Posts

Showing posts with the label Social

MENU

Show more

BLOOD DONERS IN TAMILNADU

ரத்தம் தேவையா கால் பனுங்க இல்ல ஷேர் பன்னுங்க 1.anbu O-. 8124499401, 2.Saffi O+ ,9176418321. 3.Mani O+ ,7401535415 4.munishwaran 9940257153 5.Sriram B+ ,8056051072 6.Ramesh B+ , 9884727286 7.Suresh B+,  8148916988 8.Murali  A+. 7299399392 9.PRABHU. O+ 9884641396 10.Vijay. AB-ve. 9790954376 11.Jai. B-    99623610622 12.Raja A1+ 9789865312 13.Perumal .KALIDASS A+ .9943948951 14.Abbas A1- 9551414146 15.Rajalingam B+ 9626696882 Sundar O+ 9941418736 16.Yuvaraj AB+ 8124291412 17.jagir B+. ,9042670928 18.suresh Kumar O+. 9840939939 19.aravind O+, 9176980878. 20.Manikandan A+ 9566420317. 21.Senthilkumar B+,9962688252. 22.praveen kumar B + 9094314313 23.mohanraj B positive       9444464789 24.manikandan O+        9791097653 25.C.prathap O +ve  9940521093 26.Isaianand o+. 7845548466 27. S THILAK O+ ve , 861810723.  28. Anbumani O+ (9566001676) 29.Syed A+  9551457239 30.M.jagadeesanvb A➕(7845662...

புண்ணியமே அசுத்தமானது...

மகாமகக் குளத்தில் மலக்கழிவு28சதவிகிதம்; சிறுநீர்க்கழிவு40சதவிகிதம்! - ⏩மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செய்யப்பட்ட ஆய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவு ⏩⏩கும்பகோணம், பிப்.24_ புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற கதையை நம்பி பல லட்சம் மக்கள் முழுக்குப் போட்டார்களே, அதன் உண்மை நிலை என்ன தெரியுமா? அந்தக் குளத்தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. ⏩கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் குளத்து நீரை ஆய்வு செய்ததில், மனித சிறுநீரில் கலந் துள்ள யூரியாவும், மலக்கழிவும் அதிக அளவுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. ⏩கடந்த சில நாள்களாக கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் முழுக்கு போட்டனர். மகாமகம் முடிந்த பிறகு மகாமகக் குளத்து நீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ⏩இதனை அடுத்து நீரியல் வளத்துறை, மகாமகம் நடந்த குளத்தில் இருந்து நீர...

பத்ம விருதுகள்2016

நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருது: மத்திய அரசு அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், வாழும்கலை ஆசிரமத்தின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மற்றும் ராமோஜி ராவ், மறைந்த திருபாய் அம்பானி ஆகியோருக்கும் பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷண் விருது சாய்னா நேவால், சானியா மிர்சா,  நடிகர் அனுபம் கெர், பின்னணி பாடகர் உதித் நாராயணன், முன்னாள் மத்திய தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது நடிகர் அஜய் தேவ்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு.

பெரியார் வரலாறு -1

ஈ. வெ. ராமசாமி சமூக சேவகர்கள் தலைவர்கள் பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம். பிறப்பு: செப்டம்பர் 17, 1879 இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா) இறப்பு: டிசம்பர் 24, 1973 பணி: அரசியல்வாதி, சமூக சேவகர். நாட்டுரிமை: இந்தியா பிறப்பு: ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் ...

இன்று ஜூன் 14 சர்வதேச இரத்த தான தினம்

இன்று ஜூன் 14 சர்வதேச இரத்த தான தினம் ? உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச இரத்த தான தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் (Karl Landsteiner) பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. உலக ரீதியில் இத்தினத்தை அனுஷ்டிப்பதற்கான முக்கிய நோக்கம் இரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதாகும் வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறிய போதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது அனைவருமறிந்த உண்மை. ‘ஒருவரது இரத்தத்தின் மூலம் புதியதொரு உலகை உருவாக்க முடியும்’ என்பதே இவ்வருடத்தின் கருப்பொருளாகும். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்றாலும் , உலக சுகாதார நிறுவன அறிக்கையின் பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்த...

