Posts

Showing posts from November, 2016

நடா புயல் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை

*நாடா' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.* 15 அறிவுறுத்தல்கள் 1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும். 2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும். 3. புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும். 4. கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும். 5. தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும். 6. நீர்நிலைகள் மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர்

"நடா " புயல் பெயர்க்காரணம்

பெயர் சூட்டப்பட்ட 45வது புயல் 'நாடா'.. நாடான்னா என்ன அர்த்தம் தெரியுமா? சென்னை: பெயர் சூட்டும் நடைமுறைக்கு பிறகு உருவாகியுள்ள 45வது புயல், நாளை மறுநாள் அதிகாலை தமிழகத்தை கரையை கடக்க போகும் நாடா ஆகும். ஒரே சமயத்தில் இரண்டு பகுதிகளில் ஏற்படும் புயல் சின்னங்களை வேறுபடுத்திக் காட்ட புயல் சின்னங்களுக்கு பெயர் சூட்டும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நடைமுறையை அறிமுகப்படு்ததிய நாடு ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய வானிலை இலாகா அதிகாரிகள் குசும்புக்காரர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், மக்களிடம் செல்வாக்குக் குறைந்த அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி மகிழ்ந்தனவர் அவர்கள். 1954ம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவும் இந்த நடைமுறைய பின்பற்றத் தொடங்கியது. அமெரிக்கா பின்பற்றத் தொடங்கி 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ம் ஆண்டு இந்தியாவும் இந்த நடைமுறைக்குள் வந்தது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் முறை 2004ல் துவங்கியது. அதற்கு முன்பாக, வங்கக்கடலில், அல்லது அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது என்றுதான் வானிலை இலாகா அறிவித்து வந்தது. புயலுக்கு பெயர

வருகிறது "நடா" புயல்

*பள்ளிகளுக்கு விடுமுறை* _சென்னை, கடலூர், நாகை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி  பள்ளிகளுக்கு இன்று (01.12.2016) மற்றும் நாளை (02.12.2016) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு._ *புயல் சின்னமாக மாறியது காற்றழுத்த தாழ்வுநிலை* _தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக வலுபெற்று  புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கே 730KM தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு "நாடா" (Nada) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 25 கி மி வேகத்தில் வடமேற்கு திசையை நகர்ந்து வியாழன் இரவு அல்லது வெள்ளி காலை வேதரண்யத்திற்கும், கடலூருக்கு இடையே (கடலூர் அருகே) கரையைகடக்கும்._

JOBS AT IDBI BANK 2016

   ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 1000 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: IDBI Bank Ltd மொத்த காலியிடங்கள்: 1000 பணி: Assistant Manager Grade ‘A’ தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும். வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளம்: தேர்வு செய்யப்படுவர்களுக்கு 9 மாத பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அடுத்து 3 மாதம் உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும். இதில் மாதம் ரூ.10000 வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு உதவி மோலாளர் கிரேடு ஏ பணியில் பணியமர்த்தப்படுவா

வீர வணக்கம் பிடல் காஸ்ட்ரோ

உலக அளவில் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக கம்யூனிசக் கொள்கை என்னும் பொதுவுடமை கொள்கை கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. கம்யூனிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்தான் இன்றைய தினத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ. யார் இந்த பிடல் காஸ்ட்ரோ? ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 1926ம் ஆண்டு கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு பிறந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. இவர் என்ன தான் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கியூப மக்களின் அடிமை நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு கியூபாவின் மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆரம்பித்தார். அமெரிக்கா, அதுவென்ன அவ்வளவு சாதாரண வார்த்தையா? உலகில் உள்ள பெருமுதலாளிகள் அனைவருக்கும் ஒரு மந்திரச் சொல்லாக இருப்பது தான் அமெரிக்கா. இருபதாம் நூற்றாண்டின் வல்லரசு நாடாக திகழ்ந்த அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. அ

FIND UR NEAREST CASH ATMs

Find your nearest cash ATMs , banks ... This link helpful  CLICK HERE

ரூபாய் நோட்டுகளை மாற்ற வழிமுறைகள்

#உங்கள்_கையில் இருக்கும் பணம் செல்லும்: #ரிசர்வ்_வங்கி சொல்லும் 25 விஷயங்கள் புது தில்லி: நீங்கள் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை அல்ல, அவை அதன் முழு மதிப்போடு திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில், 1. கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கள்ள நோட்டுகளை இந்தியாவில் பயங்கரவாதம் வேரூன்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவே 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8ம் தேதியோடு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு இனி எந்த பரிவர்த்தனையும் நடைபெறாது. ஆனால், அதனை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து முழு மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். 3. பழைய நோட்டுக்களின் மதிப்பு என்ன? பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து அதன் முழு மதிப்பிலான புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள

TSP NEWS 8.11.16

🙏🏼TSP NEWS🙏🏼 🌻Nov 8, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻மகப்பேறு விடுப்பு 9மாதமாக உயர்த்தி அரசாணை வெளியீடு 🌻சபரிமலையல் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயார் ;கேரள அரசு தகவல் 🌻காங்கிரஸ் தலைமை ஏற்க ராகுலுக்கு அழைப்பு 🌻முதல்வர் ஜெ , ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றம் 🌻சென்செக்ஸ் 185 புள்ளிகள் உயர்வு 🌻4தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் ;ஸ்டாலின் 🌻ஜெ கைரேகை வழக்கு ; தள்ளுபடி 🌻அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று; ஹிலாரிக்கு பெருகும் ஆதரவு 🌻ஆஸி- தெ.ஆ முதல் டெஸ்ட் , தென் ஆப்ரிக்கா வெற்றி For more http://tnsocialpedia.blogspot.com

TNPSC GROUP IV TENTATIVE ANSWER KEYS 2016

TNPSC GROUP IV  G.K (ENGLISH MEDIUM) ANSWER KEY THANKS TO N.R IAS ACADEMY & COACHING CENTRE TRICHY   click here TNPSC GROUP IV  TAMIL ANSWER KEY THANKS TO N.R IAS ACADEMY & COACHING CENTRE TRICHY   click here TNPSC GROUP IV  ENGLISH ANSWER KEY THANKS TO N.R IAS ACADEMY & COACHING CENTRE TRICHY click here

TSP NEWS 4.11.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Nov 4, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻அந்தமான் அருகே நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்* 🌻 கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி போராட்டம்: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படுமா? 🌻 சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட தடை: நிரந்தரமாக அல்ல, தற்காலிகமாகத்தான் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு http://tnsocialpedia.blogspot.com 🌻கோயம்பேடு - ஆலந்தூர்- விமானநிலையம் நேரடி சேவை: சோதனை ஓட்டம் திடீரென கைவிடப்பட்டது அதிகாரிகள் தகவல் 🌻தஞ்சை உள்பட 3 சட்டமன்ற தொகுதி தேர்தல்: ஜெயலலிதா கைரேகை பதித்த அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு இறுதிப்பட்டியல் நாளை வெளியாகிறது http://tnsocialpedia.blogspot.com 🌻ஜெயலலிதா கட்டை விரல் ரேகை பதிவுடன் படிவம் தாக்கல்: அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை 🌻மீனவர்கள் பிரச்சினைக்கு இந்தியா-இலங்கை வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தீர்வு ஏற்படும் தேசிய மீனவர்

TSP NEWS 3.11.16

*🙏🏼TSP NEWS🙏🏼* ☔Nov 3,2016☔ http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻புதிய பென்சன் திட்டம் ரத்து 15அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களுக்கு தயாராகிறது தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி* 🌻தொடங்கியது பருவ மழை ; தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை 🌻பாதுகாப்பற்று இருந்த  மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் கோர்ட் உத்தரவுப்படி வெடி வைத்து தகர்ப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை 🌻தற்கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல் காந்தி ,கெஜ்ரிவால் கைதாகி விடுவிப்பு 🌻பாகிஸ்தான் தொடர் தாக்குதல் எதிரொலி: மரண பயத்தில் காஷ்மீர் எல்லையோர கிராம மக்கள் http://tnsocialpedia.blogspot.com 🌻மவுலிவாக்கம் கட்டிடங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகை வழங்குக: ஸ்டாலின் http://tnsocialpedia.blogspot.com 🌻தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரிக்க வேண்டும்: திருநாவுக்கரசர் http://tnsocialpedia.bl

JOBS AT KOODANKULAM ATOMIC POWER PLANT 2016

கூடங்குளம் ,திருநெல்வேலி மாவட்டம் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழ்நாடு கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 56 சுருக்கெழுத்தாளர்அசிஸ்டென்ட் கிரேடு - 1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 56 பணியிடம்: திருநெல்வேலி பணி மற்றும் காலியிடங்கள்: பணி: Assistant Grade-1 (Human Resources) - 16 பணி: Assistant Grade-1 (Finance & Accounts) - 08 பணி: Assistant Grade-1 (Contracts & Materials Management) - 16 பணி: Steno Grade -1 - 16 வயதுவரம்பு: 31.12.2016 தேதியின்படி 21-28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.25,500 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Manager (HRM), Recruitment Section, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli Dist, Tamil Nadu – 627 106”. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2016 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி,