Posts

Showing posts from April, 2016

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

🙏🏼TNSOCIALPEDIA🙏🏼 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர். முன்கூட்டியே மாணவர் சேர்க்கை...: பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு முதல் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. அதுபோல நிகழாண்டும் மே 2-ஆம் தேதியே விண்ணப்ப விநியோகத்தைத்

மருத்துவ மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு

மருத்துவ மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் அனுமதி மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன் படி மே 1-ம் தேதி முதற்கட்ட நுழைவு தேர்வையும், ஜூலை 24-ம் தேதி 2-ம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த உத்தரவிட்டதோடு ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிவை வெளியிடவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு கல்வி மையங்கள் தனித்தனி யாக நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இதை தடுக்கும் நோக்கத்துடன் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் இணைந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்த முடிவு செய்தன. இதை எதிர்த்து, வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அரசியல் சட்டத்தில் சிறு

அம்பேத்கரைப் புறக்கணிப்போம்!

அம்பேத்கரைப் புறக்கணிப்போம்! --தீபக் தமிழ்மணி. ------------------------------------------------------------------ ஏப்ரல் 14 அன்று நானும் எனது நண்பனும், இன்னொரு நண்பனைப் பார்க்க சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் சந்திக்க வேண்டிய நண்பன், முன்கூட்டியே வந்து காத்துக் கொண்டிருந்ததால், சற்று வேகமாகவே சென்று கொண்டிருந்தோம். எங்கள் நேரம், சாலையில் போக்குவரத்து நெரிசல். காரணம் அன்று அம்பேத்கர் பிறந்தநாள் என்பதால் மக்கள் பலர் மாலை அணிவித்துக் கொண்டிருந்தார்கள் இந்த வெயிலிலும். போக்குவரத்துக் காவலர்களின் ஒழுங்குபடுத்துதலால் போக்குவரத்து நெரிசல் அதிக நேரம் நீடிக்கவில்லை. நான், என் நண்பனிடம் டாக்டர் அம்பேத்கருக்கு இத்தனை பேர் மாலை அணிவிக்க வந்தது மகிழ்ச்சி என்றேன். காலையில் நேரமாக வந்திருந்தால் ஒரு நிமிடமாவது மரியாதை செலுத்தியிருக்கலாம், திட்டமிடாமல் போய்விட்டோம். இப்பொழுது நேரமாகிவிட்டது, எனினும் சந்திக்க வேண்டிய நண்பனை அழைத்து ஒரு ஐந்து நிமிடம் அவகாசம் கேட்கலாமா? என்றேன். அதற்கு என் நண்பன், டாக்டர் அம்பேத்கர் சில சட்டம் இயற்றியதைத் தவிர பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் தாழ

B.ED (DDE)2016-17

ALAGAPPA UNIVERSITY Directorate of Distance Education  ( DDE ) Admission Notification B.Ed Programme  (Two Years) Distance Education 2016-17 *Eligibility-10+2+3 or 11+1+3 Pattern *Medium of Instruction -English only *Cost of Application -Rs.500/- *Course Fees- 18,000 Per Year *Last date for issue and receipt of filled application forms - 24.05.2016

வீட்டுக் கடனை விரைவாக பைசல் செய்ய நிதி ஆலோசனை

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் வீடு வாங்க லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்ட முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத்தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச்சலுகை கிடைக்கி றது என்பதாலும் பலர் வீட்டுக்கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இந்தியாவில் 15 , 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம். * கடன் தொகை ரூ. 25 லட்சம் *திரும்பக்கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்) * வட்டி: 10% * மாதத் தவணை ரூ. 21,939 இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1) இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியை

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) இன்று வெளியிட்டது. இதன்படி, 4 ஆயிரத்து 33 பேர் பிரதானத் தேர்வினை எழுதுவதர்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதானத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 1 தொகுதியில் 74 காலிப் பணியிடங்கள் இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8 இல் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 696 பேர் கலந்து கொண்டனர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதிலிருந்து முதன்மைத் தேர்வுக்கு 4 ஆயிரத்து 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வு வரும் ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதேபோன்று உதவி புள்ளியியல் ஆய்வாளர், நூலகர்-உதவி நூலகர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. புள்ளியியல் பணிக்கு 54 பேரும், நூலகர் பணிக்கு 71 பேரும் தாற்காலிமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப

பி.எஃப். புதிய விதிமுறைகள் ரத்து

பி.எஃப். புதிய விதிமுறைகளை ரத்து செய்தது மத்திய அரசு பி.எஃப். புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்தது. 58 வயதுக்கு முன் பி.எஃப். பணத்தை எடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டது. புதிய கட்டுபாட்டு அமலாக்கத்தை ஏற்கனவே மூன்று மாதம் மத்திய அரசு ஒத்திவைத்திருந்தது. நாடு முழுவதும் தொழிலாளர்கள் எதிர்ப்பை அடுத்து பி.எஃப். அறிக்கையை மத்திய அரசு தற்போது ரத்து செய்துள்ளது. அரசு அறிவிக்கை ரத்தானதை தொடர்ந்து பி.எஃப். நிதியை திரும்ப எடுப்பதற்கான கட்டுப்பாடு நீங்கியதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்

வெள்ளி திரை விமர்சனம் - தெறி

வெள்ளி திரை விமர்சனம் - தெறி தினத்தந்தியில் வெளியாகியுள்ள சினிமா விமர்சனம் கதாநாயகன்–கதாநாயகி: விஜய்–சமந்தா டைரக்ஷன்: அட்லி கதையின் கரு: நல்ல போலீஸ் அதிகாரிக்கும் வில்ல அரசியல்வாதிக்கும் நடக்கும் மோதல். கேரளாவில் பேக்கரி கடை வைத்து பள்ளியில் படிக்கும் ஒரே மகள் நைனிகாவுடன் ஜாலி, அரட்டை என சந்தோஷமாக இருக்கிறார் விஜய். சண்டை, சச்சரவுகளை பார்த்து ஒதுங்கிப்போகும் அப்பாவி. அவர் மீது ஆசிரியை வேலை பார்க்கும் எமிஜாக்சனுக்கு ஒருதலை காதல். எமிக்கும், வில்லன்களுக்கும் ஏற்படும் மோதலில் விஜய் தலையிட நேர்கிறது. அப்போது அவர் ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரி என்பதும் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்கிறார் என்பதும் தெரிய வர, பிளாஷ்பேக்... நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்க்கும், டாக்டர் சமந்தாவுக்கும் ஒரு மோதலில் காதல் பிறக்கிறது. திருமணம் செய்துகொள்கின்றனர். ஐ.டி. கம்பெனியில் பணியாற்றும் இளம்பெண்ணை அரசியல்வாதி மகேந்திரன் மகன் கடத்தி கற்பழித்து குற்றுயிராய் தூக்கி வீசுகிறான். அவள் இறந்து போகிறாள். அவனை விஜய், பிணமாக்கி பாலத்தின் கீழ் தொங்க விடுகிறார். இதனால் விஜய் குடும்பத்தில் மகேந்திரன

வெயில் எச்சரிக்கை

🌞Tnsocialpedia🌞 அடுத்த 48மணி நேரத்திற்கு கடும் வெயில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் (98.6 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை (105.8 டிகிரி பாரன்ஹீர் வரை) உயரக் கூடும். எனவே தமிழகத்தின் கடலோரா மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. மேலும், பகல் நேரங்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். சென்னை, அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் பகல் நேரங்களில் அனல்காற்றும், வெப்பமும் அதிகரித்துக் காணப்படும். தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்  என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 13 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 108 டிகிரி அதிக வெப்பத்தின் காரணமாக இன்று தமிழகத்தில் 13 இடங்களில் வெயி

இரண்டாவது ஆண்டில் Tnsocialpedia ...

