Posts

Showing posts from March, 2017

TNTET PAPER 1 PDF

TNTET PAPER 1 Click here to download PDF

TN TET 2017- தமிழ் வினா விடை 100

60.     அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன் 61.     அன்னி மிஞிலி  காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன் 62.     அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம் 63.     ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார் 64.     ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர் 65.     ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102 66.     ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன் 67.     ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர் 68.     ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு 69.     ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி 70.     ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர் 71.     ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது. 72.     ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி 73.     ஆயிடைப்பிரிவு  -பரத்தையிற்பிரிவு 74.     ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை 75.     ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுற

3term I STD V STD QUESTIONS PDF

மூன்றாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளின் அனைத்து பாடங்களுக்குமான வினா தாள் Click here to download PDF 👇🏻👇🏻

JOBS AT SOUTH INDIAN BANK 2017

செளவுத் இந்தியன் வங்கியில் பணி: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு செளவுத் இந்தியின் வங்கியில் நிரப்பப்பட உள்ள ஐடி புராஜெக்ட் மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் எம்சிஏ, எம்.எஸ்சி (ஐடி), எம்.எஸ்சி (கணினி) முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: IT Project Managers (Probationary Manager/ Senior Manager-Scale II/III) காலியிடங்கள்: 10 வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: Scale II : மாதம் ரூ.31705 - 1145/1 - 32850 - 1310/10 - 45950. + தினப்படி, எச்ஆர்ஏ மற்றும் இதர சலுகைகள். Scale III மாதம் ரூ.42020 - 1310/5 – 48570 - 1460/2 - 51490 + தினப்படி, எச்ஆர்ஏ மற்றும் இதர சலுகைகள். தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிகல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்ச

TNTET PSYCHOLOGY STUDY MATERIAL 2017

PSYCHOLOGY STUDY POINTS Click here download PDF

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்?

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்? பேரவையில் அரசு தகவல் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெள்ளிக்கிழமை பேசியது: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கென நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பரிந்துரைக்கும்போதுதான் நிதிச் சுமை எவ்வளவு எனத் தெரியும். அதன் அடிப்படையில் திருத்த மதிப்பீடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தக் கூடுதல் செலவுக்கான நிதி ஆதாரங்களும் அப்போது கண்டறியப்படும்.

ஆய்வக உதவியாளர்கள் பணி வெயிட்டேஜ்

ஆய்வக உதவியாளர்கள் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும். மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது ‘வெயிட்டேஜ்’ அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:- ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம் வேலைவாய்ப்பக பதிவு

Lab asst exam - கட ஆப் கணக்கிடுவது எப்படி?

உங்கள் மாவட்ட LAB ASSISTANT RESULT CUT-OFF மற்றும் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகி உள்ளீர்களா? ( நீங்களே கண்டு பிடிக்கலாம் )  - ( Its just tentative) லேப் அசிஸ்டன்ட் தேர்வு கட்-ஆஃப் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறு படும். உங்கள் மாவட்டத்தின் உங்கள் சாதியின் கட்-ஆஃப் நீங்களே கண்டு பிடிக்கலாம். எப்படி என்றால், அடுத்த கட்ட நேர்முகத் தேர்விற்கு ஒரு காலி பணிக்கு ஐந்து பேர்  வரை அழைப்பார்கள். (1:5 ratio) உங்கள் மாவட்டத்தில் உங்கள் சாதிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும். ((இந்த விபரம் இப் பதிவின் இறுதியில்  உள்ளது)) அந்த எண்னை ஐந்தால் பெருக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் மாவட்ட தேர்வு முடிவு PDF பதிவிறக்கம் செய்து, (இந்த இணைப்பு http://www.dge.tn.gov.in/lab_asst_result.html ) அந்த எண் வருபவர் எத்தனை  மார்க் என்று பார்க்க வேண்டும். அதான் கட் ஆப். உதாரணம்: அரியலூர் மாவட்டம்  -  மொத்த காலி இடங்கள்: 87 (26 UR ; 22 BC ; 3 BCM ; 18 MBC ; 14 SC ; 3 SCA ; 1 ST) இப்போ BC க்கு 22 பணியிடங்கள். அப்போது, 22 x 5 = 110. PDF தரவரிசையில் 110 வது ஆளைக் கண்டறிந்து அவரது

LAB ASSISTANT EXAM RESULTS 2017

LAB ASST EXAM RESULT Click here

அசோகமித்திரன் மறைவு..

