Posts

Showing posts from June, 2015

இன்ஜினியர்ங் பொ துபிரிவு கவுன்சிலிங் தேதிகள்..

பொதுபிரிவு கவுன்சிலிங் தேதிகள்.. சென்னை: மாணவர்களால் அதிகளவில் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படும் அகடமிக் கவுன்சிலிங் ஜூலை 1, 15ம் தேதி காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளில், கட்-ஆப் மதிப்பெண் 200இல் தொடங்கி, 198.25 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, தொடர்ந்து நடைபெறும் கவுன்சிலிங், ஜுலை 18 மற்றும் 19ம் தேதி மட்டும் நடைபெறாது. அதன்பிறகு, ஜுலை 20ம் தேதி தொடங்கி, ஜூலை 28ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். இறுதி நாளான ஜூலை 28ம் தேதி, கட்-ஆப் மதிப்பெண் 96.25 தொடங்கி, கடைசியாக 81.25 வரை நடைபெறுகிறது. அகடமிக் கவுன்சிலிங், அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் நடைபெறுகிறது. விரிவான விபரங்களை அறிய click here

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 6578 பணி

😃பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 6578 பணி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ளது 6578 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி அளவில் (10 + 2) தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 6578 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Postal Assistant/ Sorting Assistant: - 3523 2. Data Entry Operator - 2049 3. Lower Divisional Clerk - 1006 வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்க

TSP DAILY NEWS 30.6.15

🙏TSP NEWS 30.6.15🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻ஆர்.கே.நகர்: இன்று ஓட்டு எண்ணிக்கை 🌻மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்று நாளில் 5 அடி உயர்வு 🌻மெட்ரோ ரயிலை பார்க்க குவிந்த நடிகர்கள் 🌻 திகார் சிறையில் சுரங்கம் தோண்டி தப்பிய கைதிகள் 🌻எகிப்து: குண்டு வெடிப்பில் தலைமை வக்கீல் பலி  🌻பெண்ணிடம் சில்மிஷம் செய்து அடிவாங்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'  🌻மகராஷ்டிரா முதல்வர் அமெரிக்கா பயணம் 🌻நியூயார்க்: ஆங்கிலத்தில் விட்டிலிகோ எனப்படும் வெண்குஷ்ட நோய்க்கு புதிய மருந்தினை அமெரிக்காவில் புதிய மருந்து. 🌻ரயில்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி 🌻இந்திய ராணுவ வீரர்களுக்கு தண்டனை 🌻தரை மட்டமாகி வரும் சீன பெருஞ்சுவர் 🌻27 இந்திய தூதர்கள் மீது புகார் 🌻காஸ் மானியம் பெற இன்றே கடைசி நாள். 🌻 மும்பை ரயில் விபத்து; 3 பேர் சஸ்பெண்ட் 🌻 எரிசாராய ஆலைகளில் 'விஜிலன்ஸ்' சோதனை 🌻மாகியில் பருவ மழை தீவிரம் 🌻ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் சாலை பணி 🌻அரசிடம் ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை  🌻ஐந்தாண்டுசட்டபடிப்புகவுன்சிலிங் துவக்கம் 🌻 அர்ஜூன் பீரங்கிக்கு சீனா பாராட்டு சின

சென்னை மெட்ரோ ரெயில் சிறப்பு பார்வை

🚄🚈🚈🚈🚈🚈🚈 மெட்ரோ ரயில்: சிறப்பு அம்சங்கள் என்ன? 🚅🚈🚈🚈🚈🚈🚈 * மெட்ரோ ரயில் உயர்நிலைப் பாதை மற்றும் சுரங்கம் வாயிலாகச் செல்வதால் ரயில் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். * தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதால், நடைமேடையை அடைந்தபின் ரயில் முழுவதும் நின்ற பிறகே கதவு திறக்கும், மூடும். எனவே, ரயில்களில் படியில் நின்று பயணம் செய்வது முற்றிலும் தடுக்கப்படும். * பயணத்தின்போது ஏதேனும் சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால், ரயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகார்களை பதிவு செய்யலாம். * பொருட்களை வைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பெங்களூர் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில்களில் இல்லை. * ஒவ்வொரு பெட்டியிலும் தலா 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. * அவசர காலத்தின்போது ஓட்டுநர்களுக்கு தகவல் தர சிறப்பு பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன. * தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவிகள், தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ரயிலின் செயல்பாட்டை தமது அறையில் இருந்தபடியே ஓட்டுநர் கண்காணிக

