SCHOOL MORNING PRAYER ACTIVITIES பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2022 திருக்குறள் : பால்:அறத்துப்பால் இயல்:பாயிரவியல் அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் : 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். பொருள்: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும். பழமொழி : Be still and have thy will. அமைதியாய் இரு. விரும்பியதை பெறுவாய். இரண்டொழுக்க பண்புகள் : 1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன் 2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன். பொன்மொழி : சிக்கல் என்னவென்றால், உங்களுக்கு நேரம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். --ஜாக் கோர்ன்ஃபீல்ட் பொது அறிவு : 1. நீராவிக்கு உந்து சக்தி உண்டு என்பதை கண்டறிந்தவர் யார்? ஜேம்ஸ் வாட். 2. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது? பாதரசம் English words & meanings : Urology - study of urine and it's tr...