கண்ணீர் அஞ்சலி 😢 பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்... அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார் [1] . எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். [2] அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். [3] 1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவத

TNTET 2017- solved papers 2012&13 from SURA PUB'S

TNTET PAPERII - 5in1 SAKTHI PUBLICATIONS

TNTET PAPER I - SURA GUIDE 2017 current syllabus

Samsung GOLD FLAT 2000/OFFER

TNTET ENGLISH STUDY MATERIAL 2

Mis spelt words Click here pdf

TN TET STUDY MATERIAL ENGLISH 1

Antonyms tet study material clickhere to download pdf

ஸ்மார்ட் கார்டு ஆனால் பொருள் ஸ்மார்ட் ???

*🔵🛑ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை* சென்னையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால், அடுத்த மாதம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்டுதாரர்களிடம் இவற்றை வாங்கும் பணி முடிந்து விட்டதால், ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி, சென்னையில் துவங்கியுள்ளது. *10 லட்சம்* இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் பதிவு செய்த, ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 1.40 கோடி; தினமும், 10 லட்சம் கார்டுகள் என, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுகிறது. இந்த பணி, வரும், 28ல் முடிவடையும். அச்சிடப்பட்ட கார்டுகள், 29, 30ம் தேதிகளில், சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். அங்கிருந்து, 31ல், சம்பந்தப்பட்ட ரே

பில்கேட்ஸ் தி கிரேட்

பில்கேட்சு என்னும் நிரலாளர்! உலக கோடிசுவரர்கள் பட்டியலில் 12 ஆண்டுகளாக முதலிடம்! 13 வயதில் கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றவர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உருவாக்கி ஹார்வர்டு பல்கலைக்கழகப் படிப்பைப் பாதியில் விட்டவர். என்றாலும் அவரது உழைப்பு அவருக்கு அதே பல்கலைக்கழகத்திடமிருந்து  டாக்டர் பட்டத்தைப் பெற்றுத்தந்தது. ஆம் அவர்தான் மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்சு. இயங்குதளம், ஆபீசு தொகுப்புகள், உலவி, தேடுபொறி என பல துறைகளிலும் இவரின் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் காலத்துக்கு ஏற்ப தம் தயாரிப்புகளை வழங்குவதில் சிறந்து விளங்கும் இவரின் திறனே இவர் இத்துறையில் மாபெரும் சாதனையாளராக இருப்பதன் அடிப்படையாக உள்ளது. 1999 ல் இவர், The Road Ahead, Business @ the Speed of Thought என்ற நூலை எழுதினார் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் இந்நூல் விற்பனையாகிறது. 1975 ல் ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு மேசையிலும் ஒரு கணினி இருக்கவேண்டும் என ஆசைப்பட்டார் பில்கேட்சு. அவரது கனவின் உயரமே இன்று அவரின் சாதனையின் உயரம்! இன்று அவரது நிறுவனத்தில், 85 நாடுகளில் 88 ஆ

TNTET சைக்காலஜி 500 கேள்விகள் - PART 1

*TNTET சைக்காலஜி 500 கேள்விகள் - PART 1 கல்வியியல்* 1 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? சிசுப்பருவம் 2 வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது அசாதாரண உடல் வளர்ச்சி 3 குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது 2-3 ஆண்டுகள் 4 பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீமா 5 எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை 6 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப் 7 ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது மனவெழுச்சி அதிர்வுகள் 8 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் பியாஜே 9 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் ஸ்பியர்மென் 10 நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. = மனவயது (M.A) / கால வயது (C.A) X 100 11 பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் தர்ம சிந்தனை 12 கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று மனப்பாடம் செய்து கற்றல் 13 குழந்தையை குழந்தையா

செய்திதுளிகள் -11.3.17

🌾🌸காலை 🗞 செய்திகள் 🌸🌾              🌾🌸11\03\17🌸🌾 🌾🌸உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கிறது லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக  ஆட்சியை பிடிக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் 1968 முதல் 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை கண்டுள்ளது. மேலும் 2002-க்கு பிறகு பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ் வாதி கட்சி மாறி மாறி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. 🌾🌸பஞ்சாபில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் சண்டிகர்: பஞ்சாபில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 59 இடங்களில் முன்னிலையில் பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 59 இடங்களில் வெற்ற பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 🌾🌸கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் மந்தரம் தொகுதியில் தோல்வி பனாஜி: கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் (பாஜக) மந்தரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். கோவாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 🌾🌸மணிப்பூரில் பா.ஜக., முன்னிலை இம்பால்: மணிப்பூரில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள்

TET Selected candidate list 2017

Flash News:TRB - TET Selected Candidates Merit List Published Now - Check your Online Updation click here

