Posts

Showing posts from February, 2018

+2 தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் எழுத இருக்கின்றனர். இதற்காக 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காப்பி அடிக்கக்கூடாது, காலணி, ஷூ, பெல்ட் அணியக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் மாணவ– மாணவிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுக்காக 296 வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மைய வளாகத்துக்கு செல்போன் எடுத்து வருதல் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் ஒழுங

பள்ளி நாட்காட்டி - மார்ச் 2018

*மார்ச் 2018* *பள்ளி நாட்காட்டி* 👉🏽>AEEO அலுவலக குறைதீர் நாள்-3.3.18 👉🏽>+2 தேர்வு தொடக்கம்-1.3.18 +1 தேர்வு தொடக்கம்- 7.3.18 10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்-16.3.18 👉🏽>RL ▶மாசிமகம்-1.3.18 ▶வைகுண்ட ஆராதனை- 4.3.18 ▶பெரிய வியாழன்-29.3.18 👉🏽>ICT வேலைநிறுத்த ஈடுசெய் பயிற்சி - 3,10,17&24.3.18 (காஞ்சி மாவட்டம்) 👉🏽>SMC பயிற்சி - 12&14.3.18 👉🏽>அரசு விடுமுறை நாட்கள் ▶மகாவீர் ஜெயந்தி - 29.3.18 ▶புனித வெள்ளி - 30.3.18 👉🏽>மார்ச் மாத பள்ளி வேலை நாட்கள்-20 மொத்த வேலை நாட்கள்-196 *http://tnsocialpedia.blogspot.com*

note 5 gold-online shop

note 5 online shop

சிரியா - உஉள்நாட்டு போர்

Image
4,91,369 பேரின் உயிரை பலிவாங்கிய ஒரே குடும்பம்.. சிரியா போருக்கு பின் இருக்கும் அப்பா-மகன் சிரியா போருக்கு காரணமான அப்பா மகன்- வீடியோ டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போருக்கு அங்கு நடக்கும் குடும்ப ஆட்சியும் முக்கிய காரணம் ஆகும். 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். எப்போது சுதந்திரம் இந்தியாவை போலவே சிரியாவுக்கு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால் 1936ல் அந்த நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1946ல் இரண்டாம் உலகப் போர் காரணமாக அந்த நாடு சுதந்திரம் பெற்றது. அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது.   அப்பாவின் ஆட்சி அதன்பின் 1960 தொடக்கத்தில் அங்கு

விழுப்புரத்தில் மர்ம கும்பல் கொடூரம்

விழுப்புரத்தில் மர்ம கும்பல் கொடூரம்: சிறுவன் கொலை, தங்கை பாலியல் கொடுமை, தாய் படுகாயம் விழுப்புரத்தில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று 8 வயது சிறுவனை கொலை செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மனைவி ஆராயி (45). கடந்த சில வருடங்களுக்கு ஏழுமலை இறந்து விட்டார். இவர்களுக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். தற்போது வெள்ளம்புத்தூரில் ஆராயி தனது கடைசி மகன் தமயன், மகள் தனம் ஆகியோருடன் வசித்து வருகிறார். மற்றவர்கள் அனைவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரயாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து 3 பேரையும் பயங்கர ஆயுதத்தால் சராமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறுவன் தமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். ஆராயி மற்றும் கடைசி மகள் தனம் படுகாயம் அடைந்துள்ளனர். அடுத்த நாள் வெகு நேரமாகியும் ஆராயி வீட்டு கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தில் இருந

TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை - 24.2.18

Image
☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *JACTTO-GEO சென்னை முற்றுகை : TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை - 24.2.18* *பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின்  பெருமைக்குரிய தோழர்களே!* *புரட்சிகர வணக்கங்கள்!* *☀21.2.18 முதல் கடந்ந 4 நாள்களாகச் சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ-வின் மறியல் போராட்டத்தில் கண்துஞ்சாது களத்தில் உடனிருந்து போராட்ட வீச்சினை உரமேற்றிட்ட  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்ப்படைத் தளபதிகளே!* *☀களச்சூழலால் காலம் மாற்றி களத்திற்கு அழைத்தபோதும் கடமையாற்றும் உணர்வு வேட்கையோடே களத்தை நிறைத்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்க்குணத்தை மீண்டுமொருமுறை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் 4 நாள்களிலும் பெரும்பான்மையாகக் களத்தில் நின்ற நம் இயக்கத் தோழர்களே!* *☀அரசின் அடக்குமுறைகளையும் மீறி நான்காம் நாள் மறியலில் பெரும்படையெனக் களம்புகுந்து காவல்துறையினரைத் திக்குமுக்காடச் செய்த நமது பேரியக்கத்தின் பெண் தோழர்களே!* *☀உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.* *☀4 நாள் மறியலைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்ட வடிவ

கண்டனம் ...

Image
*⚫காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்* படம் : TNPTF மாநில தலைவர் தோழர் மோசஸ் உடன் போராளிகள்... இந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மறியலை விட இன்று நடைபெற்ற நான்காவது நாள் பெண் ஆசிரியர் அரசு ஊழியர்கள் மறியலிலிருந்து தான் மறியல் போராட்டமே ஆரம்பித்துள்ளது... இன்று தான்  காவல்துறை பயங்கரவாதம் தனது கோரப்பற்களை நீட்டியுள்ளது...தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர்.தோழர். மோசஸ் அவர்களை ஈவு இரக்கமற்ற முறையில் காவல்துறை தாக்கியுள்ளது.... இதை வன்மையாக கண்டிக்கிறோம். ரவுடியின் பிறந்த நாளுக்கு கேக் ஊட்டும் காவல்துறை... சல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறையினரே வாகனங்களுக்கு தீ வைத்த கோமாளியான காவல்துறையிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்...?. மூன்று நாட்கள் மறியலை விட பயங்கரவாதம் ஏவி விடப்பட்ட இன்று தான் மறியல் போரே ஆரம்பித்துள்ளது... மறியல் போரை இன்னும் இன்னும் வலிமையாக நடத்துவோம்.... அடக்குமுறைகளுக்கு எதிராக ஆணவங்களுக்கு எதிராக அரசபயங்கரவாதத்திற்கு எதிராக இன்னும் இன்னும் தீரத்துடன் போராடுவோம்... எங்கள் மாநிலத்தலைவர்.தோழர்.மோசஸ் அவர்களை தாக்கிய காவல

ஜாக்டோ ஜியோ மறியல் - கைது...

Image
*பழைய ஓய்வூதிய திட்டம் கோரி போராடிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னையில் கைது!* பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தலைமைச்செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி 21 மாதத்துக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் திடீரென தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் சாலையிலேயே மயங்கி விழுந்தனர். பிரதமரின் நிகழ்ச்சி நட

ஜாக்டோ ஜியோ - தொடர் மறியல்

Image
பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி  'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், நேற்று முன்தினம், தொடர் மறியல் போராட்டம் துவங்கியது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், சென்னைக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, இரண்டாவது நாளாக போராட்டம் நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதத்துக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். அதுவரை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், கைதானவர்கள் முகாமிட்டிருந்தனர்.போராட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், தாஸ் கூறுகையில், ''போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் வகுப்புகளை,

எட்டாக் கனியா ? கணினிக் கல்வி ??

சீருடையில் மாற்றம் தந்த மாண்புமிகு தமிழக அரசு கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை இணைத்து மாற்றத்தை நிகழ்த்திட வேண்டும்.. தனியார் பள்ளிகளுக்கு மேலாக சீருடையில் மாற்றம் தரும்  தமிழக அரசு.கலைத்திட்டத்திலும் மாற்றம் தரும் வகையில் அரசு பள்ளிகளின் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் பாடத்திற்கு  முக்கியத்துவத்தும்  தரும் விதமாக ஆறாவது பாடமாக கொண்டு வர  வேண்டும் .. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் "ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை" கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டுவர வேண்டும். தனியார் பள்ளி, மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம் உள்ளது. நமது  மாநிலத்தை தவிர  அரசுப்பள்ளியில்   கணினி  கல்வி கட்டாய பாடமாக உள்ளது. கேரளத்தில் பத்தாம் வகுப்

27019 ரயில்வே பணியிடங்கள் - வேலைவாய்ப்பு

Image
RRB RECRUITMENT 2018 – 27019 ALP & TECHNICIAN POSTS | APPLY ONLINE Organization Name:  Railway Recruitment Board Employment Type:   Railway Jobs Job Location:  All Over India Total No. of Vacancies:  27019 Name of the Post:  ALP & Technician CAREER RRB JOB VACANCY Recruitment Indian Railway Vacancy 2018 gives a large number of jobs under Government of India. Indian Railway invites online applications for the following ALP & Technician post during 2018 -19. As soon as 2018 will be downloaded in official website @ www.ompl.co.in LATEST RRB ONLINE VACANCY DETAILS State Govt invites online applications for the following posts Total No.of Posts:  27019 Assistant Loco Pilot: 17849 Posts Various Posts of Technicians: 9170 Posts Candidates applying for RRB Vacancy Recruitment should have the following educational qualifications, Candidates must possess Matriculation/SSLC plus ITI/Course completed Act Apprentices or Diploma /Degree in Engineering. (O

ஹாவர்டு பல்கலைகழகம்- செய்தி தொகுப்பு தினமலர்

வியப்பளிக்கும் ஹார்வர்டு! அறிவியல், மருத்துவம், வேளாண்மை, பொருளாதாரம், சட்டம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், மாணவர்களுக்கு சிறப்பான உயர்கல்வியை கற்றுத்தரும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் என்றுமே முன்னணி வகிக்கும், ஹார்வர்டு பல்கலை பற்றிய ஓர் பார்வை இதோ! சிறப்பம்சம் சுமார் 2,400 ஆசிரியர்களுடன், மொத்தம் 22 ஆயிரம் மாணவர்கள் படிக்கும், அமெரிக்காவின் மிக சிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படும், ஹார்வர்டு பல்கலை 1636ம் ஆண்டு மாசசூசெட்ஸ் பே பகுதியில் நிறுவப்பட்டது. இங்கு பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்ட மாணவர்களில், 48 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் 48 பேர் புலிட்சர் பரிசு வென்றவர்கள் என இப்பல்கலையின் புகழ் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தனித்துவ படிப்புகள் அனைத்து வகையான படிப்புகளையும் இப்பல்கலை வழங்கினாலும், அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் வழங்கப்படும் நியூரோ பயாலஜி, சிஸ்டம் பயாலஜி, பயோமெடிக்கல் இன்ஜினியரிங், அப்ளைடு மேத்மெடிக்ஸ் பட்டப்படிப்புகள்; மேலாண்மை துறையில் வழங்கப்படும் தொழில் முனைவோர் மேலாண்மை, வணிகம், சர்வதேச பொருளாதாரம், பொது மேலாண்மை ப

பிரதமர் தேர்வு உரை நாளை(16.2.18) ஒளிபரப்பு

பிரதமர் தேர்வு உரை நாளை ஒளிபரப்பு; தமிழக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு பொதுத் தேர்வுகளில், மாணவர்களின் அச்சம் தீரும் வகையில், பிரதமர் மோடி, நாளை,தேர்வு உரை நிகழ்த்துகிறார். இதை, இணையதளத்தில் பார்க்கவும், கேட்கவும், அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீவிர பயிற்சி நாடு முழுவதும், 10 - பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச் முதல், பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, பல்வேறு வகை நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக, மாணவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், பொதுத் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எழுத, 'தேர்வு வீரர்கள்' என்ற பொருள்படும் வகையில், 'எக்சாம் வாரியர்ஸ்' என்ற பெயரில், புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை வாங்கி, மாணவர்களுக்கு வழங்க, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அச்சம் தீரவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், பிரதமர் மோடி, நாளை, டில்லியில், மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். சிறப்பு வசதி

Cool shop for Hot summer- offer

TNPSC GROUP IV ANSWER KEYS 2018

TNPSC GROUP IV ANSWER KEYS Click here

சிவபுராணம் - ஓம் நமசிவாய

Image
சிவபுராணம் நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! 1 வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! 2 ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி! ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! 3 சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்: கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி; 4 விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்! எண் இ

மகா சிவராத்திரி - ஹர ஹர மகா தேவா ஓம்...