TSP DAILY NEWS 29.6.15

🙏TSP NEWS 29.6.15 🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்று துவக்கம் கோயம்பேடு டூ ஆலந்தூர்  🌻மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.80 அடியாக உயர்வு 🌻ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி இன்று அறிவிப்பு  🌻மீன்வளத்துறையின் உத்தரவுக்கு குமரி மீனவர்கள் எதிர்ப்பு  🌻ஆர்.கே.நகர் 181வது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு 🌻திருவாரூரில் இன்று தே.மு.தி.க., ஆர்பாட்டம் 🌻சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் 🌻ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு 🌻டிரண்ட் ஆன ‛செல்பி வித் டாட்டர்' 🌻புதுடில்லி: மகள்களுடன் செல்பி எடுத்து பெண் சிசுவின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்று மோடி ... 🌻வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் 🌻2 நாளில் பதில் தந்த துணை ஜனாதிபதி 🌻மெட்ரோ ரயிலுக்கு சூரிய ஒளி மின்சாரம் 🌻ஆர்.கே.நகரில் இன்று மறுஓட்டுப்பதிவு 🌻 குவைத் தாக்குதல்:ரூ.5 லட்சம் இழப்பீடு 🌻மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு 🌻ஆகஸ்ட்டில் இந்தியஅஞ்சல் வங்கிக்கு அனுமதி 🌻பஞ்சாப்:சிறை அதிகாரி மீது துப்பாக்கிசூடு 🌻254 சுற்றுலா

JOB FAIR 2015

JOB FAIR 2015 at MIT Engineering College Mysore on July 6 th and 7th more than 150 companies participating for any degree and entry free. 5000 openings available. Transportation arranged free. For more details Contact: HARSHITH DIVAKAR 9480849448 Companies confirmed as on date. 1. Infosys. 2. First source. 3. Aditya Birla Minacs. 4. 24-7. 5. Cafe Coffee Day. 6. Vertex.N 7. Atcis. 8. Cross Domain. 9.Pradot Technologies. 10. Food World / Health and Glow. 11. Hatti Kaapi. 12. Capita. 13. Fidelity 14. Aegis. 15. Magus 16. Big byte 17. Skype 18. IBM 19. Explicitly 20. N G Staffing 21. India mart 22. HGS MYSORE 23. Unequal 24. Good through 25. Strategic HR 27. Aegaeontech 28. VEE Technologies 29. Sys information health 30. Unisys 31. Pupil consultancy 32. Gi group 33. Nidhi global solution 34. 9 pax 35. Aims consultancy 36. Retail on 37. Bob technologies 38. Purple consultants 39. Partian technologies 40. Net Connect 41. SPI 42. Eliscription pvt

Engineer recruitment of 275 ,2015

Employment & Training Department – Chennai invites applications from eligible c andidates for the recruitment of 275 Assistant Engineers in Tamil Nadu Generation and Distribution Corporation Ltd (TANGEDCO). Eligible candidates may submit their application on or before 04.10.2015. Candidates are advised to read detailed notification at before applying. Post: Assistant Engineer Vacancies in various Disciplines: Assistant Engineer EEE – 182 Posts Assistant Engineer MECH – 50 Posts Assistant Engineer Civil – 25 Posts Assistant Engineer ECE – 10 Posts Assistant Engineer IT/ CS – 04 Posts Assistant Engineer EI – 04 Posts Upper Age Limit: 30 years as on 01.07.2015 Qualifications: BE/ B.Tech in relevant discipline How to Apply: Applicants must register in Executive Employment office may get seniority Certificate, submit their application with Employment seniority ID at the “Professional and Executive Employment Office, Guindy, Chennai-600032″ Last Date for submissi

TSP DAILY NEWS 28.6.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com ⭐ஆர்.கே நகர் இடைத்தேர்தல் 74% வாக்குப்பதிவு... முடிவு செவ்வாயன்று  ⭐குற்றாலத்தில் குளிக்க மீண்டும் அனுமதி ⭐தமிழகத்தில் பி.இ.,கவுன்சிலிங் இன்று துவக்கம் www.tnsocialpedia.blogspot.com   ⭐விமான பயணிசுமைகளுக்கு கட்டணம் அரசு நிராகரிப்பு ⭐மங்கள்யான் ஆயுட்காலம் நீட்டிப்பு ⭐பெங்களூரு: செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யானில் எரிபொருள் அதிகம் ... ⭐இணைய சமநிலை அறிக்கை விரைவில்! ⭐மதுரையில் ஐம்பொன்சிலை கொள்ளை ⭐ அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ⭐உலககோப்பைகால்பந்து:இ்ங்கிலாந்து வெற்றி ⭐மோடி இன்று வாரணாசியில் சுற்றுப்பயணம் ⭐ஆம்பூரில் வன்முறை:100 பேர்கைது ⭐ஜூலை ஆகஸ்ட்டில் செயற்கை கோள்: இஸ்ரோ  ⭐ஜே.பி.பிறந்தஊர்:உ.பி.அமைச்சர்குற்றசாட்டு   ⭐சமஸ்கிருதகருத்தரங்கு:சுஷ்மாபங்கேற்பு 💃சினிமா 💃 ⭐வெள்ளி திரை விமர்சனம் - காவல் www.tnsocialpedia.blogspot.com ⭐பொறுமைக்கு பலன் உண்டு : மகிமா! ⭐மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ மம்முட்டி..? ⭐சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஜட்ஜ் ஆனார் அமலாபால்..! ⭐இந்தியாவின் சிறந்த இயக்குனர் ராஜமௌல