1,111 ஆசிரியர் நியமனம் 2017

1,111 ஆசிரியர் நியமனம் : நாளை டி.ஆர்.பி., பட்டியல் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல், நாளை வெளியாகிறது. ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே டெட் முடித்தவர்கள், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என, கவலையில் இருந்தனர். இந்நிலையில், 1,111 காலியிடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தற்போதைய காலியிடங்கள், 286; பின்னடைவு காலி இடங்கள், 623; அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 202 காலி இடங்கள் என, 1,111 இடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், பதிவு மூப்பு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.இந்த தரவரிசை பட்டியலுக்கு, முந்தைய மதிப்பெண் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில், நாளை வெளியாகிறது. அதை, http:/www.trb.tn.nic.in/ என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம். இதில் சுயவிபரங்கள் தவறாக இருந்தால், 'ஆன்லைனில்' ந

வாட்ஸ்அப் பார்வேட் - செய்திகள் 8.3.17

🌾🌸இரவு 🗞 செய்திகள் 🌸       🌾🌸08\03\17🌸🌾 🌾🌸இன்று சர்வதேச மகளிர் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்கள் வெல்ல முடியாத சக்தி; அவர்களின் அர்ப்பணிப்பு, மன உறுதிக்கு என்றும் தலை வணங்குகிறேன். பெண்களின் பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு மற்றும் சமத்துவத்தை பேணிக்காப்பதில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 🌾🌸மொபைல் பேங்கிங்... வங்கிக்கணக்குடன் ஆதார் எண் மார்ச் 31க்குள் அவசியம்- நிதி அமைச்சகம் ஆர்டர் டெல்லி: நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் இம்மாத இறுதிக்குள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், மொபைல் வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 🌾🌸மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்... தொடரும் போராட்டம்! ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், தமிழக எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் துப

வாட்ஸ் பார்வேட் செய்தி துளிகள்

🌾🌸இரவு  🗞 செய்திகள் 🌸🌾              🌾🌸04\03\17🌸🌾 🌾🌸இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்துக்கு தயாராகும் ஜெயங்கொண்டம்! நெடுவாசலில் போராட்டம் உக்கிரம் அடைந்திருக்கும் நிலையில், ஜெயங்கொண்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் குழாயில் புகை கசிந்ததால், அங்கேயும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 🌾🌸ஜியோவிற்கு எதிராக ஏர்டெல் அதிரடி....! அன்லிமிடெட் வாய்ஸ் கால் முற்றிலும் ப்ரீ ப்ரீ ... ஜியோவின் அதிரடி சலுகையால் ஆடிப் போன , மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் , தற்போது ஜியோ உடனான போட்டியை சமாளிக்க பல யுக்திகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது . அதன் முதல் கட்டமாக ஏர்டெல் நிறுவனம் தனது பிரிபேய்ட் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகையை அறிவித்து உள்ளது ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிக டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஏர்டெல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர்டெல் வழங்கும் இரண்டு புதிய திட்டங்கள் ரூ.345 திட்டம் 1 ஜிபி டேட்டா அன்லமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் அனைத்து நெட்வொர்க்கும் பொருந்தும் வேலிடிட்டி - ஒரு மாதம் மாதந்தோ

TNTET NEWS 2017

‘TNTET’ தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதிய கட்டுப்பாடு     ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘டெட்’ தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு, ஏப்., 29, 30ல், தேர்வு நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட மையங்களில், மார்ச், 6 முதல், 22 காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பெறப்படும்.மையங்கள் குறித்த விபரங்கள், www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும், தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SSTA - செய்திகள்

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*     *இன்றைய முக்கிய செய்திகள்*     _02/03/2017_ *🌟வியாழன்🌟* *⭕மாநில செய்திகள்⭕* ✳🔯 நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது; எடப்பாடி பழனிசாமி உறுதி ✳🔯வியாபாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றதால் நெடுவாசல் போராட்டம் தீவிரம் அடைந்தது ✳🔯எந்தவித தவறும் நடக்கவில்லை என்றால் ஜெயலலிதா மரணம் பற்றி பதில் சொல்ல அரசு தயங்குவது ஏன்? ✳🔯சென்னையில் வெளிநாட்டு குளிர்பானங்களை அழிக்கும் போராட்டம் ✳🔯தீபா ஆதரவாளர்கள் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை ஏற்க வேண்டும் ✳🔯 டாஸ்மாக் கடையின் பெயர் பலகை ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைப்பு; டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது ✳🔯‘திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது’ -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்; ‘தெரியாததால் இனிமேல் திட்டமாட்டார்’ -திருநாவுக்கரசர் ✳🔯 சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு *SSTA* *🌹www.sstaweb.in🌹* *⭕தேசிய செய்திகள்⭕* 🈹🈳ரொக்க பரிமாற்றத்துக்கு தனியார் வங்கிகள் கட்டுப்பாடு 🈹🈳பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது