Posts

Showing posts from 2016

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017

🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹 பிறக்கும் இனிய புத்தாண்டு,2017 நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !!!! 🎂Happy New Year 2017🎂 🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼 நட்புடன் R.R

NEW YEAR SHOPPING -

தலையங்கம் - கிரிக்கெட் சகாப்தம்

தலையங்கம் - கிரிக்கெட் சகாப்தங்கள்... 🏏நம்ம நாட்ல கிரிக்கெட்க்கு தர்ற முக்கியத்துவத்தை வேறு எந்த விளையாட்டுக்கும் தருவதில்லை என்ற புகார் பரவலாக இருக்கத்தான் செய்கிறது.. 🏏விளம்பர நிறுவனங்களின் வியாபார தந்திரத்தாலும் நாம் பழக்கபடுத்தப் பட்டு இருந்தாலும் , உண்மையாகவே நமக்கு மிக பிடித்த விளையாட்டு கிரிக்கெட்தானே. 🏏அதற்காக மற்ற விளையாட்டுகள் குறைந்தது என்று சொல்லவில்லை, கிரிக்கெட் மனங்கவர்ந்த விளையாட்டு என்றே சொல்ல வருகிறேன்.. 🏏அசாரூதின் , கங்குலி என கிரிக்கெட் ஜாம்பவான்களை படிப்பில் தொடர்பு படுத்தி வளர்ந்தேன், ஒவ்வொரு தேர்விலும் பேனா தான் எனது பேட், கேள்வித்தாள் தான் எதிரணி பந்துவீச்சு , வினாக்களை விடைகளாக அடித்து நொறுக்கி 50, 100, 200 என சதம் கண்டே மகிழ்வேன்... இது நமது மாணவர்களை படிப்பில் முன்னேற உதவும் டெக்னிக்... 🏏எதற்காக இந்த கிரிக்கெட் புராணம் இப்போது என நீங்கள் கேட்பது புரிகிறது.. கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 3 சதங்கள் தான் காரணம்.. 🏏சதம் அடிப்பதே கடினமான சூழலில் முச்சதம் அடித்து இந்திய பேட்டிங் திறமையை உலகறிய செய்துள்ளார்.. 🏏இன்னும் எத்தனையோ இளைஞர

புதிய தலைமுறை செய்திகள் 28.12.16

புதிய தலைமுறை நாளிதழ் 28.12.16 click here to download PDF

புதிய தலைமுறை இன்று 26.12.16

புதிய தலைமுறை நாளிதழ் இன்று 26.12.16 click here 1.7.mb PDF file

தலையங்கம் - ஆரம்பம் 25.12.2016

தலையங்கம் - ஆரம்பம்... 👉🏼என் நெஞ்சில் குடியிருக்கும் வாசக பெருமக்களே... 👉🏼பேச்சின் ஆரம்பம் தான் நம் அஸ்திவாரம் என்பதை நன்குணர்ந்தே மேற்சொன்ன அடைமொழியை குறிப்பிட்டேன்... 👉🏼இந்த tnsocialpedia வலைப்பதிவுகள் கடந்த இரு வருடமாக(2015முதல்) செயல்பட்டு வருகிறது , நல் ஆதரவும் கிடைத்துள்ளது... 👉🏼பல தரப்பட்ட பயனுள்ள செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை என்றுமே நினைவில் கொள்வேன், சில நாட்களாக என்னுள் ஒரு சிந்தனை... என் மனதில் தோன்றும் சமூக ஆக்கத்தை எழுத்தாக மாற்றி வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று., அதன் விளைவே இனி இந்த தலையங்க பகுதி... 👉🏼வழக்கம்போல பயனுள்ள செய்திகளோடு எனது எண்ண சிதறல்களும் வெளிவரும்... சுவையான உணவில் உப்பு மிக அவசியமானது, அதேபோன்றே தலையங்கமும் அமையும்..கரித்து விடாது கருத்தாக அமையும் ஆதலால்.. 👉🏼தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... டிசம்பர் 25 இறைமகனார் கிறித்து பிறந்தது போல நமது வலைப்பூவில் இன்று தலையங்கம் பிறந்துள்ளது... 👉🏼நிச்சயம் குழந்தை சான்றோனாக மாறும் சமூக மாற்றத்தை காணும் என்பதில் உறுதியோடு ஆரம

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

🎂🙏🏼🎄🙏🏼🎄🎂🌲 இறைவன் பூமிக்கு அனுப்பி வைத்த தெய்விக இறை மகன் ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை "கிறிஸ்துமஸ் விழா"வாக கொண்டாடி கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வ 💐வாழ்த்துக்கள்💐 👉🏼தாயை கனம் பண்ணுபவனுக்கு என் பரலோக ( 24 மணி நேர மகிழ்ச்சி ) ராஜ்யத்தை அருளுவேன்... ஆயுளையே கூட்டிக் கொடுப்பேன் என்று சொல்லி தாயின் உறவை மகிமைப்படுத்தி ஞானம் தந்த ஏசு பிரானுக்கு நன்றி கூறி  அருள் பெறுவோம்... 🎄🎂🌲🎂🎄🎂🌲 For more http://tnsocialpedia.blogspot.com

புதிய தலைமுறை இன்று -23.12.16

புதிய தலைமுறை நாளிதழ் PDF 23.12.16 click here to download

தமிழகத்தில் கணிணி கல்வி தேவை- பொதுமக்கள் கருத்து

கேள்விக்குறியாகும் கணிணி கல்வி... 👉🏼தமிழகத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என பல நிலைகளில் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் முறையே நியமிக்கப்பட்டு வருகின்றனர் 👉🏼ஆனால் அனைத்துவகை பள்ளிகளுக்கும் கணிணி வழங்கப்பட்டுள்ள நிலையில் கணிணி கற்பிக்க முறையான ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்ற சூழல் உள்ளது... 👉🏼இதனால் கணிணி பாடத்தில் மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது... 👉🏼நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆன்ட்ராய்ட் பயன்பாடு என நம் அன்றாட சாதாரண பயன்பாட்டிற்கே கணிணி அடிப்படை அறிவு தேவைப்படும் நிலையில் பள்ளி அளவிலே கணிணி பற்றிய போதிய கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மிகவும் அவசியமாகிறது... 👉🏼ஆனால் பள்ளிகளில் போதிய கணிணி ஆசிரியர்கள் நியமிக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப் படுகிறது... 👉🏼இன்று  demonetization மக்களை மிகவும் பாதிக்கிறது என்றால் அதற்கு மக்களிடையே காணப்படும் கணிணி அறிவின்மையே காரணம் 👉🏼எனவே புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு உடனடியாக பள்ளிகளில் கணிணி கல்வி ஏற்படுத்திட வேண்டும், வரப்போகும் முதுகலை ஆசிரி

வாட்ஸ் அப் செய்திகள் 22.12.16, 10pm

*🔊இரவு செய்திகள்@22/12/16🔊* 🔴வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வர உள்ளது. 8 பேர் கொண்ட குழு தமிழகம் வரவுள்ளதாக மத்திய உள்துறை தகவல் தெரிவித்துள்ளது. 🔴சேலம் மாவட்டம் செக்கானூர் பகுதி கிராம மக்களுக்கு வருவாய்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை நீர் மின் நிலையத்தில் 7ம் எண் மதகு உடைந்துள்ளது. 🔴காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் பணி நீக்கம் செய்யப்பட்ட  ராமமோகன ராவ் 🔴பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் : பாராளுமன்ற நிதிக்குழு முன் அடுத்த மாதம் ஆஜராக உள்ளார். 🔴பிரதமர் மோடி, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் கூற வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார். 🔴சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரெய்ட் நடந்தது.பல போலி வங்கி கணக்குகள் மூலம் ₹150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 🔴ஆந்திர மாநிலம் சித்தூரில் த

புதிய தலைமுறை செய்தி 18.12.16 PDF 1.6MB

PT INDRU click here todownload PDF

ப்ளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2016

*மார்ச் 2, பிளஸ் 2, மார்ச் 8, பத்தாம் வகுப்பு தேர்வு* பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குவதாக தமிழக பள்ளி கல்வித்தேர்வு துறை அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலை 19 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *தேர்வு அட்டவணை:* 02.03.17- மொழித்தாள் - 1 03.03.17 - மொழித்தாள் 2 06.03.17- ஆங்கிலம் 1 தாள் 07.03.17 - ஆங்கிலம் 2ம் தாள் 10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல் 13.03.17 - வேதியியல், கணக்கு பதிவியியல் 17.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ் 21.03.17- இயற்பியல், பொருளாதாரம் 24.03.17- அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங் 27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் 31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல் அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8 ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *பத்தாம் வகுப்பு தே

Adobe photo shop user manual PDF

photo shop PDF click here

புதிய தலைமுறை நாளிதழ் PDF 14.12.16

PT TODAY PDF click here to download

2TERM QUESTIONS 1TO5th STD

SA 2TERM QUESTION PAPERS(1to5thstd) click here to downlaod

வர்தா புயல் கரையை கடக்கிறது எச்சரிக்கை

*சென்னையில் தற்போது வர்தா புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது : 140 கி.மீ. வேகத்தில் காற்று* சென்னை: சென்னையில் தற்போது வர்தா புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது. மேலும் 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வட கிழக்கே 50 கி.மீ. தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணிக்குள் பழவேற்காடு - கும்மிடிபூண்டி அருகே வர்தா புயல் கரையை கடக்கும் என அவர் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடந்த பிறகு மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரை காற்று வீசுக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். வர்தா புயல் 13 கி.மீ. வேகத்தில் கரையை கடந்து வருகிறது. இதேபோல் புயல் கரையை கடந்த பின்னர் தெற்கு திசையில் இருந்து பலத்த காற்றும், கன மழையும் தொடரும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார். புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பெரும்பாலான இடங்க

வர்தா புயல் தீவிரம்

♈🇮🇳 பலத்த சூறாவளி காற்றினால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்கவும். புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது. காவல்துறை பணியில் உள்ளது. மாநகராட்சி ஊழியர்களும் பணியில் உள்ளனர்.முடிந்த வரை முயற்சி செய்கின்றனர்.

வர்தா புயல் - உதவி எண்கள்

🅱REAKING வர்தா புயல் - உதவி எண்கள் அறிவிப்பு  044- 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694,  044-2536 7823, 2538 7570

கடலோர மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சென்னையிலிருந்து 140கி.மீ தொலைவில் "வர்த்தா" புயல்! 4 மாத மழை இன்று ஒரே நாளில் பெய்யும். கும்மிடிபூண்டி - சென்னை இடையே மின்சார ரயில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு! கரையை கடந்த பின் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அதி தீவிர புயலால் தான் தனுஷ்கோடியை கடல் உள்வாங்கியது. எனவே புயலின் தீவிரத்தை உணரவேண்டும். கடந்த 1994 வருட புயலின் போது மெரினா காமராஜர் சாலை வரை நீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாத பேரழிவு பட்டியலில் இந்த புயலும் சேருமா? என இன்னும் சில மணி நேரத்தில் தெரியவரும்.

புதிய தலைமுறை நாளிதழ் 12.12.16 (1.5.MB)

புதிய தலைமுறை நாளிதழ் 12.12.16 (1.5.MB) PUTHIYA THALAIMURAI DEC12,2016-1.5MB PDF

வர்தா புயல் - முன்னெச்சரிக்கை

11.12.2016 - மாலை 4.30 மணியளவில் பதிவிடப்பட்டது. வர்தா புயல் அப்டேட்: தமிழ்நாடு வெதர்மேனின் சிறப்புப் பகிர்வு ===================================== தகவல் சுருக்கம்: ----------------------------------------------------- வர்தா புயல் மேலும் தீவிரமடைந்து நாளை சென்னையிலேயே அல்லது சென்னை அருகே கரையைக் கடக்கும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் கரையைக் கடக்கும். 1994-ம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வளவு சீற்றத்துடன் புயல் கரையை கடப்பது இதுவே முதல் முறையாகும். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும். ================================== விரிவான் தகவல்: வர்தா புயலானது சென்னை அருகே அல்லது சென்னையிலேயே கரையை கடக்கும்போது சென்னையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்றுவீச வாய்ப்புள்ளது. இதுமாதிரியான நிகழ்வு கடைசியாக கடந்த 1994-ம் ஆண்டு நிகழ்ந்தது. 2010-ல் சென்னையில் கரையை கடந்த ஜல் புயலும், 2012-ல் மகாபலிபுரத்தில் கரையைக் கடந்த நிலம் புயலும் எதிர்பார்த்ததைவிட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தின. இதனால், புயல் கரையை கடக்க

வருகிறது வர்தா புயல்

சென்னை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நாளை மாலை வார்தா புயல் அதிவேகமாக சென்னை-ஆந்திரா இடையே கரையை கடக்கும். இன்று மாலை முதல் காற்று மிக வேகமாக வீசும் என்பதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படலாம். எனவே அத்யாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் download PDF

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் click here PDF

SA II TERM EXAM MODEL QUESTIONS VI STD

TAMIL VI STD 2TERM ENGLISH VI STD 2TERM SCIENCE VI STD 2TERM SOCIAL VI STD 2TERM

மகாகவி பாரதி அவதரித்த தினம் இன்று டிசம்பர் 11

 பொய்யோ?மெய்யோ? நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ? வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

R.L LIST 2017

*வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017*  08.1.2017 ஞாயிறு –வைகுண்ட ஏகாதேசி 09.01.2017-திங்கள்-கர்வீன் முகைதீன் அப்துல் காதர் 11.01.2017-புதன்- ஆருத்ரா தரிசனம் 13.01.2017-வெள்ளி-போகி 09.02.2017-வியாழன்-தைப்பூசம் 24.02.201-வெள்ளி-மகா சிவராத்திரி 01.03.2017-புதன்-சாம்பல் புதன் 04.03.2017-சனி-வைகுண்டர் ஆராதனை 11.03.2017-சனி-மாசிமகம் 13.04.2017-வியாழன்-பெரிய வியாழன் 14.04.2017-வெள்ளி-அம்பேத்கார் பிறந்த நாள் 16.04.2017-ஞாயிறு-ஈஸ்டர் 25.04.2017-செவ்வாய்-ஷபே மிராஜ் 10.05.2017-புதன்-சித்ரா பவுர்ணமி / புத்தர் ஜெயந்தி 12.05.2017 –வெள்ளி-ஷபே பாரத் 28.05.217-ஞாயிறு- ரம்ஜான் நோன்பு முதல் நாள் 22.06.2017- வியாழன்- ஷபே காதர் 03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு 04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம் 07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா 08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம் 25.08.217-வெள்ளி-சாம உபகர்மா 31-08.2017-வியாழன்-அர்ஃபா 04.09.2017-திங்கள்-ஓணம் 22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு 18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு 02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள் 04.11.2017-ச

மனித உரிமைகள் தினம் இன்று

💥டிசம்பர் 10-சர்வதேச மனித உரிமைகள் தினம்! சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனம். மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐக்கிய நாடுகள் 'மனித உரிமை ஆணைக் குழு' உதயமானது. ஐம்பத்து மூன்று நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக 'சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.  டிசம்பர் 10, 1948ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது. எனவே இந்த நாளை 1950-ம் ஆ

மக்க கலங்குதப்பா....

மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா மடிப்புடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா என்னப் பெத்த மக ராசா… ஆஏ…… ய் ஏய் எம்புட்டு தூறம்யா போவ ஏன்யா சவ்வா இழுக்குற சியான் -நாட்ட கட்டி  ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல சந்தோசமா பாடுயா நிம்மதியா போவாப்ள ம்… ஆமக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா  நாட்டு மக்க தவிக்கிதப்பா என்ன பெத்த மகராசா நீ என்ன பெத்த மகராசா நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா ஆரோசாப்பூ மாலப்போட்டு ரோசாப்பூ மாலப்போட்டு  ராசா நீ அமர்ந்திருக்க ராசா நீ அமர்ந்திருக்க அத்தருமை மணக்குதப்பா அத்தருமை மணக்குதப்பா பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா… ஏ அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா… ஏ அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா ஆபார்த்தாலே பச்சமுகம்…… ம்…… பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்  பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம் பச்ச முகத்தழகா என் ராசா  பச்ச முகத்தழகா என் ராசா நீங்க பர

TNPTF இரங்கல் செய்தி

*மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின்  மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அஞ்சலி*     இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் பேரன்பையும், ஆதரவையும் பெற்றவரும்,   தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சி - முன்னேற்றத்திற்காகவும் அரும்பணியாற்றியவரும்,   தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக விளங்கியவருமான மரியாதைக்குரிய *தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா* அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.     தமிழக மக்களால் ' *அம்மா* என்று அன்புடன் அழைக்கப்பட்ட மரியாதைக்குரிய *முதல்வர் செல்வி. ஜெயலலிதா* அவர்கள் சிறந்த நிர்வாகியாகவும் வலிமைமிக்க - துணிவுமிக்க தலைவராகவும் விளங்கிய சாதனைப் பெண்மணி ஆவார்.     அவர் தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திய மதிப்புமிக்க தலைவர். அவரது நினைவு தமிழ்மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்!      மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன்,  அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் *தமிழ்நாடு ஆரம்பப்பள்ள

ஜெ அம்மா இரங்கல் கவிதை

போய் வா நதியலையே.. கள்ளமில்லை கபடமில்லை-நெஞ்சில் பயமில்லை! சொன்னால் சொன்னதுதான்.. சொன்ன வார்த்தையில் மாற்றமில்லை.. முன் வைத்த காலைப் பின் வைத்ததுமில்லை.. எவர் வீட்டு வாசலிலும் இறைஞ்சி நின்றதில்லை.. எவருக்காகவும் எதற்காகவும் எங்கேயும் காத்திருந்ததுமில்லை.. ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.. எனும் வார்த்தைகள் இனி வரப் போவதுமில்லை.. போ.. போய் வா நதியலையே. இனி.. ஒவ்வொரு செயலின் பொழுதும் நிச்சயம் ஒரு கேள்வி வரும்.. அந்த அம்மா மட்டும் இப்ப இருந்துதுன்னா? அந்தக் கேள்விதான் உன் சாதனை.. அந்தக் கேள்விதான் உன் வாழ்க்கை.. போ.. போய் வா நதியலையே.. ஒற்றை விரல் சொடுக்கி எவர் இனி ஆட்சி செய்வர்? இனி எவர் வந்து நிற்பர் அந்த வெள்ளைப் பால்கனியில்? நீ சரித்திரம்தான்.. போ.. இனியாகிலும் அமைதியாய்.. உன்னைச் சுற்றிலும் இனி.. கயவர்கள் இல்லை.. வேடதாரிகள் இல்லை.. கபட நாடகங்கள் இல்லை.. வழக்குகள் இல்லை.. நிம்மதியாய் கண்ணுறங்கு வங்கக் கடலோரமாய்.. போ.. போய் வா நதியலையே..

ஜெ அம்மாவிற்கு இதய அஞ்சலி-கண்ணீரில் இந்த பதிவு

😢TNSOCIALPEDIA😢 http://tnsocialpedia.blogspot.com 😢😢😢😢😢😢😢😢 *😢தமிழக முதலமைச்சருக்கு இதய       அஞ்சலி* 😢தமிழக முதல்வர் இறப்பு , நம் மக்களுக்கு மாபெரும் இழப்பு , அவரை போல் துணிச்சலான பெண்மணியை காண்பது மிகவும் அரிது, அண்டை மாநிலம் பார்த்து வியந்த முதல்வர்,காவேரி நீர்க்கு துணிச்சலான முடிவு எடுத்தவர், ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் சரி சமமாக நின்று சாதனை பெண்மணி இவர், இவரின் இடத்தை யாராலும் நிரப்புவது கடினமே! *😢தமிழக முதல்வர் மரணம் அதனால் இன்று ஒரு நாள் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள்,  தொழிற்சாலைகள், இன்று பொது விடுமுறை* *😢ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 15 மாநில முதல்வர்கள் வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் வர உள்ளனர்.* http://tnsocialpedia.blogspot.com 😢பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் முதல்வர் உடல் வைக்கப்பட்டுள்ளது 😢 போயஸ் கார்டனில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற வாய்ப்பு 😢தமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலி

தமிழக முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம்

*☦🅾ஜெ.வை எதிர்த்து அரசியல்!: ஓ.பி.எஸ்.ஸின் ஆச்சரியப்பட வைக்கும் அரசியல் பயணம்*🔴🔵 சென்னை: ஜெயலலிதா மறைவை அடுத்து முதல்வராக பதவி ஏற்றுள்ளார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இவர் முதல்வராக பதவி வகிப்பது இது மூன்றாவது முறையாகும். ஓ.பி. எஸ்ஸின் வாழ்க்கை, ஏற்ற இறக்கம் கொண்டது என்றாலும், அபாரமான திருப்புமுனைகளைக் கொண்டது. ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது தந்தை ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். இவருக்கு நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரிகள். தந்தை ஓட்டக்காரத்தேவருக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது தான் தொழில். ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது அப்பா தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு 'பேச்சிமுத்து' என பெயரிட்டார். பிறகு பன்னீர்செல்வம் என பெயர் மாற்றப்பட்டது. பள்ளிப்படிப்பை பெரியகுளத்தில் முடித்த பன்னீர் செல்வம். பின்னர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். பன்னீர்செல்வத்தின் மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்று