வெள்ளி திரை விமர்சனம் - காவல்

வெள்ளி திரை விமர்சனம் - காவல் கதாநாயகன்–கதாநாயகி: விமல்–கீதா. கதை நாயகன்: சமுத்திரக்கனி. டைரக்ஷன்: நாகேந்திரன். கதையின் கரு: கூலிப்படையும், ஒரு போலீஸ் அதிகாரியும்... ‘‘1995–ம் ஆண்டில் இருந்து 2014–ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில், 34,712 கொலைகள் நடந்துள்ளன. கொலை செய்யப்பட்டவனுக்கு எதற்காக செத்தோம்? என்று தெரியாது. கொலைகாரனுக்கு எதற்காக சாகடித்தோம்? என்று தெரியாது என்ற புள்ளி விவரமும், முன்னுரையுமாக தொடங்குகிறது, படம். கூலிப்படை தலைவன் தேவாவும், அவருடைய கூட்டாளிகளும் தொடர் கொலைகள் செய்து நகரை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை பிடிக்க விசேஷ போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி நியமிக்கப்படுகிறார். அவர் கடற்கரையில் பலூன் வியாபாரி போல் இருந்து கொண்டு கூலிப்படையின் நடவடிக்கைகளை கண்காணிக்கிறார். தேவாவை ‘என்கவுன்டர்’ செய்ய வியூகம் அமைக்கிறார். போலீஸ் ஏட்டு எம்.எஸ்.பாஸ்கர். இவருடைய மகன் விமல், விழா நிகழ்ச்சி அமைப்பாளர் கீதாவை காதலிக்கிறார். கீதாவுக்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. அதை அவர் விமலிடம் கேட்கிறார். ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரத்தை முடித்துக் கொடுத்தால் பணம் தருவதாக விமலிட

TSP DAILY NEWS 27.6.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻 ஆர்.கே .நகர் இடைத்தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது 🌻முல்லைபெரியாறுக்கு நீர்வரத்து அதிகரிப்பு 🌻அமெரிக்கா கால்பந்து போட்டி: அரையிறுதியில் அர்ஜெண்டினா  🌻தமிழகத்தில் இன்று இடியுடன் மழை 🌻ஜோலார்பேட்டை வழியாக 'சுவிதா' ரயில் இயக்கம் 🌻மத்திய அரசுடன் மம்தா மோதல் 🌻பயங்கரவாதிகள் தாக்குதல்: 50 பேர்பலி 🌻'வாட்ஸ் ஆப்'பில் சிக்கினார் சவுகான் 🌻இலங்கை பார்லிமென்ட் கலைப்பு 🌻வறுமையில் வாடுவோர் இந்தியாவில் அதிகம் 🌻அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை ...  🌻முல்லைபெரியாறுக்கு நீர்வரத்து அதிகரிப்பு  🌻கால்பந்துபோட்டி:அரையிறுதியில்அர்ஜெண்டினா 🌻 வெங்காய ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடு 🌻என்.பி.ஏ விளையாட்டு குழுவில் இந்தியர் 🌻ஆர்.கே .நகரி்ல் இன்று ஓட்டுப்பதிவு  🌻ஒரினைசேர்க்கையாளர்திருமணம்:கோர்ட்அனுமதி  🌻தமிழகத்தில்இன்று இடியுடன் மழை 🌻டிஜிட்டல் இந்தியா ஜூலை 1-ல் துவக்கம் 🌻பிரிக்ஸ் வங்கி விரைவில் துவக்கம் 🌻 ஜோலார்பேட்டை வழியாக 'சுவிதா' ரயில் சினிமா 🌻ரஜினியுடன் டூயட்: பிரபல நடிகை ம