மெசஞ்சர் விண்கலம்

வியாழன் அன்று புதனை அடைந்தது மெசஞ்சர்: பயணம் வெற்றி வாஷிங்டன்: புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 'நாசா' வால் அனுப்பி வைக்கப்பட்ட மெசஞ்சர் விண்கலம், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்.30 (வியாழன்) அன்று பணியை நிறைவு செய்துள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் குறித்து அமெரிக்காவின் நாசா நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல கிரகங்களுக்கு விண்கலங்களை அது அனுப்பி உள்ளது. இந்த வகையில் புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது தான் மெசஞ்சர் விண்கலம். இந்த விண்கலம், புதன் கிரகத்தை பற்றி புதிய தகவல்களை திரட்டி, நாசாவிற்கு கொடுத்துள்ளது. வெப்ப கிரகம்: அதிக வெப்பம் கொண்ட இந்த கிரகத்தில், பொட்டாசியம், சல்பர் ஆகியவை அதிகமாக உள்ளதாகவும், அங்கு நிலவும் 167 டிகிரி செல்சியஸ் வெப்பம் காரணமாக அவை வாயு வடிவத்தில் அங்கு சேர்ந்திருப்பதாகவும் மெசஞ்சர் கண்டறிந்துள்ளது. இக்கிரகத்தில் சூரிய ஒளிபடாத பரப்புக்களும் உள்ளன. அங்கெல்லாம் ஐஸ் கட்டி படிமானங்கள் உள்ளதை மெசஞ்சர் கண்டுபிடித்துள்ளது. மேலும் இரும்பு தாதுக்களும் அதிக அளவில் புதன் கிரகத்தில் உள்ளதும் மெசஞ்சர் ...

அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு! சென்னை : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. ரூ.366 முதல் ரூ.4620 வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

Mobile data

தெரிந்து கொள்வோம் நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். ➖➖➖➖➖ 1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும். ➖➖➖➖➖ 2). "E" இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும். இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். ➖➖➖➖➖ 3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல...

SBI QUICK FACILITY

State Bank Quick Details:  Registration:  REG Accountnumber to +919223488888  De-Registration:  DREG Accountnumber to +919223488888  Balance Inquiry:  Call or SMS as BAL on +919223766666  Mini Statement:  Call or SMS as MSTMT on +919223866666  ATM Card Blocking:  BLOCK XXXX to 567676 (XXXX is last 4 digit of ATM Card No)  Loan Features:  SMS as HOME or CAR to +919223588888 or 567676  State Bank Team@

அவசர உதவிக்கு..!

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசிய தொடர்பு எண்கள் :(as on april2015) பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது டித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 9383337639 பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No : 180011400, 9445464748, 7299998002, 7200018001, 04428592828. மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க : 04426530504, 04426530599. வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்களைப் பாதுகாக்க : 04426184392, 9171313424 ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட் 04425353999, 9003161710, 9962500500 ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் : 04424749002, 04426744445 கல்லூரிகளில் ராக்கிங் என்றால் : 9500099100(SMS) மனித உரிமைகள் ஆணையம் : 04422410377 மாநகர பேருந்தில அத்துமீறல் : 09383337639 போலீஸ் SMS : 9500099100 போலீஸ் மீது ஊழல் புகாருக்கு : 98...

புத்தாண்டு கவிதை

தமிழ் புத்தாண்டு கவிதை.. சித்திரை முதல் நாளாம் தமிழர்களின் திருநாளாம் புத்தாண்டு பிறப்பாம் தமிழ் இனத்தின் சிறப்பாம் தொன்மை மொழியாம் பிறமொழிக்கு வழியாம் காணாது கண்டேன் கண்டதை உண்டேன் உண்டதை கொண்டு சென்றேன் என்று பிறமொழி கவிஞர்களையும் கவர்ந்து தமக்குள் பூட்டிபோட்ட அற்புத மொழியாம் நம் தமிழ்மொழி.. இந்த நன்னாளில் அனைவரும் நலமுடன் வாழ தமிழ் புத்தாண்டு பிறக்கட்டும்..பூவுலகம் தழைக்கட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...-அன்புடன் உங்கள் பஞ்சா.. கவிதை - திரு.பஞ்சாட்சரம், ஆசிரியர், அச்சரப்பாக்கம் ஒன்றியம்.