Image
ஓம் நம சிவாய தேவாரம் பாடல்கள்.. Click here DEVARAM SONGS YOUTUBE

தலையங்கம் - பெண்ணியம் காப்போம்...

*http://tnsocialpedia.blogspot.com* ✍🏽தலையங்கம்... ✍🏽பெண்ணியம் பற்றியும் பெண் சுதந்திரம் பற்றியும் மேடைக்கு மேடை, வீதிக்கு வீதி என எங்கு காணினும் முழக்கங்கள் ஆனால் பெண்ணியம் பட்ட பகலில் நடுரோட்டில் கழுத்தில் அணிந்துள்ள நகையை காக்க போராடிக் கொண்டுள்ளது... *http://tnsocialpedia.blogspot.com* ✍🏽சற்று நிதானியுங்கள்,  என்னதான் பெண் சுதந்திரம் பற்றி பேசினாலும் தற்போது நடந்துவரும் சம்பவங்கள் நம் தமிழ்ச் சமூகம் சீரழிந்து விடுமோ என வருத்தம் கொள்ளச் செய்கிறது... *http://tnsocialpedia.blogspot.com* ✍🏽எப்போது ஒரு பெண் நடுஇரவில் நகைகள் அணிந்து பயமின்றி செல்ல முடிகிறதோ அப்போதுதான் நாடு சுதந்திரம் பெற்றது என்பார் காந்திஜி (எங்கேயே யாரோ கூற கேள்வியுற்ற ஞாபகம்) ஆனால் இன்றோ பட்டப் பகலில் நடமாட முடியவில்லையே... ✍🏽அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த செயின்பறிப்பு சம்பவங்கள் தற்போது எல்லா இடத்திலும் சர்வ சாதாரணமாக நடப்பது வெட்கக் கேடு... *http://tnsocialpedia.blogspot.com* ✍🏽சமீபத்தில் செயினை பறிக்க அந்த பெண்மணியை நடுரோட்டில் பட்டபகலில் தரதரவென இழுத்துச் செல்கிறான் திருடன்... அய்யகோ மனம்  ப

TNPTF காத்திருப்பு போராட்ட படத் தொகுப்பு - வீடியோ

CPS ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண் களைதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் சென்னை டிபிஐ வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது... இந்த வரலாற்று நிகழ்வின் படங்கள் சேகரிக்கப்பட்டு , இசையுடன்வீடியோவாக தயாரிக்கப் பட்டுள்ளது... இந்த காணொளியை காண Click here

TNPTF கல்வி செய்திகள் 9.2.18

☀【T】【N】【P】【T】【F】☀ 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2049 தை 27~09.02.18🗓* ☀இன்று   தமிழகம்  முழுவதும் 32 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும் , தொடக்கக் கல்வி இயக்குனரகத்திலும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF ) சார்பில்  காத்திருப்பு போராட்டம் மிகுந்த எழுச்சியோடு  நடைபெறவுள்ளது. ☀அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. ☀தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல் ஆகியவை 12.02.18 திங்கள் அன்று சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்குவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ☀அரசு ஆணை எண்.307. நாள்.13.10.2017ன் படி மாற்றுதிறனாளிக்குரிய ஊர்தி படி ரூபாய் 2500 -RTI தகவ

நீட் தேர்வு 2018

நீட் தேர்வு கட்டணம் பொதுப்பிரிவினர், ஒபிசி பிரிவினருக்கு ரூ.1,400; எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ.750 தேர்வு கட்டணம் #இன்று முதல் மார்ச் 9வரை விண்ணப்பிக்கலாம் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த மார்ச் 10ஆம் தேதி கடைசிநாள் #நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் - #தேர்வு மே -6

TNSCHOOLS STUDENTS ATTENDANCE ANDROID APP

FLASH NEWS:TN SCHOOL EDUCATION-மாணவர் தினசரி வருகை பதிவு மற்றும் மாதாந்திர அறிக்கை Android Mobile Appல்* › Click here to download

online shopping

செந்தமிழ் ஞாயிறு" பாவாணர் பிறந்த நாள் 7.2.1902

Image
"செந்தமிழ் ஞாயிறு" பாவாணர் பிறந்த நாள் 7.2.1902 "திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா? "எந்த நாட்டிலும் ஒரு மொழியின் பெயராலேயே ஓர் இனத்தின் பெயர் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டு; ஆங்கிலம் -ஆங்கிலேயர், செருமன் -செருமானியர், சீனம் -சீனர், சப்பான் -சப்பானியர். ஒரே மொழி பேசுபவர் பல்வேறு நாட்டிலும், பல்வேறு மொழி பேசுபவர் ஒரே நாட்டிலும் வாழின் அவர் அவ்வந் நாட்டுப் பெயரால் அழைக்கப் பெறலாம். ஆனால், மொழியைப் பொறுத்த வரையில் அவருள் ஒவ்வொரு வகுப்பாரும் ஒவ்வொரு தனி மொழியாற் பெயர் பெறுபவரே யன்றி ஒருமொழி தொகுதியாற் பெயர் பெறுபவரல்லர், தமிழ் என்பது ஒரு மொழி. திராவிடம் என்பது ஒரு மொழித்தொகுதி. அது பதின்மூன்று மொழிகளை உட்கொண்டது. திராவிட நாடு என்பது பல நிலப்பகுதிகளாகத் தமிழ்நாட்டிலிருந்து பெலுச்சித்தானம் வரை தொடர்பின்றிப் பரவியுள்ளது. அந்நிலப் பகுதிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக ஆகப்போவது மில்லை. வட இந்தியத் திராவிட நாடுகள்தான் தொடர்பற்றவை. தென்னியந்தியத் திராவிட நாடுகள் தொடர்புற்று ஒரு பெருநிலப் பகுதியாயுள்ளன. ஆதலால் அப்பகுதியைத் திராவிட ந

TET பணி நியமனம்

"வெயிட்டேஜ் முறையே தொடரும்" : தமிழக அரசு முடிவு!  -மலையரசு அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 'ஆசிரியர் தகுதித் தேர்வு' (TET) கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நடந்த தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்க, பள்ளி, கல்லூரி மற்றும் ஆசிரியர் பட்டயப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி இருந்ததால், வேலை வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்கள், உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில், ‛வெயிட்டேஜ் முறை சரியானதுதான். இனி, தமிழக அரசு இதுகுறித்து தகுந்த முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என தமிழக அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும், தொடர்ந்து தமிழக அரசு குழப்பத்தில் இருந்தது. இந்த நிலையில் வெயிட்டேஜ் முறையைத் தொடரவே தற்போது அரசு முடிவுசெய்த

தனிநபர் வருமான வரி - பட்ஜெட்டில் சிறு ஆறுதல் 2018

*மீண்டும் வந்தது நிலையான கழிவு.. மாத சம்பளம் பெறுவோருக்கு பட்ஜெட்டில் கிடைத்தது இந்த ஒரே சலுகைதான்!* டெல்லி: மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சிறு சலுகை மட்டுமே பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் நிலையான கழிவு என்ற திட்டம். நிலையான கழிவு (Standard deduction) என்பது புதிய நடைமுறை கிடையாது. ஏற்கனவே அமலில் இருந்த ஒன்றுதான். 2006-07ம் நிதியாண்டு முதல்தான் இந்த நடைமுறை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் நீக்கப்பட்டது. மீண்டும், நிலையான கழிவு திட்டம் மீண்டு(ம்) வந்துள்ளது. நீக்கப்பட்டது முந்தைய நடைமுறைப்படி மொத்த வருவாயில் அதிகபட்சம் ரூ.30,000 என்பது நிலையான கழிவாக வழங்கப்பட்டது. அதற்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை. இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்புபடி, ரூ.40,000 நிலையான கழிவாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.40,000 கிடைக்கும் ஒரு தனி நபரின் சம்பளம் உள்ளிட்ட மொத்த வருவாயில் இருந்து இந்த ரூ.40,000 தொகையை கழித்துக்கொண்டு எஞ்சிய தொகைக்கு வரி செலுத்தினால் போதும். இது குறிப்ப