BSNL JOB 2015

☎☎☎☎☎☎☎☎ பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி பணி 📱📱📱📱📱📱📱📱 இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  நிறுவனம்: Bharat Sanchar Nigam Ltd (BSNL)  காலியிடங்கள்: 400  துறைவாரியான காலியிடங்கள் விவரம்:  வெளிப்பிரிவு:  1. Telecom Operations - 150  2. Telecom Finance - 50  வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.  உள் பிரிவு:  3. Telecom Operations - 150  4. Telecom Finance - 50  வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.  தகுதிகள்:  ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் ரேடியோ, கணினியியல், ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.  நிதியியல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ, ஐசிடபுள்ஏ, சிஎஸ் போன்ற ஏதாவதொன்றை முடித்தி

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் ஏப்ரல் 2015

unom ug/pg results april 2015 click here

TSP DAILY NEWS 26.6.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com  🌻சீன ஓட்டல்களில் 45 ஆண்டு பழைய மாமிசங்கள்; மக்கள் அதிர்ச்சி 🌻 10 கோடி மரக்கன்றுகளை நட சத்தீஸ்கர் அரசு திட்டம் 🌻ஆர்.கே.நகரில் நாளை ஓட்டுப்பதிவு  🌻கார்கில் போரை எதிர்த்த பெனாசிர் பூட்டோ 🌻வால் நட்சத்திர ஆராய்ச்சி நீடிப்பு 🌻குஜராத்தில் சாலைக்கு வந்த சிங்கங்கள் 🌻கட்-ஆப் 100%: கலக்கும் டில்லி கல்லூரிகள் 🌻 அரையிறுதிக்கு முன்னேறியது பெரு அணி 🌻 ரூபாய்நோட்டுகளை மாற்ற 6மாதம் கெடு நீட்டிப்பு 🌻இன்று 4 ரயில்கள் ரத்து 🌻சத்தீஸ்கரில் ராக்கெட்லாஞ்சர்கள் பறிமுதல் 🌻 ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு 🌻 சத்தீஸ்கர்:10கோடி மரக்கன்றுகள் 🌻 மதுரைமாநகராட்சி; கர்நாடகா பாராட்டு 🌻 கனமழையால் கேதார்நாத் யாத்திரை பாதிப்பு 🌻ஆர்.கே.நகரில் நாளை ஓட்டுப்பதிவு சினிமா 🌻சேசிங் காட்சிக்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஆர்.கே. 🌻ஹர்பஜன் பிறந்தநாளில் கீதா பஸ்ராவின் செகண்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட் ரிலீஸ்! 🌻டிஸ்யூமில் கத்ரீனா கைப்! 🌻சல்மான் படத்துடன் ஹீரோ பட டிரைலர்! 🌻ஐஸ்வர்யாவின் சகோதரராக நடிக்கும் ரன்தீப் ஹூடா! உலகம் 🌻கோபா அமெரிக்க கால்பந்து: அ

வேலைவாய்ப்பும் வேலையில்லாமையும்

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 85 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகமும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. சென்னை மாவட்டத்தில் கூடு தலாக தொழில்நுட்பப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள் உள்பட 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலு வலகங்கள் இயங்குகின்றன. புதுப்பித்து வர வேண்டும் பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்திலும், முதுகலை மற்றும் பொறியியல், மருத்துவம், விவ சாயம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான கல்வித் தகுதியை அமைவிடத்துக்கு ஏற்ப சென்னையில் அல்லது மதுரையில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் பதிவினை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். அப் போது பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும். பெண்கள் அதிகம் இந்த நிலையில், 31.3.2015 வரையில் மாவட்ட, மாநில மற்றும் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய் துள்ள பதிவுதாரர்களி

TSP DAILY NEWS 25.06.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தீவிர சிகிச்சை பிரிவில் MSV  🌻காஷ்மீரில் தலைகீழாக தேசிய கொடி 🌻உளவு பார்க்கும் வேலை வேண்டாம்: அமெரிக்காவிற்கு பிரான்ஸ் எச்சரிக்கை 🌻லலித் மோடிக்கு கையெழுத்திட்ட வசுந்தரா 🌻புதுடில்லி: லலித் மோடிக்கு ஆதரவாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கையெழுத்திட்ட ஆவணங்கள் 🌻6 ஐ.ஐ.எம்.,களுக்கு அரசு ஒப்புதல் 🌻டி.என்.ஏ தகவல்கள் சேகரிக்கும் திட்டம் 🌻கூடங்குளம்: மின் உற்பத்தி நிறுத்தம் 🌻அலோபதி மருந்துகளின் விலை குறையும் 🌻ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு கவனிப்பு 🍺🎁🍻... 🌻 இடைத்தேர்தல் பிரசாரம் இன்று ஓய்வு 🌻 ரூ.ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 🌻 பிரணாப் முகர்ஜி இன்று மகாராஷ்டிரா பயணம் 🌻 மதுரை: துப்பாக்கி முனையில் 2 பேர் கைது 🌻சீனாவில் 18 பயங்கரவாதிகள் பலி 🌻 வேவு பார்ப்பது நிறுத்தப்படும்: ஒபாமா 🌻 மருத்துவபடிப்பு கலந்தாய்வு இன்றுமுடிவு 🌻புதுச்சேரி முதல்வர் இன்று டில்லி பயணம் 🌻 எம்.எஸ்.விஸ்வநாதன் மருத்துவமனையில்அனுமதி 🌻 ஹவாலா' பணம் பறித்த 5 பேர் சுற்றிவளைப்பு உலகம் 🌻சீனாவில் 18 பயங்கரவாதிகள் பலி