அடைமொழியும் தமிழினமும்

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் *    தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க. *   தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர் *   வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள் *   நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை *   ரசிகமணி  -  டி.கே.சி *   தத்துவ போதகர்   -   இராபார்ட் - டி - நொபிலி *   தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா *   தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி -  சுஜாதா *   தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி *   மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர் *   இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி *   வேதரத்தினம் பிள்ளை -  சர்தார் *   கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை *   தசாவதானி -  செய்குத் தம்பியார் *   செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி *   மே தினம் கண்டவர் -  சிங்கார வேலனார் *   பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி *   தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் கா...

சிறப்பு முகாம்

வாக்காளர் விபரங்கள் சேகரிக்க வாக்குச்சாவடிகளில் நாளை சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் விவரங்களை சேகரிக்க, நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்களிடம், அவர்களின் ஆதார் எண், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. தமிழகத்தில், 5.62 கோடி வாக்காளர் உள்ளனர். இதுவரை, 2 கோடி வாக்காளர்களிடம் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில், 35 லட்சம் வாக்காளர்களின் பெயர், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள், வீடுகளுக்கு வரும்போது வீட்டில் இல்லாதவர்கள் வசதிக்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாம், காலை, 10:00 மணியில் இருந்து மாலை, 5:30 மணி வரை நடைபெறும். முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம். 'முகாமிற்கு வருவோர், ஆதார் அட்டை நகலை எடுத்து வர வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

ஆதார் கார்டு எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது எப்படி

உங்கள் ஆதார் எண்ணை, உங்கள் வாக்காளர் எண்ணுடன் இணைக்க எளிய வழிமுறை. 1. nvsp.in என்ற இணைய முகவரிக்கு செல்க. 2. feed aadhar no என்ற பகுதிக்கு செல்க. 3.name in aadhar,epic no,aadhar no, mobile no, email. id போன்ற தகவலை உள்ளிடவும். முடிந்த பின்பு உங்கள் கைபேசிக்கு SMS வரும்.

சேற்றில் முளைத்த செந்தாமரை சகாயம்

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை... ================================================= பெயர்: உ.சகாயம் பிறப்பு: பெருஞ்சுணை கிராமம். புதுக்கோட்டை மாவட்டம். ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉️ பெற்றோர்: வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல. அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗️    அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗️ தொழில்: சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில் மிகவும் பிடித்த வாசகம்: ✅லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து ✅உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து ✅உயர உயரப் பற… வானம் வசப்படும் அடிக்கடி கேட்ட வாசகம்: 1⃣உன்னை தண்ணியில்லா காட்டுக்கு…. 2⃣இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை... நீண்டகால சாதனை: 👎23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்.. 👌கடன் வாங்கி...

செம்மர மர்மம்

துப்பாக்கிச் சூடு -  சந்தேகங்கள் ---------------------------------------------------  மரம்வெட்டும் இடத்திற்கு சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் எப்படி வந்தார்கள் ? அவர்கள் காவல்துறையில் இருந்து தப்பி வந்தார்களா ?அல்லது  காவல்துறையினரே அழைத்து வந்தார்களா? 100 பேர் மரம் கடத்திய இடத்தில்  துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் கூட காயம் அடையாதது எப்படி? மற்றவர்கள் தப்பிச்சென்று விட்டார்கள் என்றால் அவர்கள் விட்டு சென்ற செம்மரங்கள் எங்கே ? மரம் வெட்டி கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் ஒருவர் கூட பலியாகாதது எப்படி? அவர்களை தப்பிக்கவைத்தது யார்? கொல்லப்பட்ட அனைவருக்கும் மார்பு பகுதியிலேயே துப்பாக்கி குண்டுகள் துளைத்திருப்பதன் மர்மம் என்ன? கொல்லப்பட்ட அனைவரும் அரை நிர்வாணமாகவே கிடந்தனர் - காலணிகள் சிதறி கிடக்கிறது... தப்பி ஓடியவர்களின் காலில் இருந்து தவறிய காலணிகள் எங்கே? கொல்லபட்டவர்களின் அருகில் கிடக்கும் காய்ந்து போன செம்மரகட்டை  எங்கிருந்து எடுத்து வரப்பட்டது ? மரம் வெட்டியவர்களை சுட்டு கொன்ற இடத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்ற...

யார் பொறுப்பு ?

எங்களுக்கு கிரிக்கெட் தெரியாது... பதக்கம் வென்ற வீராங்கனை பானிபூரி விற்கும் அவல நிலை புதுடில்லி: தேசிய மற்றும் மாநில அளவிலும், சர்வதேச அளவிலும் பல பதக்கங்களை வென்ற வீராங்கனைகள், வறுமை காரணமாக கூலி தொழிலாளியாகவும், கொத்தடிமையாக பணிபுரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேசிய விளையாட்டு போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ரிசு மிட்டல் என்பவர், வறுமை காரணமாக வேலைக்காரியாக பணிபுரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிட்டலின் தாயார் இறந்த காரணத்தினாலும், பள்ளிக்கு தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற காரணத்தினாலும் அவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். தற்போது 10ம் வகுப்பு படித்து வரும் அவர், சகோதரருடன் கடை ஒன்றில் தங்கியுள்ளார். ரிஷூ மிட்டல் மட்டும் அல்லாமல், பல வீராங்கனைகளும் வறுமையால் வாடுவதாகவும் தெரியவந்துள்ளது. பானி பூரி விற்கும் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை: கடந்த 2011ம் ஆண்டு ஏதேன்சில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில...

Demands of central govt employes

Central Government Employees Mass Demonstration at New Delhi for 10 demands including Merger of DA National Joint Council of Action (NJCA) is going to conduct a mass rally in New Delhi to pressure the government to settle the Ten Point Charter of demands. According to the NCJCA’s call all the central government employees federations invited their Members to participate in the March to parliament rally organised at New delhi on 28th April 2015. Confederation of Central Government Employees and Workers informed its affiliates through its blog to participate and make the rally success. The Indian National defence workers Federation posted a letter in its blog for its affiliates and called them to attend the demonstration organised for settling the 10 points Charter of Demands of central government Employees. Subsequently, National Joint Council of Action (NJCA) was formed at National level and Railway Federations have taken the responsibilities of forming Joint Council of Action...

பென்ஷன்தாரர்களே கவனிக்க

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வு ஊதியம் பெறுவதை எளிதாக்குவதற்காக புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ‘பென்ஷன் பைலர் ஸ்கீம்'' என்ற திட்டத்தின் கீழ் ஓய்வு ஊதியம் மற்றும் குடும்ப ஓய்வு ஊதியம் பெற்று வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வாழ்வுச் சான்று, வேலையில் சேர்ந்த சான்று,வேறுவேலையில் சேராமல் இருப்பதற்கான சான்று, மறு திருமணம் அல்லது திருமணம் ஆகாததற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வு ஊதியம் அளிக்கும் வங்கி அதிகாரிகள் முன்பு ஓய்வு ஊதியதாரர் நேரிலும் ஆஜராகலாம். நோய் உள்பட தவிர்க்க முடியாத காரணங்களால் வாழ்வுச் சான்றை பெறமுடியாமல் போய்விட்டால் அவர்களை வீட்டிலோ அல்லது மருத்துவ மனையிலோ வங்கி அதிகாரி நேரில் சந்தித்து வாழ்வுச் சான்றை அளிக்கலாம் என்ற நடைமுறை இதுவரை இருந்து வருகிறது. தற்போது, ஓய்வு ஊதியதாரர்களின் பிரச்னைகளை தீர்ப்பது, ஓய்வு ஊதியம் வழங்குவதை எளிமை...

ஐ.பி.எல் in சென்னை

ஐ.பி.எல். போட்டி: சென்னையில் 6–ந்தேதி டிக்கெட் விற்பனை 8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் மே 24–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மொகாலி, அகமதாபாத், ஐதராபாத், புனே, ராய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இந்தப்போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9–ந்தேதி டெல்லி டேர்டெவில்சுடனும் (இரவு 8 மணி), 11–ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனும் (மாலை 4 மணி), 25–ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடனும் (இரவு 8 மணி), 28–ந்தேதி கொல்கத்தா நைட்ரைடர்சுடனும் (இரவு 8 மணிக்கு), மே 4–ந்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனும் (மாலை 4 மணி), மே 8–ந்தேதி மும்பை இந்தியன்சுடனும் (இரவு 8 மணி), மே 10–ந்தேதி ராஜஸ்தானுடனும் (இரவு 8 மணி) சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் முதல் 2 போட்டிக்கான (9 மற்றும் 11–ந்தேதி ஆட்டம்) டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 6–ந்தேதி தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. இதற்கிடையே சென்ன...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026