Posts

Showing posts with the label மு.வெ.ரா

MENU

Show more

அயல் நாட்டுப் பேய் - பகுதி 5

Image
        அயல்நாட்டுப் பேய்                  பகுதி - 5 முன்கதை :  பகுதி 4                        பகுதி 3,2&1 குறுந்தொடர் ஆசிரியர் : மு.வெ.ரா (அயல்நாட்டு பேய் குறுந்தொடரை தொடர்ந்து வெளியிட இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்... ஆசிரியர்) படம்: Newyorktimes பேய்க்கும் சாராவிற்கும் பல இவுகள் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது . வழக்கம் போல் இல்லாமல் பேய் கேட்கும் கேள்விகள் சற்று ஆழமாகவும் சமுதாய குறைகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் இருந்தன . சாரா உள்ளூர மகிழ்ந்தான். அப்படித்தான் ஒரு நாள் அயல் நாடுகளைப் பற்றி நீ என்ன நினைக்கிற என்ற துபேய் . நாங்கள் எல்லா நாடுகளையும் எங்கள் நாடாகத் தான் பார்ப்போம் , "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது எங்கள் முன்னோர் வாக்கு என்றான் . பேய் பேசத் தொடங்கியது . நீ உனது நாட்டை வரைபடமாக உன் கையால் வரைந்து பார்த்ததுண்டா? என்றது பேய்    .                   ...

அயல் நாட்டுப் பேய் பகுதி-4

அயல் நாட்டுப் பேய் பகுதி-4   குறுந்தொடர்- ஆசிரியர் மு.வெ.ரா                                  விடியல் வெளியே வரத்தொடங்கியது .   நேற்றிரவு சற்று தூங்குவதற்கு நேரம் ஆனதால் வழக்கம் போல் இல்லாமல் தாமதமாகவே எழுந்தான் சாரா . அன்று ஒரு போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான்  . இரவில் பசியோடு படுத்ததால் வயிறு வறண்டு இருந்தது . சோறு கஞ்சி மட்டும் சாப்பிடலாம் என்று மாடியிலேயே இருந்த செங்கல்லையும் கொஞ்சம் விறகுகளையும் வைத்து அடுப்பு மூட்டினான் . அரிசி வேகும் முன்னாடியே குளித்து  முடித்துவிட்டான் . பெரிய தட்டு ஒன்றை எடுத்து அதுல கொஞ்சம் நெருப்பு அள்ளிப் போட்டு சுருங்கியிருந்த தன் சட்டையை அயன் பண்ணிக்கொண்டான் .இந்த காலத்திலயும் இப்படிச் செய்வதற்கு காரணம் அந்த அவுஸ் ஓனர் தான். கரன்ட் பில் பிரச்சனை. 5 ரூ      பான்ட்ஸ்  எடுத்து முகத்திலும் சட்டையிலும் பூசிக்கொண்டான் . ஆக்கி வைத்த கஞ்சியை உப்பு போட்டு குடிச்சிட்டு வேக வேகமா புறப்பட்டான் .  மார்க்சிம் கார்கி எழுதிய 'தாய்...

அயல் நாட்டு பேய் - பகுதி 3

                அயல் நாட்டுப் பேய்                         பகுதி .3 முன்கதை சுருக்கம் பகுதி 1 Click here பகுதி 2  Click here                        அவன் அருகில் ஓர் உருவம் அமர்ந்திருந்தது. "யார் நீ? " என்றான் சாரா. 'நானா ? என்றது பேய் .ஆமாம் என்றான் .பேய் என்றது. சாரா சிறிதும் பயப்படவில்லை ஏன் என்றால் அவன் ஒரு தைரியமான இளைஞன் .          பேயா?             ஆம் ,அயல்நாட்டுப்பேய். அயல் நாட்டுப் பேயா? இங்கு என்ன பண்ணுற ?   எனக் கேட்டான் .        நான் கடந்த சில நாட்களாக இந்த பகுதியிலதான் இருக்கேன் . அவ்வப்போது இந்த பூமியை சுற்றி வருவேன். எதேச்சையாக இந்த பக்கம் வரும் போது உன்னை பார்த்தேன். கொஞ்ச காலமா தொடர்ந்து பார்க்கிறேன் நீ கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்ச .அதனால  உன்னைப் பார்க்க வந்திருக்கேன் . என்றது பேய்     .     ...

அயல்நாட்டுப் பேய் - தொடர் கதை - பகுதி 2

            அயல்நாட்டுப் பேய்                   (தொடர்கதை)                       பகுதி - 2               ஆசிரியர். மு.வெ.ரா முன்கதை சுருக்கம் - click here                                   ச ற்றே சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமில்லை ..... மீண்டும் கனவு வானில் சிறகடிக்கத் தொடங்கி விட்டான் ." ஏன் இந்த நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே இருக்கின்றன?          ஒருவேளை சாலை விதிகளில் எச்சரிக்கும் மஞ்சள் விளக்கைப் போல நம்மையும் இந்த பூமியிலிருந்து புறப்படத் தயாராக இருக்கும் படி எச்சரிக்கிறதோ என்னவோ இல்லை அவைகளுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லையோ, அதனால் தான் நம்மைப் போன்றவர்களைப் பார்த்து கண்ணடித்து கவர்கின்றனவோ | இருக்கலாம். அப்படியெனில் அவைகளுக்கும் காதல் தோல்வி ஏற்பட்டிருக்கும் அதனால் தான் தினமும் சில ந...

அயல் நாட்டுப் பேய் - பகுதி 1

இனிய வணக்கம் நண்பர்களே.. புதிய எழுத்தாளர் அறிமுகம் எனும் பகுதியில் முதலாவதாக எனது இனிய நண்பர் மு.வெ.ரா ( புனைப்பெயர் ) எழுதும் தொடர்கதை திங்கள் தோறும் வெளியாக உள்ளது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையே, தற்கால சமூக அவலங்களை சொல்லி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.. மு.வெ.ரா அவர்களுக்கு நன்றிகளுடன் , வாழ்த்துக்களும்... R.R             அயல்நாட்டுப் பேய் (பகுதி-1) அ ந்த வெளிச்சமான  பெளர்ணமி இரவில் சிர்த்தபடியே தன் முழு அழகையும் காட்டி மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது அன்றைய நிலவு .' அமைதியான அந்த இரவில் நன்கு கேட்கும் தொலைவில் இருந்த அந்த வானொலிப் பெட்டி தொடர் சேனல் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. சற்றே ஓரிடத்தில்  நிலை பெற்று வானிலை அறிக்கையை கூறியது. "தமிழகத்திற்கான நாளைய வானிலை அறிக்கை . அதிக பட்ச வெப்ப நிலையாக 32 °C வரை பதிவாக கூடும் . வானம் வறண்டும் மேகமூட்டத்துடனும் காணப்படும் " _ . அதை தொடர்ந்து தேன் கிண்ணம் நிகழ்ச்சி , முதல் பாடலாக ஓர் இனிமையான பாடல் ஒலிக்கத் தொடங்கியது. "மழை தருமோ என் மேகம்  மயங்குதம்மா எண்ணங்...

புதிய எழுத்தாளர்கள் அறிமுகம்

Image
நமது TNSOCIALPEDIA வில் வரும் திங்கள்(30.10.17)  முதல் இளம் எழுத்தாளர் மு.வெ.ரா எழுதும் "  அயல்நாட்டு பேய்"  விறுவிறுப்பான தொடர்கதை திங்கள் தோறும் வெளிவர உள்ளது.... தவறாமல் படியுங்கள்...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026