🙏🏼Tnsocialpedia🙏🏼 நேயர்களுக்கு வணக்கம்... உங்கள் Tnsocialpedia உங்களின் பேராதரவோடு ஓராண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.... இந்த ஓராண்டில் 27000 பார்வையாளர்களை பெற்றுள்ளது... உங்களுக்காக முக்கிய செய்திகள், சினிமா , விளையாட்டு , ஆசிரியர்கட்கும் மாணவர்கட்கும் உதவும் பல்வேறு பதிவுகள், MUTAL TRANSFER , Study materials , key answers, இரத்த நன்கொடையாளர் பதிவுகள், குட்டி கதைகள், சுயசரிதைகள், நேயர்கள் படைப்புகள், online shopping, Bible reader, live cricket scores , Live share market indices இன்னும் பல பயனுள்ள பதிவுகள் பதிவிடுகிறோம் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.... மேலும் உங்கள் மேலான கருத்துக்களை tnsocialpedia@gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.... உங்கள் பேராதரவை நல்கும் Tnsocialpedia... நன்றி... இங்ஙனம் R.R www.tnsocialpedia.blogspot.com

வாழ்த்துக்கள்....

🙏🏼TNSOCIALPEDIA🙏🏼 💐ஸ்ரீதுர்முகி வருடம் 💐வெற்றிகள் பல தரும், 💐அமைதி தவழும், 💐நன்மைகள் மட்டுமே நிகழும் 💐அற்புத ஆண்டாய் அமைய 💐இறைவன் திருவருள் புரியட்டும். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 இனிய சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 www.tnsocialpedia.blogspot.com இங்ஙனம் R R,

கொல்லம் தீ விபத்து - இரத்த தானம் தேவை

மனிதநேய மற்றும் இரத்ததான குழுக்கள் கவனத்திற்க்கு... . கொல்லம் வெடி விபத்து . . படுகாயமடைந்து திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ள வர்களுக்கு பெரு வாரியான அளவில் இரத்தம் தேவை படுகிறது இரத்த தானம் செய்ய விரும்பும் குமரி மாவட்டத்தை மற்றும் தென்காசி பகுதியை சார்ந்த சகோதரர்கள் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை அணுகவும்... . தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்கள்.. . Tvm medi college . 04712528300, 04712528647 . Please forward to all your Kanniyakumari Friends

SBI JOBS April 2016

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17140 ஜூனியர் அசேசியேட்ஸ், ஜூனியர் அக்ரிகல்சர் அசேசியேட்ஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா முழுவதும் காலியிடங்கள்: 17140 பணிகள்: 1. Jr. Associate - 10726 2. Jr. Associate Special Recruitment Drive for filling up of Backlog vacancies - 3218 3. Jr. Associate Special Recruitment Drive for Tura, Meghalaya and Kashmir Valley & Ladakh - 188 4. Jr. Agriculture Associate - 3008 தகுதி: ஜூனியர் அசேசியேட்ஸ் - மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அக்ரிகல்சர் அசேசியேட்ஸ் - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்திலிருந்து விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு (01.04.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வய

வேலை காத்திருக்கு 2016

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்)-ல் நிரப்பப்பட உள்ள 686 ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா முழுவதும் காலியிடங்கள்: 686 பணிகள்: ஹெட் கான்ஸ்டபிள் தகுதி: மத்திய அல்லது மாநில அரசு அங்கீகரித்துள்ள கல்வி குழு அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிலை (10 + 2) அல்லது அதற்கு சமமான கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஊதிய அளவு: ரூ. 5200-20200 உடன் தர ஊதியம் 2400 தேர்வு செய்யப்படும் முறை: உடல் தரநிலை சோதனை, திறன் சோதனை, எழுத்துத் தேர்வு விண்ணப்பக் கட்டணம்: For General/OBC Candidates Application Fee is -Rs.100/- For All Other Candidates (ST/SC) Application Fee is - Nil விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://crpf.nic.in/recruitment.htm என்ற இணையதளம் மூலம் 05.05.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க

