Posts

Showing posts from July, 2017

TNPTF விழுதுகள் கல்வி செய்திகள் 31.7.17

🛡```【T】【N】【P】【T】【F】```🛡 【வி】【ழு】【து】【க】【ள்】      *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆடி 15~ 31.7.2017🗓* 📮இன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விதி மீறிய  மாறுதல்களை கண்டித்து *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF)* ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. 📮Minority scholarship online  renewal extended to august 31st 📮பள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவியாளர் பதவிக்குரிய தகுதிவாய்ந்த கண்காணிப்பாளர் தேர்ந்தொர் பட்டியல் வெளியீடு 📮ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி 📮""வசூல்" டிரான்ஸ்பர் ! பள்ளிக்கல்வித் துறை முறைகேடு -இரவோடு இரவாக உத்தரவு - நாளிதழ் செய்தி 📮மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்கும் வகையில் இன்று  புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 📮என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 📮நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான பட

அப்துல் கலாமின் சுய சரிதை

அக்னிச் சிறகுகள் புத்தகம் PDF வடிவில் click here to download

தமிழ் புத்தகங்கள் 27

【 *தமிழ் புத்தகங்கள்*】★【27】 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ Download Instructions : 1. Click Below link.or copy & paste the link in browser 2. ‌Click _'Create Download Link'_ 3. Click _'Click Here To Download'_PDF ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 📘 மூன்றாம் கண் 🖋 ஏற்காடு இளங்கோ ⚖ 7.3 MB 🔰 Download : https://userupload.net/xzvymg8eemjq ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 📘 மௌனத்தின் சப்தங்கள் 🖋 வைரமுத்து ⚖ 1.4 MB 🔰 Download : https://userupload.net/wijpibzuu3e7 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 📘 மூங்கில் காற்றில் சங்கீதம் 🖋 லட்சுமி சுதா ⚖ 7.3 MB 🔰 Download : https://userupload.net/vl9aju6c5nf8 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 📘 மூலிகை வளம் 🖋 குப்புசாமி ⚖ 5.4 MB 🔰 Download : https://userupload.net/uf35kjudoyzn ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 📘 மூலிகை கையேடு ⚖ 12.6 MB 📖 #மருத்துவம் 🔰 Download : https://userupload.net/nfplg34xko84 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 📘 மூச்சுக்கலை ⚖ 7.6 MB 📖 #மருத்துவம் 🔰 Download : https://userupload.net/6wlp7d33pz3d ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 📘 மொஹெஞ்சோ-தரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம் ⚖ 17.9 MB 📖 #வரலாறு 🔰 Download : https://useruploa

IBPS OFFICE ASST JOBS 2017

Image
IBPS RRB VI 2017 Notification Highlights Organization : IBPS RRB VI  Notification Date  :24.07.2017 Job type : Bank Jobs Job Location : All Over India Vacancies : 15332 Apply mode  : Online Last Date : 14.08.2017 IBPS RRB VI Job Vacancy Details IBPS RRB VI has released the following vacancy details with their recent recruitment. They give huge surprise to the candidates. They invites 15332 Candidates to fill their vacancies. You can check their job vacancy details by post below. Total Vacancies: 15332 IBPS RRB VI Vacancies 2017 by Post Office Assistants – 15332 IBPS RRB State Wise Vacancies For state wise IBPS RRB VI state wise vacancies, kindly visit their official notification. Eligibility criteria to apply IBPS RRB VI Office Assistant Vacancy The eligibility Criteria to apply for the IBPS RRB VI Job has been officially released on their notification. It is very important to apply to that vacancy. The candidates required to check the Eligibility details for  IB

AUGUST 2017 ALL SCHOOL DIARY

* AUGUST 2017 ALL SCHOOL DIARY * 👉🏼03.8.17- RL Aadi18 👉🏼04.8.17RL varalakshmi viratham 👉🏼7.8.17- RL Rig upakarma 👉🏼08.8.17 RL Gayathri jebam 👉🏼5.8.17 -AEEO OFFICE Grievance day 👉🏼5.8.17 JACTTO-GEO chennai protest 👉🏼7.8.17to11.8.17- RMSA Tamil training 👉🏼primary & upper PRI.CRC - 12.8.17 👉🏼14.8.17-Krishna jayanthi(Govt holiday) 👉🏼15.8.17 Independence day (Govt holiday) 👉🏼22.8.17 Jactto geo one day strike 👉🏼25.8.17 Vinayagar chathurthi (Govt holiday) 👉🏼26&27.8.17Jactto geo district level thodar poratta ayyatha Maanadu. 👉🏼working Saturdays - Nil 👉🏼Total august  holidays-11 Total august working days - 20 Grand total working days - 62 For more http://tnsocialpedia.blogspot.com

நீங்களே பாருங்க மக்களே !!!???

*5 ஆண்டுகளில் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300% அதிகரிப்பு, 2012-ல் அமித்ஷாவின் சொத்து மதிப்பு ரூ8.54 கோடி.* *அமித்ஷாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ34.31 கோடி, 5 ஆண்டுகளில் அமித்ஷாவின் சொத்து 300% அதிகரித்துள்ளது.* *அமித்ஷாவின் அசையும் சொத்துகள் ரூ1.90 கோடியில் இருந்து ரூ19 கோடியாக அதிகரிப்பு.* *ராஜ்யசபா தேர்தலுக்கான அமித்ஷாவின் வேட்பு மனுத்தாக்கலில் சொத்து மதிப்பு விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.*

UPSC EXAM CALENDER 2017-18

UPSC EXAM CALENDER 2017 click here to download PDF

UPSC ANNUAL PLANNER2017-18

UNION PUBLIC SERVICE COMMISSION PROGRAMME OF RECRUITMENTS 2018 click here to download PDF

SSC ANNUAL PLANNER PDF 2017

STAFF SELECTION COMMISSION ANNUAL PLANNER PDF 2017 click here to download  

TNPSC ANNUAL PLANNER 2017

TNPSC ANNUAL PLANNER PDF 2017 click here to download PDF

பாட்டி வைத்தியம்..

*இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே*  இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன் உள்ள தகவல் # 1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும்

தமிழக பள்ளிகளில் கணிணி ஆசிரியர்கள் எப்போது?

*இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது ?* இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது ? அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கும் அடிப்படை கணினி அறிவு இல்லாமல் இதுவரை  27 இலட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கி உள்ளது தமிழக அரசு. ஆனால்  இதன் பயன் பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அல்லவா. உயர்கல்வியில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்தாலும் கணினி அறிவியல் பாடம் ஓர் அங்கமாக இருக்கும் போது .. இன்றைய உலகில், தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அடிப்படை கம்ப்யூட்டர் இயக்கங்கள் கூட அறியாமல் படிப்பை முடித்து செல்கின்றனர். இதனால், உயர்கல்வி, வேலைவாய்பு பெறுதல் போன்ற போட்டியில், பின்தங்கிவிடுகின்றனர். குறிப்பாக, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங்களை ஆசிரியர்கள் இல்லை என்பது வேதனைக்குரியதாகும்.பிளஸ்1, பிளஸ்2 வகுப்பில் கணினி அறிவியல் பாடத

TNPTF விழுதுகள் - கல்விச் செய்திகள் 26.7.17

🛡```【T】【N】【P】【T】【F】```🛡 【வி】【ழு】【து】【க】【ள்】      *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆடி 10 ~ 26.7.2017🗓* 📮 *வேலை நிறுத்தம் - JACTTO - GEO முடிவு*     05.08.2017 கோட்டை நோக்கி பேரணி.     22.8.17 செவ்வாய் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு.     7.9.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு 📮 *TNTET* - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு. 📮 *தூத்துக்குடி - ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.* தூய பனிமய மாதா திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. 📮 *DSE - MIDDLE TO HIGH SCHOOL*  தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியிடங்கள் நிரப்புதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 📮 *நீட் தேர்விலிருந்து 2 வருடங்களுக்கு விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு* சட்டத்தின் வரைவு நகலை மத்திய சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக வழங்கியது தமிழக அரசு. 📮

பொன்னியின் செல்வன் - வரலாற்று பெட்டகம்

அமரர் கல்கியின் வரலாற்று காவியம் நமது TNSOCIALPEDIA வாசகர்களுக்காக PDF வடிவில்.. ஒவ்வொரு தமிழனும் அவசியம் படிக்க வேண்டிய நூல் ... click here for PDF download 6mb

வெடிக்கிறது : அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம்..

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் இறுதிகட்ட நிலையை அடைந்துள்ளது... மூன்று முதன்மை கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த பெருந்திரள் போராட்டம் நடைபெற உள்ளது .. இதனால் அரசு இயந்திரம் முடங்க வாய்ப்புள்ளது ... வாழ்வாதாரகோரிக்கைகள் வென்றிட லட்சகணக்காண ஊழியர்கள் போராட்ட களம் காண உள்ளனர்... *ஜேக்டோ-ஜியோ முடிவுகள்.*  1. *05.08.2017 கோட்டை நோக்கி பேரணி.* 2. *22.08.2017 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்.* 3. *26.08.2017 மற்றும் 27.08.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு.* 4. *07.09.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.* *ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில்* ஜேக்டோ சார்பில் கூறப்பட்ட கருத்துக்கள் 1.ஆகஸ்ட் 5 அன்று CRC வைப்பதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கையை இயக்குனரிடம் அளிப்பது, எனவும் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது.  2. ஆகஸ்ட் 6 ம்தேதி நடைபெறும் TNPSC தேர்வு, ஆகஸ்ட் 5 நடைபெறும் பேரணிக்கு தடையாக இருக்கும் பட்சத்தில் TNPSC EXAM தேர்வு பணியினை புறக்கணிப்பது.  3. ஜேக்டோ ஜியோ போராட்டங்களில் ஜேக்டே ஜியோ பதாகைகள் (பேனர்) தவிர எந்த  ஒரு தனிப்பட்ட அமைப்பு தனது பதாகைகளை (பேனர்,கொடி)

TNPTF விழுதுகள் - கல்விச் செய்திகள் 25.7.17

🛡```【T】【N】【P】【T】【F】```🛡 【வி】【ழு】【து】【க】【ள்】      *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆடி 9 ~ 25.07.2017 🗓* 📮ஆடிப்பூரம் - 10 நாளை  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் திருவிழா முன்னிட்டு 26.07.17 அன்று  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. அதனை ஈடுசெய்ய 12.08.17 அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 📮ஆடி- 11 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்  முன்னிட்டு 27/07/2017 அன்று விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. அதனை ஈடுசெய்ய 29.07.2017 அன்று வேலைநாள். 📮ஆடி-18 முன்னிட்டு 03/08/2017 அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. அதனை ஈடுசெய்ய 12.08.17 அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 📮பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவதும், நடனங்களுக்கு ஆடச் சொல்வதும் "ஒழுக்கத்தை சீரழிக்கும்" - என  கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 📮2017 - 18ஆம் ஆண்டுக்கான 15,332 குரூப் "ஏ" அதிகாரி மற்றும் குரூப் "பி" அலுவலக உதிவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 📮பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான

இன்ஜினியரிங் கவுன்சிலிங் வரும். மாணவர்கள் கவனிக்க வேண்டியவை

பொறியியல் கவுன்சிலிங் வழிகாட்டி. படித்துவிட்டு பகிருங்கள் : பொறியியல் கவுன்சிலிங் வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகள் . மிக மிக எளிமையாக பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு வந்திருக்கும் பொறியியல் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்துக்கொண்டு வந்தால் பயணம் செய்யும் சென்னை மாநகராட்சி பேருந்தில் கட்டணச்சலுகை உண்டு. ஆகவே,முன்னமே அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்து வாருங்கள். இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடம்  காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். : * மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள். * அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள், கவுன்சிலிங் நடப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்னமே வந்துவிடுங்கள். * அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் வங்கி கவுண்டர்களில் உங்களின் அழைப்புக் கடிதத்தை காட்டி, ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும். நீங்கள் எஸ்.சி. அல்லது எஸ்.ட

*நாட்டு மக்களுக்கு பிரணாப் உரை​*

*நாட்டு மக்களுக்கு பிரணாப் உரை​* ​இன்றுடன் விடைபெறும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.​ ​சந்தோஷத்துடன் எனது பணியை நிறைவு செய்கிறேன்: பிரணாப்​ ​கடந்த 5 ஆண்டுகளில் நாட்டிற்காக கடமையாற்றியுள்ளேன் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி​ ​ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி காலம் இன்றுடன் நிறைவடைவதையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.​ ​50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையிலும், கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் நாட்டிகற்காக கடமையாற்றி இருக்கிறேன் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி​ ​பார்லிமென்ட் எனது கோயிலாகவும். மக்கள் சேவையே எனவு விருப்பமாகவும் இருந்தது - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி​ ​மிகவும் சந்தோஷத்துடன் எனது பணியை நிறைவு செய்கிறேன் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி​ *🔴🔴ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கிறார்!* இந்தியாவின்  14  வது  குடியரசுத்  தலைவராக,  ராம்நாத்  கோவிந்த்  நாளை  பதவியேற்கிறார்.  தற்போதைய  குடியரசுத்  தலைவர்  பிரணாப்  முகர்ஜி,  இன்று  குடியரசுத்  தலைவர்  மாளிகையில்  இருந்து  வெளியேறுகிறார்.  குடியரசுத்  தலைவர்  மாளிகையில்  பதவியேற்பு  விழாவுக்கான

மியூச்சல் பண்ட் - தரும் பலன்கள்

அவ­சர கால நிதியை உரு­வாக்­கு­வதில் இருந்து, ஓய்வு காலத்­திற்­கான வரு­மானம் வரை பல­வித தேவை­களை நிறை­வேற்­றிக் ­கொள்ள மியூச்­சுவல் பண்ட்கள் கைகொ­டுக்கும். பல­ வ­கை­யான முத­லீட்டு வாய்ப்­பு­களில் பரஸ்­பர நிதி என கூறப்­படும் மியூச்­சுவல் பண்ட்கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. முத­லீட்­டா­ளர்கள் தங்கள் தேவைக்கு பொருத்­த­மான மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களை தேர்வு செய்து முத­லீடு செய்­வது நல்ல பலன் அளிக்கும் என, நிதி வல்­லு­னர்­களும் வலி­யு­றுத்­து­கின்­றனர். நேர­டி­யாக பங்­குச்­சந்­தையில் முத­லீடு செய்­யாமல் அதன் பலனை பெறு­வ­தற்­கான வழி­யாக கரு­தப்­படும் மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் பல­வகை இருக்­கின்­றன. சம­பங்­கு­களில் முத­லீடு செய்யும் ஈக்­விட்டி பண்ட், கடன் சார் முத­லீ­டு­களில் முத­லீடு செய்யும் டெப்ட் பண்ட், குறு­கிய கால முத­லீட்­டிற்கு ஏற்ற லிக்விட் பண்ட், சம­பங்கின் பல­னையும், டெப்ட் பண்டின் பாது­காப்­பையும் இணைந்து வழங்கும் பேலன்ஸ்டு பண்ட் உள்­ளிட்ட பல­வ­கை­யான திட்­டங்கள் இருக்­கின்­றன. முத­லீட்­டா­ளர்கள் இவற்றில் தங்கள் தேவை மற்றும் நிதி சூழ­லுக்கு ஏற்ற திட்­டங்­களை தேர்வு ச

கமல் வேண்டுகோள்..

Image
நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டும் நீ தேவை:ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் சென்னை: நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டும் நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும் என ரசிகர்களுக்கு கமல் டுவிட்டரில் கூறி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: தரம் தாழாதீர்கள். வைது சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும் . என்னுடைய ரசிகர்கள் மக்களுக்கு பெரிய அளவில் சேவை செய்ய நான் பெரிதும் விரும்புகிறேன். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

TNPTF விழுதுகள் - கல்விச் செய்திகள் 24.7.17

🛡```【T】【N】【P】【T】【F】```🛡 【வி】【ழு】【து】【க】【ள்】      *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆடி 8 ~ 24.07.2017🗓* 📮நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது. 📮வாட்ஆப் முலமாக தவறான தகவல் பரப்பியதற்காக ஆசிரியருக்கு  விசாரணைக் கடிதம் - நாமக்கல் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை  எடுத்துள்ளார் 📮நாடு முழுவதும் ஒரே ‘நீட்’ கேள்வித்தாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்!!! 📮தமிழக அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறை டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 📮தமிழகத்தில், 240 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 540 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு செயல்படுகிறது. இவற்றுக்கு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 📮தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகும் கணினி கல்வி.. 40ஆயிரம் கணினி ஆசிரியர்கள் காத்திருப்பு... நாளித

இந்திய குடியரசு தலைவர் - அறிவோம் அரசியல்

political class : இந்திய குடியரசுத் தலைவர்: 1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலவைர் 2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர் 3. இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர் 4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலி ல் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர் 5. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை 6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 7. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள் 8. குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம் 9. குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம் 10. குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் - மக்களவை(லோக்சபை) 11. துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம்

TNPTF - விழுதுகள் கல்விச் செய்திகள் 22.7.17

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸 🔹           💪🇹 🇳 🇵 🇹 🇫👍       🔸 🔸              *« « விழுதுகள் » »*          🔹 🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸          *🎓கல்விச்செய்திகள்📨* *🗓2048 ஆடி 6 ~ 22.7.2017🗓* 📬மார்ச் 2017ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணாக்கர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை *26.07.2017, புதன்கிழமை காலை 10 மணி முதல்* அவர்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். 📬DGE-TRUSTS EXAM SEPTEMBER 2017 - நடத்துவது குறித்து கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. 📬TNPSC - RESULT- POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES-I EXAMINATION (GROUP-I SERVICES) (PRELIMINARY EXAM) 📬ஆகஸ்ட் 31ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் 📬ஜாக்டோ உயர்மட்ட குழு கூட்டம் வரும் செவ்வாய் அன்று சென்னையில் காலை 10.00மணிக்கு கூடுகிறது. 📬இந்தியாவில் தயாரிக்கப்பட்ட "ஜியோ போன்" என்ற புதிய 4G தரத்திலான போன் அறிமுகம் செய்தார் முகேஷ் அம்பானி.... 📬பி.எட். படிப்புகளில் சேரும் பொறியியல் (ப

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் TNHHSSGTA

*துக்ளக் துர்வாசர் செய்தியும்... பாலிமர் சேனல் ஒளிப்படமும்...* அன்பார்ந்த தோழர்களே! கடந்த 19-07-2017 அன்று துக்ளக் பத்திரிக்கை துர்வாசர் என்ற புனைப்பெயரில் அரசு ஊழியர் சங்கத்தின் மிரட்டல் என ஒரு மூன்றாம் தர விமர்சனத்தை பதிவிட்டுள்ளது.. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அவர்களின் போராட்ட அறிவிப்பினை ஒட்டி அது தன் காழ்ப்புணர்ச்சியினை, போராட்டத்திற்கு எதிரான தனது சுயரூபத்தினை காட்டியிருக்கிறது... அம்மையார் செயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசை யார்தான் மிரட்டுவது என்கிற வரைமுறையின்றி தெருவில் போகிற வருகிறவர்கள் எல்லாம் மிரட்டுவதாக ஆதங்கப்பட்டு தன் வர்ண பாசத்தை கொட்டியிருக்கிறது... செயலலிதா அவர்கள் உயிருடன் இருந்த போது அமைச்சர்  முதல் அரசு ஊழியர் வரை வாலைச்சுருட்டிக்கொண்டு இருந்ததாக பாராட்டும் துக்ளக் துர்வாசனுக்கு, 2016 பத்து நாள் போராட்டத்தில் அசையாத முதல்வரை எழுந்து சட்டமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட வைத்த அரசு ஊழியர் ஆசிரியர் போராட்ட நடவடிக்கைகள் ஏன் தெரியவில்லை? போராட்டங்களை இந்த பத்திரிக்கை வகைப்படுத்தும் விதமே அலாதி தான்... *வருமானத்தை அள்ளி அ

TNPTF விழுதுகள் கல்விச் செய்திகள் - 21.7.17

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸 🔹           💪🇹 🇳 🇵 🇹 🇫👍       🔸 🔸              *« « விழுதுகள் » »*          🔹 🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸          *🎓கல்விச்செய்திகள்📨* *🗓2048 ஆடி 5~ 21.7.2017🗓* 📬குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி. நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த். 📬AP govt issued family pension GO 121 for CPS employees. With this GO dependents of CPS will get pension 📬வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதைக் குறைத்து வருகின்றன. மேலும், செயல்திறன் அடிப்படையில் கட்டாய பணிவிடுப்பையும் அறிமுகப்படுத்தி வருகின்றன. 📬7 PAY COMMISSION : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல். 📬9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன் 📬1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு

TNPTF விழுதுகள் - கல்விச் செய்திகள் 20.7.17

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸 🔹           💪🇹 🇳 🇵 🇹 🇫👍       🔸 🔸              *« « விழுதுகள் » »*          🔹 🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸          *🎓கல்விச்செய்திகள்📨* *🗓2048 ஆடி 4~ 20.7.2017🗓* 📬DGE-Directorate of Government Examinations - Digilocker E-Mark Certificate Download Press Release 📬DEE PROCEEDINGS- 2017-18 ஆம் கல்வியாண்டில் சதுரங்க பலகைகள் திட்டத்தை செயல்படுத்த பள்ளிகள் விவரம் கோருதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 📬தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் இனி ரூ1.05 லட்சம் - இரு மடங்காக உயர்த்தி எடப்பாடி அதிரடி அறிவிப்பு! 📬ஈரோடு புத்தக திருவிழாவில் நமது மதிப்புமிகு கல்வித்துறை செயலர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். புத்தக திருவிழா 04.08.17 அன்று தொடங்கவுள்ளது. 📬மாண்புமிகு கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலின் படி போட்டித் தேர்வுகளிக்கு பயிற்சி அளிக்கவும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டகங்கள் தயார்செய்யவும் விரும்பும் ஆசிரியர்கள் விவரம் கோரப்பட்டுள்ளது. 📬பழைய பென்ஷன் திட்டம் வந்தால் தான் -ஜெ.ஆன்மா சாந்தியடையும் அடித்து சொல்கிறது JACTTO - GEO . நாள

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர். பல்வேறு விதிகள் அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம்போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன. குளறுபட

TNPTF விழுதுகள் - கல்வி செய்திகள் 19.7.17

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸 🔹           💪🇹 🇳 🇵 🇹 🇫👍       🔸 🔸              *« « விழுதுகள் » »*          🔹 🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸          *🎓கல்விச்செய்திகள்📨* *🗓2048 ஆடி 3 ~19.7.2017🗓* 📬தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 📬SCERT PROCEEDINGS-Government of Tamil Nadu - School Education Department School Education Department – Proposed revision of Curriculum, Syllabus and Textbooks Discussion and Drafting of Curriculum Proposed revision of Curriculum, Syllabus and Textbooks Discussion and Drafting of Curriculum – KickProposed revision of Curriculum, Syllabus and Textbooks – start Workshop start Workshop on 20.07.2017 and Panel Discussions on 21.07.2017 & on 20.07.2017 and Panel Discussions on 21.07.2017 & 22.07.2017 – on 20.07.2017 and Panel Discussions on 21.07.2017 & Orders – Issued. 📬 புதிய பாடத்திட்டம் - 20.07.2017 அன்று முறைப்படி துவக்கம் -

நவீன ராபின் வுட் கைது

                       குற்றம் செய்வதற்கும் ஒரு நோக்கம் இருக்கும், காரண காரியம் இருக்கும். அது கொலையாக, இருந்தாலும், திருட்டு, கொள்ளையாக இருந்தாலும் ஏதாவது ஒரு அடிப்படை நோக்கம், பாதிப்பு, ஆழ் மனதின் உறுத்தல், உந்துதல் காரணமாக இருக்கும். ஆடம்பரமாக வாழ, உல்லாசமாக இருக்க, குறுகிய நேரத்தில் பணக்காரராக போன்ற காரணங்களைத்தான் பெரும்பாலான குற்றவாளிகள் கூறுவார்கள். ஆனால், இதில் வித்தியாசமாக ஒரு சிலர் இருப்பார்கள்.   மாறுவேடத்தில் வந்த  இறைவனிடமே கோயில் கட்ட கொள்ளையடிக்க முயன்றவர்தான் திருமங்கை ஆழ்வார். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தவர்களும் உண்டு. இந்த வகையில் செயல்பட்டவர்தான் ராபின் ஹூட் என்ற கதாபாத்திரம். இதே போன்று இர்பான் என்ற கொள்ளையன் செயல்பட்டு வந்துள்ளான். இவனைப் பற்றி தென் கிழக்கு டெல்லி துணை காவல் ஆணையர் ரோமில் பன்யா கூறியதாவது. இர்பான் பணக்காரர்களிடமிருந்து திருடி பீஹார் கிராம ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்துள்ளான். இவரை அக்கிராமத்தினர் ஹீரோ என்றுதான் கூறுகிறார்கள்.   பிஹாரின் சிதமார்ஹி கிராமத்தில் பிறந்த இர்பான் என்கிற உஜாலா டெல்லியின் ஜாமியா நகரில் வசித்து வந்தான். வேலை தேடி

இன்றைய செய்தித்துளிகள் 18.7.17

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 17/07/17 ! 👉🏼பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது டிஐஜி ஆய்வில் அம்பலம். 👉🏼நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்து ஒரு படகையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. 👉🏼ஜம்மு-காஷ்மீர் : எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல். 👉🏼ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் : 6 வயது சிறுமி உயிரிழப்பு. 👉🏼தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்கள் போலியானவை : அமைச்சர் சிவி.சண்முகம். 👉🏼சென்னை அடையாறு இல்லத்தில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 எம்எல்ஏக்களுடன் டிடிவிதினகரன் ஆலோசனை. 👉🏼டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கப்பிரிவு வழக்கு. 👉🏼குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ஆம் தேதி காலை 11மணிக்கு தொடக்கம். 👉🏼லஷ்கர்- இ -தொய்பா தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது. 👉🏼தலைமைச் செயலகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குகள் பதிவான பெட்டிக்கு சீல் வைக்கப்பட்ட