ஜெ அம்மாவின் வாழ்க்கை குறிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு பிறந்த தேதி  :  24.2.1948 இடம்                 :  மைசூர் கல்வி நிலை :  மெட்ரிகுலேஷன் குடும்பம்          :  திருமணமாகாதவர் தொழில்           : விவசாயம் விருதுகளும் சிறப்புப் பட்டங்களும்: 1972 ஆம் ஆண்டு தமிழக அரசினால் “கலைமாமணி” விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” (டி.லிட்.) பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு ஆசிய சபை விருதான “பத்தாண்டின் சிறந்த அரசியல் பெண்மணி” என்ற பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் House of Lords அழைப்பு விடுத்தது.

மறைந்தார் ஜெ-கண்ணீர் அஞ்சலி

மறைந்தார் ஜெ-கண்ணீர் அஞ்சலி *நேற்று இரவு 11:30 மணிக்கு முதல்வர் உயிரிழந்தார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.* *செவ்வாய், புதன், வியாழன்3 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு* *பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலங்களுக்கு அரசு விடுமுறை* *அதிமுக சட்டமன்ற குழுத்தலைவர்ராக ஒ.பன்னீர்செல்வம் தேர்வு* *தமிழக முதல்வரானார் ஓ.பி.எஸ்* *அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் கவர்னரை சந்திக்க புறப்பட்டனர்* *தமிழக முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும்*

முதல்வர் வாழ்க அம்மா வாழ்க

ஓரளவு மகிழ்ச்சியான செய்தி : செல்வி ஜெ. ஜெயலலிதா குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளியிட்ட தகவல்கள் தவறு. அவர் இன்னமும் தீவிர சிகிச்சையில் தான் உள்ளார். - அப்போலோ நிர்வாகம் அறிவிப்பு #அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடி மீண்டும் ஏற்றம்.

தொடர்ந்து சிகிச்சை - முதல்வர் மறையவில்லை

முதல்வர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.அப்பலோ மறுப்பு

நடா புயல் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை

*நாடா' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.* 15 அறிவுறுத்தல்கள் 1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும். 2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும். 3. புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும். 4. கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும். 5. தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும். 6. நீர்நிலைகள் மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர்

"நடா " புயல் பெயர்க்காரணம்

பெயர் சூட்டப்பட்ட 45வது புயல் 'நாடா'.. நாடான்னா என்ன அர்த்தம் தெரியுமா? சென்னை: பெயர் சூட்டும் நடைமுறைக்கு பிறகு உருவாகியுள்ள 45வது புயல், நாளை மறுநாள் அதிகாலை தமிழகத்தை கரையை கடக்க போகும் நாடா ஆகும். ஒரே சமயத்தில் இரண்டு பகுதிகளில் ஏற்படும் புயல் சின்னங்களை வேறுபடுத்திக் காட்ட புயல் சின்னங்களுக்கு பெயர் சூட்டும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நடைமுறையை அறிமுகப்படு்ததிய நாடு ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய வானிலை இலாகா அதிகாரிகள் குசும்புக்காரர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், மக்களிடம் செல்வாக்குக் குறைந்த அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி மகிழ்ந்தனவர் அவர்கள். 1954ம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவும் இந்த நடைமுறைய பின்பற்றத் தொடங்கியது. அமெரிக்கா பின்பற்றத் தொடங்கி 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ம் ஆண்டு இந்தியாவும் இந்த நடைமுறைக்குள் வந்தது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் முறை 2004ல் துவங்கியது. அதற்கு முன்பாக, வங்கக்கடலில், அல்லது அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது என்றுதான் வானிலை இலாகா அறிவித்து வந்தது. புயலுக்கு பெயர

வருகிறது "நடா" புயல்

*பள்ளிகளுக்கு விடுமுறை* _சென்னை, கடலூர், நாகை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி  பள்ளிகளுக்கு இன்று (01.12.2016) மற்றும் நாளை (02.12.2016) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு._ *புயல் சின்னமாக மாறியது காற்றழுத்த தாழ்வுநிலை* _தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக வலுபெற்று  புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கே 730KM தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு "நாடா" (Nada) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 25 கி மி வேகத்தில் வடமேற்கு திசையை நகர்ந்து வியாழன் இரவு அல்லது வெள்ளி காலை வேதரண்யத்திற்கும், கடலூருக்கு இடையே (கடலூர் அருகே) கரையைகடக்கும்._

JOBS AT IDBI BANK 2016

   ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 1000 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: IDBI Bank Ltd மொத்த காலியிடங்கள்: 1000 பணி: Assistant Manager Grade ‘A’ தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும். வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளம்: தேர்வு செய்யப்படுவர்களுக்கு 9 மாத பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அடுத்து 3 மாதம் உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும். இதில் மாதம் ரூ.10000 வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு உதவி மோலாளர் கிரேடு ஏ பணியில் பணியமர்த்தப்படுவா