ஐபிஎல் கிரிக்கெட் 2016: போட்டி அட்டவணை

ஐபிஎல் கிரிக்கெட் 2016: போட்டி அட்டவணை   2016-ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுநாள் (ஏப்ரல் 9) மும்பையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் தோனி தலைமை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டிகள் அட்டவணை வருமாறு: தேதி ஆட்டம் இடம் நேரம் என்ற வரிசையில் வாசிக்கவும்: ஏப்ரல் 9 மும்பை-புனே மும்பை இரவு 8 மணி ஏப்ரல் 10 கொல்கத்தா-டெல்லி கொல்கத்தா இரவு 8 மணி ஏப்ரல் 11 பஞ்சாப்-குஜராத் மொஹாலி இரவு 8 மணி ஏப்ரல் 12 பெங்களூரு-ஐதராபாத் பெங்களூரு இரவு 8 மணி ஏப்ரல் 13 கொல்கத்தா-மும்பை, கொல்கத்தா இரவு 8 மணி ஏப்ரல் 14 குஜராத்-புனே ராஜ்கோட் இரவு 8 மணி ஏப்ரல் 15 டெல்லி-பஞ்சாப் டெல்லி இரவு 8 மணி ஏப்ரல் 16 ஐதராபாத்-கொல்கத்தா ஐதராபாத் பிற்பகல் 4 மணி ஏப்ரல் 16 மும்பை-குஜராத் மும்பை இரவு 8 மணி ஏப்ரல் 17 பெங்களூரு-டெல்லி இரவு 8 மணி ஏப்ரல் 18 ஐதராபாத்-மும்பை ஐதராபாத் இரவு 8 மணி ஏப்ரல் 19 பஞ்சாப்-கொல்கத்தா, மொஹாலி இரவு 8 மணி ஏப்ரல் 20 மும்பை-பெங்களூரு மும்பை இரவு 8 மணி ஏப்ரல் 21 குஜராத்-ஐதராபாத் ராஜ்கோட் இரவு 8 மணி ஏப்ரல்

SBI JOBS 2016

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17140 ஜூனியர் அசேசியேட்ஸ், ஜூனியர் அக்ரிகல்சர் அசேசியேட்ஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா முழுவதும் காலியிடங்கள்: 17140 பணிகள்: 1. Jr. Associate - 10726 2. Jr. Associate Special Recruitment Drive for filling up of Backlog vacancies - 3218 3. Jr. Associate Special Recruitment Drive for Tura, Meghalaya and Kashmir Valley & Ladakh - 188 4. Jr. Agriculture Associate - 3008 தகுதி: ஜூனியர் அசேசியேட்ஸ் - மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அக்ரிகல்சர் அசேசியேட்ஸ் - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்திலிருந்து விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு (01.04.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வய

மே 9-இல் பிளஸ் 2 தேர்வு முடிவு?

மே 9-இல் பிளஸ் 2 தேர்வு முடிவு? தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-இல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-இல் தொடங்கி ஏப்ரல் 1-இல் முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 14-இல் தொடங்கிவிட்டது. தற்போது தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்களை திருத்தும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது.விடைத்தாள்களை திருத்தும் பணியை வருகிற 20-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம், புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொறியியல் படிப்

Mutal transfer Thirupur to Nellai,viruthunagar

Name:R.M.Raji Working place-Uthukuli,tiruppur dist. Need place -Tirunelveli,Virudhunagar Contact:  balabharathi37@gmail. com

Mutal transfer kanchipuram to thiruvallur

VIJAYALAKSHMI RAVIRAJAN, B.T.Maths Email :  vijayalakshmiravirajan@gmail. com Working Place    : P.V.Kalathur, Kancheepuram District Resident at: Avadi, Thiruvallur district Need Place : Chenneerkuppam, Namilichery, Avadi, Ayyapakkam, Veppampattu, Pattabiram, Sathyamoorthy Nagar, Thirunindravoor - Thiruvallur District AND Mangaadu, Ayyapanthangal, Kundrathur - Kancheepuram District.

Mutal transfer thiruvanamali to south TN

Name : deiva m.d Tiruvannamalai to  south side any district ( science BT) pls contact 9787328969

Mutal transfer Coimbatore to pudukottai

I am Abdul Hameed.Working As a secondary Grade Teacher in Coimbatore at Sulur Union.Panchayat Union Middle School- Uthupalayam.Located at Avinaashi main road.I want transfer to pudukkottai District.Thirumayam union or ponnamaravathi or Arimalam. Is better for me.pls contact my mobile no 9994862664,7598381986.Thanks