MENU

Show more

ரிசர்வ் வங்கி அறிவிப்பு..


*பேனாவால் எழுதப்பட்ட ரூபாய் தாள்களை வங்கிகள் மறுக்கக் கூடாது : RBI*

☀இந்திய அரசின் ரூபாய் தாள்களில் எழுதுவது / சாயமேறுவது என்பது RBI-ன் Clean Note கொள்கைக்கு எதிரானதே.

☀எனினும், அவ்வாறான தாள்களை வங்கிகள் வாங்க மறுப்பது தண்டனைக்குறிய செயலாகும்.

☀பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அவ்வாறன ரூபாய் தாள்களை Soiled Note என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

*- Reserve Bank of India*

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28