வீர வணக்கம் பிடல் காஸ்ட்ரோ

உலக அளவில் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக கம்யூனிசக் கொள்கை என்னும் பொதுவுடமை கொள்கை கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. கம்யூனிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்தான் இன்றைய தினத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ. யார் இந்த பிடல் காஸ்ட்ரோ? ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 1926ம் ஆண்டு கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு பிறந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. இவர் என்ன தான் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கியூப மக்களின் அடிமை நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு கியூபாவின் மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆரம்பித்தார். அமெரிக்கா, அதுவென்ன அவ்வளவு சாதாரண வார்த்தையா? உலகில் உள்ள பெருமுதலாளிகள் அனைவருக்கும் ஒரு மந்திரச் சொல்லாக இருப்பது தான் அமெரிக்கா. இருபதாம் நூற்றாண்டின் வல்லரசு நாடாக திகழ்ந்த அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. அ

FIND UR NEAREST CASH ATMs

Find your nearest cash ATMs , banks ... This link helpful  CLICK HERE

ரூபாய் நோட்டுகளை மாற்ற வழிமுறைகள்

#உங்கள்_கையில் இருக்கும் பணம் செல்லும்: #ரிசர்வ்_வங்கி சொல்லும் 25 விஷயங்கள் புது தில்லி: நீங்கள் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை அல்ல, அவை அதன் முழு மதிப்போடு திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில், 1. கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கள்ள நோட்டுகளை இந்தியாவில் பயங்கரவாதம் வேரூன்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவே 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8ம் தேதியோடு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு இனி எந்த பரிவர்த்தனையும் நடைபெறாது. ஆனால், அதனை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து முழு மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். 3. பழைய நோட்டுக்களின் மதிப்பு என்ன? பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து அதன் முழு மதிப்பிலான புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள

TSP NEWS 8.11.16

🙏🏼TSP NEWS🙏🏼 🌻Nov 8, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻மகப்பேறு விடுப்பு 9மாதமாக உயர்த்தி அரசாணை வெளியீடு 🌻சபரிமலையல் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயார் ;கேரள அரசு தகவல் 🌻காங்கிரஸ் தலைமை ஏற்க ராகுலுக்கு அழைப்பு 🌻முதல்வர் ஜெ , ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றம் 🌻சென்செக்ஸ் 185 புள்ளிகள் உயர்வு 🌻4தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் ;ஸ்டாலின் 🌻ஜெ கைரேகை வழக்கு ; தள்ளுபடி 🌻அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று; ஹிலாரிக்கு பெருகும் ஆதரவு 🌻ஆஸி- தெ.ஆ முதல் டெஸ்ட் , தென் ஆப்ரிக்கா வெற்றி For more http://tnsocialpedia.blogspot.com

TNPSC GROUP IV TENTATIVE ANSWER KEYS 2016

TNPSC GROUP IV  G.K (ENGLISH MEDIUM) ANSWER KEY THANKS TO N.R IAS ACADEMY & COACHING CENTRE TRICHY   click here TNPSC GROUP IV  TAMIL ANSWER KEY THANKS TO N.R IAS ACADEMY & COACHING CENTRE TRICHY   click here TNPSC GROUP IV  ENGLISH ANSWER KEY THANKS TO N.R IAS ACADEMY & COACHING CENTRE TRICHY click here

TSP NEWS 4.11.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Nov 4, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻அந்தமான் அருகே நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்* 🌻 கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி போராட்டம்: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படுமா? 🌻 சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட தடை: நிரந்தரமாக அல்ல, தற்காலிகமாகத்தான் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு http://tnsocialpedia.blogspot.com 🌻கோயம்பேடு - ஆலந்தூர்- விமானநிலையம் நேரடி சேவை: சோதனை ஓட்டம் திடீரென கைவிடப்பட்டது அதிகாரிகள் தகவல் 🌻தஞ்சை உள்பட 3 சட்டமன்ற தொகுதி தேர்தல்: ஜெயலலிதா கைரேகை பதித்த அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு இறுதிப்பட்டியல் நாளை வெளியாகிறது http://tnsocialpedia.blogspot.com 🌻ஜெயலலிதா கட்டை விரல் ரேகை பதிவுடன் படிவம் தாக்கல்: அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை 🌻மீனவர்கள் பிரச்சினைக்கு இந்தியா-இலங்கை வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தீர்வு ஏற்படும் தேசிய மீனவர்

TSP NEWS 3.11.16

*🙏🏼TSP NEWS🙏🏼* ☔Nov 3,2016☔ http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻புதிய பென்சன் திட்டம் ரத்து 15அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களுக்கு தயாராகிறது தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி* 🌻தொடங்கியது பருவ மழை ; தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை 🌻பாதுகாப்பற்று இருந்த  மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் கோர்ட் உத்தரவுப்படி வெடி வைத்து தகர்ப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை 🌻தற்கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல் காந்தி ,கெஜ்ரிவால் கைதாகி விடுவிப்பு 🌻பாகிஸ்தான் தொடர் தாக்குதல் எதிரொலி: மரண பயத்தில் காஷ்மீர் எல்லையோர கிராம மக்கள் http://tnsocialpedia.blogspot.com 🌻மவுலிவாக்கம் கட்டிடங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகை வழங்குக: ஸ்டாலின் http://tnsocialpedia.blogspot.com 🌻தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரிக்க வேண்டும்: திருநாவுக்கரசர் http://tnsocialpedia.bl

JOBS AT KOODANKULAM ATOMIC POWER PLANT 2016

கூடங்குளம் ,திருநெல்வேலி மாவட்டம் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழ்நாடு கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 56 சுருக்கெழுத்தாளர்அசிஸ்டென்ட் கிரேடு - 1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 56 பணியிடம்: திருநெல்வேலி பணி மற்றும் காலியிடங்கள்: பணி: Assistant Grade-1 (Human Resources) - 16 பணி: Assistant Grade-1 (Finance & Accounts) - 08 பணி: Assistant Grade-1 (Contracts & Materials Management) - 16 பணி: Steno Grade -1 - 16 வயதுவரம்பு: 31.12.2016 தேதியின்படி 21-28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.25,500 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Manager (HRM), Recruitment Section, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli Dist, Tamil Nadu – 627 106”. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2016 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி,

TSP NEWS 1.11.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻November 1, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ 38.50 உயர்வு * 🌻மவுலிவாக்கத்தில் மற்றொரு கட்டடம் நவ.,2 ல் இடிப்பு : அரசு அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻நெல்லை: புளியங்குடியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் மாயம் 🌻இமாச்சல் முதல்வர் வீரபத்திரசிங் மருத்துவமனையில் அனுமதி http://tnsocialpedia.blogspot.com 🌻பள்ளிகளில் கட்டாய யோகா; பொதுநல வழக்கு 🌻இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியில்லை: ராம கிருஷ்ணன் http://tnsocialpedia.blogspot.com 🌻தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை வாய்ப்பு 🌻முதல்வர் ஜெ; உடல்நலம் விசாரிக்க நடிகை சரோஜாதேவி அப்போலோ வருகை 🌻தமிழ்நாடு அமையப் போராடிய தலைவர்களைப் போற்றுவோம்: வைகோ http://tnsocialpedia.blogspot.com 🌻நவம்பர் முதல் நாளை தமிழகத்தின் நாளாக அரசு கொண்டாட வேண்டும்: ராமதாஸ் 🌻ஒரே ராக்கெட்டில் 83 செயற்கை கோள்கள்: உலக சாதனைக்கு தயாராகும் 'இஸ்ரோ' 🌻பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி http:

TSP NEWS 31.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 31,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்* 🌻தமிழகத்தில் வழக்கம்போல தீபாவளி கொண்டாட்டம் , மக்கள் உற்சாகம் 🌻சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் பயணம்: தீபாவளி பண்டிகையைக் கொண்டாட 2 நாளில் சிறப்பு பஸ்களை பிரித்து இயக்கியதற்கு மக்கள் வரவேற்பு http://tnsocialpedia.blogspot.com 🌻மூன்று தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள்: விஜயகாந்த் அறிவிப்பு 🌻உ.பி.தேர்தல்: அஜீத்சிங்கை தன் பக்கம் இழுக்க முலாயம் முயற்சி 🌻நாம் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட ராணுவ வீரர்களே காரணம்: வானொலி உரையில் பிரதமர் மோடி http://tnsocialpedia.blogspot.com 🌻எல்லையில் நான்கு பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் தகர்ப்பு: இந்திய ராணுவம் தகவல் 🌻உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்கள் அளவுக்கதிகமாக சென்று விடவில்லை: விளக்கத்திற்கு தயாராகும் மத்திய அரசு http://tnsocialpedia.blogspot.com 🌻தீபாவளி பண்டிகையை ஒட்டி, அக்., 28ல், 105 கோடி ரூபாய்; தீபாவளியான நேற்று முன்தினம், 135 கோடி; நேற்று, 120 கோடிரூப

fy-power bank for all mobiles

AMAzon book store

Sandisk USB 32GB

Sandisk memory 32GB offer

தீபாவளி வாழ்த்துக்கள்...

🎉💐🙏🏼🎉💐🎉🙏🏼 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!! 💐🎉💐🎉💐🎉💐 நண்பர்கள் அனைவரது இல்லங்களிலும்🏠 உள்ளங்களிலும்💞 அன்பின் ஒளி⚡ பரவட்டும்... மகிழ்ச்சியும், இனிமையும், அமைதியும், ஒற்றுமையும், வெற்றியும் பெற இறைவன் திருவருள் புரிய வாழ்த்துக்கள்.. 🎉💐🎉💐🎉💐🎉💐 என்றும் நட்புடன் அர.ரமேஷ்.. 🎉💐🙏🏼🎉💐🙏🏼🎉💐 http://tnsocialpedia.blogspot.com 🎁🎉💐🎁🎉💐🎁

தீபாவளி ஸ்பெஷல் - திரைவிமர்சனம்

*கொடி-திரை விமர்சனம்!* காது கேட்காத, வாய் பேசமுடியாத கருணாஸுக்கு அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை. ஆனால், அவருடைய ஊனத்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. தன்னால் முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் கருணாஸுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு குழந்தையை அரசியலில் களமிறக்க திட்டமிடுகிறார். எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியில் இருக்கும் கருணாஸ், ஒருமுறை விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து இறந்து போகிறார். சிறிய வயதிலிருந்தே அப்பாவுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவரும் மூத்த மகன் தனுஷ் பெரியவனான பிறகு தனது அப்பாவின் ஆசைக்காக கருணாஸ் இருந்த கட்சியிலேயே சேருகிறார். இளைய தனுஷ் கல்லூரி பேராசிரியராக ஆகிறார். இளம் வயதிலிருந்தே எதிர்கட்சியில் இருக்கும் திரிஷா மீது அரசியல்வாதி தனுஷுக்கு காதல். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும், இவர்கள் இரண்டு பேரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். அதேவேளையில், கல்லூரி பேராசிரியரான மற்றொரு தனுஷ், லெக்கான் கோழி முட்டையை டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என்று விற்று வரும் அனுபமா

TSP NEWS 28.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 28,2016🌻 http://tnsocialpedia.blogspot.com  முக்கிய செய்திகள் 🌻அனைவருக்கும் *இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*  என்றும் செய்திச் சேவையில் உங்கள்  http://tnsocialpedia.blogspot.com (TSP NEWS திங்களன்று31.10.16 வெளிவரும்) 🌻அரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது: இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை 🌻இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு 🌻மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு http://tnsocialpedia.blogspot.com 🌻டெங்கு தடுப்பு விழிப்புணர்வுக்கு கைபேசி செயலி: சுகாதாரத்துறை வெளியீடு 🌻தீபாவளி முன்பணம், அகவிலைப்படியை உடனே வழங்கிடுக: ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை http://tnsocialpedia.blogspot.com 🌻அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி முன் பணம் வழங்கிடுக: மதிமுக http://tnsocialpedia.blogspot.com 🌻பாக். அத்துமீறி தாக்குதல்: எல்லைப் பாதுகாப்பு வீரர் பலி 🌻சோனியாவுக்கு எதிரான தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு 🌻உளவு பார்த்ததாக பாக். துணைத் தூதரக அலுவலர்கள் இருவர் கைது: டெல்லி போலீஸ் அதிரடி http://tnsocialpedia.blogspot

TSP NEWS 27.10.2016

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 27,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: அதிமுக தகவல்* 🌻3 தொகுதி தேர்தலில் தமாகா போட்டியில்லை: ஜி.கே.வாசன் 🌻வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30-ல் தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் http://tnsocialpedia.blogspot.com 🌻தொழில் சீர்த்திருத்த செயல் திட்டங்களில் தமிழகம் பின்னடைவு: திருநாவுக்கரசர் கவலை 🌻சிவகாசி, கும்பகோணம் பட்டாசு விபத்து: பலியான 18 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு http://tnsocialpedia.blogspot.com 🌻ஜேஎன்யு பல்கலை. விடுதியில் மாணவர் மரணம்  போலீஸ் விசாரணை 🌻மும்பையைச் சேர்ந்தவர் மீது தாக்குதல்: நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் மீது வழக்கு 🌻சமாஜ்வாதியில் இருந்து உ.பி. அமைச்சர் பவன் பாண்டே நீக்கம் http://tnsocialpedia.blogspot.com 🌻உரி முகாம் தாக்குதலுக்கு லஷ்கர் பொறுப்பேற்பு 🌻ஆந்திர - ஒடிஷா எல்லையில் மீண்டும் தாக்குதல்: 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை http://tnsocialpedia.blogspot.com 🌻எம்பரர் விமான ஊழல் வழக்கில் சிப

JOBS AT INDIA POST 2016

*மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.*  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 310 பணியிடம்: தமிழ்நாடு பணி - காலியிடங்கள் விவரம்: பணி: Postman - 304 பணி: Mail Guard - 06 தகுதி: இரு பணிக்கும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 15.11.2016 தேதியின்படி 18 - 27-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மட்டும் ரூ.400. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2016 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.11.2016 எழுத்து

TSP DAILY NEWS HINTS 25.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 25, 2016 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, 7-வது ஊதியக்குழுவை அமைத்திடுக, புதிய கல்விக் கொள்கை கருத்துரு  உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை  *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*யின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு http://tnsocialpedia.blogspot.com 🌻04.11.2016-கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் >20.11.2016-மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம் >28.12.2016- சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் 🌻முதல்வர் ஜெ; உடல்நிலை வதந்தி மீதான கைதுகளை எதிர்த்து மனு: விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻அகிலேஷ் நீக்கப்பட மாட்டார்: உ.பி.யில் சமாஜ்வாதி சலசலப்பு பின்னணியில் முலாயம் உறுதி 🌻ஒடிசா-ஆந்திர எல்லையில் 23 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை http://tnsocialpedia.blogspot.com 🌻இடைத்தேர்தல்: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு 🌻திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எல்லா கட்சிகளும் பங்கேற்க வேண்டும்: ஜவாஹிருல்லா http://tnsocialpedia

சிறப்பு பார்வை - கணிணி ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறி

ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக் கணினி கொடுத்த அரசு கணினி வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன்? இதனால், கணினிவழிகல்வி போதிக்கும் பல பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினி வழிக் கல்வி ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களும் உயர வேண்டும் என்று சமச்சீர் கல்வி முறையை 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது அரசு. அதில்,ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் புத்தகங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வருடம் மட்டும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால், கடந்த ஆறு வருடங்களாக கணினி அறிவியலில் பி.எட். படித்தஆசிரியர்களை பணிநியமனம் செய்யவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக கணினி அறிவியல் பட்டதாரிகள் பலர் வே