பி.எஸ்.சி நர்சிங் அட்மிஷன் 2015

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஜூன் 26 முதல் விண்ணப்ப விநியோகம்! மருத்துவம் சார்ந்த இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 26ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது. டிப்ளமோ, நர்சிங், பி.எஸ்சி நர்சிங் (போஸ்ட் பேசிக்) பி.பார்ம் (லேட்ரல் என்டரி) ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஜூன் 26-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களை ஜூலை 5-ம் தேதி வரை பெறலாம். ஜூலை 9-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கூடுதல் தகவல்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

கண்ணதாசன் பிறந்த நாள்

🌺🌺🌺🌺 இன்று கண்ணதாசன் பிறந்த நாள்...! 🌺எனது பார்வையில் கண்ணதாசன்’ என்பவர் யார்? 🌺அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பதைத் தவிர, ஒரு இலக்கியவாதி, சிந்தனையாளன் என்பதையும் மீறி, மனிதனுக்குள் இருக்கும் தேவையற்ற ‘நெஞ்சத்து நஞ்சாகிய’  தீய குணங்களை மனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்ததால், அவருக்குள்  இறைவனே குடி கொண்டார்! 🌺ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது! 🌺ஒரு எண்ணத்தின் அவதாரம் அத்தனை வடிவங்கள் பெறும்போது, அந்த எண்ணங்கள் கைவரப் பெற்றவர் எத்தனை பக்குவம் பெற்றவறாயிருந்திடல் வேண்டும்?  அப்பேர்ப்பட்ட அவரது எழுத்துகளைப்  படிக்கப் படிக்க ஆனந்தம் மனத்தை ஆளுகிறது! 🌺“நான் படைப்பதனால் என் பேர் இறைவன்“ என்று சொன்னவர் தான் அவர். ஆனால், படைப்பது மட்டுமா செய்தார்

TSP DAILY NEWS 24.06.15

🙏TSP NEWS 🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻பேச்சிப்பாறை அணை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை காவிரியின் குறுக்கே, கதவதணை ஷட்டர் உடைந்து நீர் வெளியேற்றம் 🌻சென்னைசென்ட்ரல்-ஜம்முதாவி ரயில் இன்று ரத்து 🌻புதுடில்லி : டில்லியில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த டாக்டர் கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். ... 🌻நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மருந்து 🌻ஜெ., விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு 🌻நேபளாத்திற்கு 500 மில்லியன் டாலர் நிதி 🌻 ஒலிம்பிக் நடத்த பிரான்ஸ் விருப்பம் 🌻 பாகிஸ்தானில் கடும் வெப்பம்;500 பேர் பலி 🌻 இரண்டு ரயில்கள் இன்று ரத்து 🌻 கார் விபத்தில் அமைச்சர் மனைவி காயம் 🌻 போலீஸ் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து 🌻 புதுச்சேரியில் 100 டிகிரி வெயில் 🌻 பட்டாசு லாரியில் தீவிபத்து 🌻 பாலுக்கு கூடுதல் விலை கிடைக்கும்! சினிமா 🌻சினிமாவே ஆணாதிக்க உலகம் தான் - தமிழ்ச் சினிமாவின் முதல் பெண் எடிட்டர் கிருத்திகா! 🌻ரகுமான் பெயரில் தெரு : கனடா கவுரவம் 🌻அப்பாவுக்கு மாரடைப்பு - அவசரம் அவசரமாக லண்டன் பறந்தார் எமி! 🌻ஹாலிவுட்டிலும் பறக்குமா

கோவை: வேளாண் பல்கலையில், முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 

முதுநிலை, முனைவர் படிப்பு; மாணவர் சேர்க்கை துவக்கம் கோவை: வேளாண் பல்கலையில், முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலையில், 2015 - 2016ம் ஆண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. முதுகலைப்படிப்பில், 33 துறைகளிலும், முனைவர் பட்டபடிப்பில், 26; ஒருங்கிணைக்கப்பட்ட முனைவர் பட்டப்படிப்பில், நான்கு; பகுதிநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பில், 26 துறைகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.வேளாண் பல்கலைக்கு உட்பட்ட கோவை, மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம் மற்றும் மேட்டுப்பாளையம் கல்லுாரிகளில், 2015 - 2016 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, &'ஆன்லைன்&' வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள், 1,000 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். www.tnau.ac.in என்ற பல்கலை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது, அனைத்து தேவையான ஆவணங்களுடன், விண்ணப்ப கட்டணத்துக்கான ரசீதையும் இணைத்து முதன்மையர், முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம், தமிழ்நா

B.E 2yr அட்மிஷன் கவுன்சிலிங் 2015

பி.இ., 2ம் ஆண்டு கவுன்சிலிங் ஜூன் 26ல் தொடக்கம்; 91 ஆயிரம் இடங்கள் காலி காரைக்குடி: பி.இ.,பி.டெக்.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் காரைக்குடியில் வரும் 26ம் தேதி தொடங்கி, ஜூலை 9ம் தேதி முடிகிறது. பி.எஸ்சி., டிப்ளமோ முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் வரும் 26-ம் தேதி தொடங்கி, ஜூலை 9 வரை நடக்கிறது. மொத்தம் 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதில், 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 94 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 15 நாள் கவுன்சிலிங் நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 523 கல்லுாரிகள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக, சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரம். 91 ஆயிரத்து 371 இடங்கள் காலியாக உள்ளன. இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா கூறும்போது: இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. முதல் முறையாக எஸ்.எம்.எஸ்., மூலமும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அழைப்பு க

TNSOCIALPEDIA DAILY NEWS 23.06.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com  🌻கனமழை: ஊட்டி மலை ரயில் இன்றும் ரத்து 🌻 கனமழை: நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை 🌻டுவிட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிரேசில் அதிபர்  🌻இட்டார்சி ரயில் நிலைய தீவிபத்து: இன்று 5 ரயில்கள் ரத்து உ.பி., அரசுக்கு 'நோட்டீஸ்' 🌻புதுடில்லி : நாட்டில், ரொக்க பணப் பரிவர்த்தனையை குறைக்கும் வகையில், 'டெபிட், கிரெடிட் கார்டு' கள் 🌻இந்திய வரைபடத்தில் குளறுபடி 🌻3 நகரங்கள் சுற்றுலா தலங்களாக தேர்வு 🌻டில்லியில் டாக்டர்கள் ஸ்டிரைக் : 🌻முல்லைப் பெரியாறு நீர்வரத்து அதிகரிப்பு 🌻 கூடலூர்:வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது 🌻அதிவேக தாய்லாந்து விமான நிலைய வை-பை 🌻நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 🌻 மோடிக்கு பிரேசில் அதிபர் வாழ்த்து 🌻கேரள ஏலத்தோட்டங்களில் சூறாவளி 🌻விழுப்புரத்தில் ஊராட்சி தலைவர் கொலை 🌻 'ஸ்மார்ட் சிட்டி': சிறப்பு பெறும் கோவை! 🌻 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு சினிமா 🌻சந்தானத்துடன் நடிக்க எல்லா ஹீரோயின்களும் விரும்புவார்கள் - ஆஷ்னா சவேரி! 🌻பாபநாசம் ஸ்டில் : மன்ன

TSP DAILY NEWS 22.06.15

🙏TNSOCIALPEDIA NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று பிரசாரம் 🌻 தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் 🌻சிதார் மேதை உஸ்தாத்துக்கு சுவாதி புரஷ்கர் விருதினை வழங்குகிறது கேரளா 🌻எதிர்கட்சி தலைவரை விடுவிக்க கோரி வெனிசுலாவில் போராட்டம் 🌻இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 🌻 நான்கு மீனவர்கள் படகுடன் மாயம் தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்  🌻இந்தியாவில் தொழில் செய்ய வாங்க: அமெரிக்க தொழிலதிபர்களுக்கு ஜெட்லி அழைப்பு 🌻பெனோ ஜெபின்விரைவில் மோடியுடன்சந்திப்பு 🌻உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானம் 🌻பா.ஜ.,வை எங்கும் எதிர்ப்பதே குறி... காங் 🌻வால்பாறை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 🌻 உஸ்தாத்துக்கு சுவாதி புரஷ்கர் விருது 🌻 கனமழை நீலகிரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 🌻 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 🌻தலாய்லாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 🌻 10 குடிசைகள் நள்ளிரவில் சாம்பல் 🌻 நான்கு மீனவர்கள் படகுடன் மாயம் 🌻பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம

TSP DAILY NEWS 21.06.2015

🙏TNSOCIALPEDIA NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻88 சதவீத பருவமழை பெய்யும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை 🌻உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா: உ.பி., கவர்னர் 🌻பயங்கரவாதிகள் யோகா கற்க வேண்டும்: 🌻ராஜ்நாத்சிங் பிரதமர் மோடி ராஜ்பாத் வருகை; யோகா தின நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் 🌻சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் யோகா: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பங்கேற்பு 🙏TSP NEWS🙏 🌻யோகா நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதி: டிவிட்டரில் மோடி வாழ்த்து 🌻புதுடில்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுடில்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட ...யோகா நிகழ்ச்சி 🌻ஜெ., வழக்கில் நாளை 'அப்பீல்' 🌻25 தேதி ஸ்மார்ட் சிட்டி துவக்க விழா 🌻10 % பொருளாதார வளர்ச்சி ; ஜெட்லி 🌻 யோகா ஒரு அறிவியல் கலை; பிரணாப் முகர்ஜி 🌻ராஜ்பாத்தில் பிரதமர் மோடி உரை 🌻சென்னை: மத்தியஅமைச்சர் வெங்கையாபங்கேற்பு 🌻 உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா 🌻 பயங்கரவாதிகளுக்கும் யோகா; ராஜ்நாத்சிங் 🌻 காரைக்கால்மீனவர்கள் 20பேர்சிறைப்பிடிப்பு 🌻டில்லி ராஜ்பாத்தில் குவியும் பொதுமக்கள் 🌻அரசியல் நாடக

COMPUTER SHORTCUT KEYS

Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) 3. CTRL+V (Paste) 4. CTRL+Z (Undo) 5. DELETE (Delete) 6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) 7. CTRL while dragging an item (Copy the selected item) 8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) 9. F2 key (Rename the selected item) 10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) 11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) 12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph) 13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph) 14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text) SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document) 15. CTRL+A (Select all) 16. F3 key (Search f

TSP DAILY NEWS 20.06.2015

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻24 ஆண்டுகளுக்கு முன்பே யோகா தபால்தலை 🌻சகாராஅதிபருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் 🌻சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் 🌻வசுந்தரா ஒரு "ஜான்சி ராணி' 🌻இன்ஜினியரிங் தர வரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர் சாதனை 🌻தெர்மோகோல்பொருட்களுக்கு ஜார்கண்ட்தடை 🌻 டில்லி சட்டசபை கூட்டம் 23-ல் துவக்கம் 🌻நாளை சர்வதேச யோகா தினம் 🌻 காக்காமுட்டைக்கு கர்நாடகாவில் வரிச்சலுகை 🌻தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு 🌻 45 மொழிகளில் தயாராகிறது மலாலாஆவணப்படம் 🌻மும்பையில்3 நாட்களுக்கு மழை நீட்டிப்பு 🌻 கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 56 🌻 வேளாண்தரவரிசை பட்டியல் இன்றுவெளியீடு சினிமா 🌻சண்டைக் காட்சியில் விபத்து, அஜித்துக்கு காயம் 🌻கிம் காதர்ஷியானுடன் ஜோடி சேரும் தனுஷ்... 🌻தள்ளிப்போகிறது ருத்ரமாதேவி ரிலீஸ் 🌻விஜய் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி...! ஒருநாள் முன்னதாகவே புலி டீசர்! 🌻400 தியேட்டர்களில் எலி ரிலீஸ் - தள்ளிப்போன குற்றம் கடிதல், நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும் உலகம் 🌻45 மொழிகளில் தயாராகிறது மலாலா ஆவணப்படம் 🌻ரஷ்ய கு

பி.இ கவுன்சிலிங் வழிகாட்டி

Friday, June 19, 2015 பி.இ. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 2015-16 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்க உள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பின்னர் 28-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், 29-இல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது .  இந்த நிலையில், கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களைப் போக்கும் வகையில் பல்வேறு தகவல்களை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.  இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:  பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேருக்கு கடந்த 15-ஆம் தேதி சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்டது. அதனு

வெள்ளி திரை விமர்சனம் - இனிமே இப்படித்தான்

வெள்ளி திரை விமர்சனம் - இனிமே இப்படித்தான் நடிகர் :சந்தானம் நடிகை :ஆஷ்னா சவேரி இயக்குனர் :முருகானந்த் இசை :சந்தோஷ் குமார் தயாநிதி ஒளிப்பதிவு :கோபி ஜெகதீஸ்வரனின் கதாநாயகன்–கதாநாயகி: சந்தானம், ஆஸ்னா சவேரி, அகிலா கிஷோர். டைரக்ஷன்: முருகானந்த். கதையின் கரு: 2 கதாநாயகிகளுடன் சிக்கும் கதாநாயகன். நரேன்–ஸ்ரீரஞ்சனி தம்பதியின் ஒரே மகன் சந்தானம். இவருக்கு மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்ய வேண்டும்...இல்லையென்றால், நான்கு வருடங்களுக்கு திருமணம் நடக்காது என்கிறார், ஜோதிடர். சந்தானமோ காதல் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். ஒரு தப்பான புரிதல் சந்தர்ப்பத்தில், இவரை கன்னத்தில் அறைந்து விடுகிறார், ஆஸ்னா சவேரி. அந்த ஒரே சந்திப்பில் ஆஸ்னா மீது சந்தானத்துக்கு காதல் வருகிறது. விரட்டி விரட்டி காதலிக்கிறார். அவரை ஆஸ்னா துரத்தி அடிக்கிறார். ‘‘உன் மீது எனக்கு காதல் வராது’’ என்கிறார். இந்த நிலையில், சந்தானத்துக்கு பெற்றோர்கள் பெண் பார்க்கிறார்கள். அவருடைய விருப்பம் இல்லாமலே அகிலா கிஷோருடன் நிச்சயமாகிறது. அடுத்த நாளே சந்தானத்தின் காதலை ஆஸ்னா ஏற்றுக்கொள்கிறார். அவருடன் சந்தானம் ஜோடியாக ஊர் சுற்ற

TNSOCIALPEDIA NEWS 19.6.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻ரம்ஜான் நோன்பு இன்று துவக்கம்   🌻ஐ.நா., சபை புதிய தலைவராக மோகென்ஸ் லிக்கெட்டாப்ட் தேர்வு 🌻பி.இ., படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியீடு 🌻மருத்துவபடிப்புக்கான கலந்தாய்வு இன்று துவக்கம்  🌻பரத்வான் குண்டுவெடிப்பு பயங்கரவாதி கைது 🌻ராகுல் பிறந்த நாள்: குவிந்த நிர்வாகிகள் 🌻ஊழல் ஒழி்ப்பு மீதே ஊழல் புகாரா ? 🌻சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட இந்தியர்கள் பணம்... ... 🌻ஜீப்மீது ரயில் மோதிய விபத்தில் 3பேர் பலி 🌻நைஜீரிய போதை கும்பல் கைது 🌻 நடுவானில் யோகா: ஏர் இந்தியா திட்டம் 🌻 குழந்தை தொழிலாளர்கள் ஆறு பேர் மீட்பு 🌻ராகுல் பிறந்த நாள் கொண்டாட்டம் சினிமா 🌻கௌரி ஷிண்டே இயக்கத்தில், கத்ரீனா கைப்! 🌻போபாலில் கங்காஜல்-2 ஷூட்டிங் துவங்கியது! 🌻சல்மான் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்! 🌻சினேகாவுக்கு வளைகாப்பு சிறப்பாக நடந்தது! உலகம் 🌻ஐ.நா., சபை புதிய தலைவராக மோகென்ஸ் லிக்கெட்டாப்ட் தேர்வு 🌻சீன மொழியில் பகவத்கீதை வெளியீடு 🌻துப்பாக்கி கலாச்சாரம் மாற வேண்டும்: ஒபாமா 🌻தேவாலய துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவ

BLOOD DONARS IN TAMILNADU

உங்களுக்கு நீங்கள் வசிக்கும் பகுதியில் இரத்தம் தேவைப்பட்டல் தொடர்பு கொண்டு பயன்பெ றுங்கள் 1.Sathis Kumar--Salem & Pune o-ve 9765394424 2.Ramesh Kumar--Erode O+ 9994668843 3.Kannan--Erode A+ 9865307907 4.Saravanan Paramasivam--Erode A2+ 9789766555 5.Kumararaja--Erode AB- 9865669224 6.arunkumar--Tirupur O- 9894421336 7.Dlip--Erode O+ 9364109474 8.Sharath--Erode & Bangalore B+ 08880372717 9.Sanjeev--Erode B+ 9629434962 10.Mohan-prabakar-Namakkal O+ 9688971001,04286244432 11.Johnson David--Komarapalayam O- 9994106040 12.Sadam sharif--Tiruchendur B+ 9698846725 13.Jayanth--Erode o+ve 9791866999 14.Bavithra--Sirkazhi A+ve 9894544143 15.Praveen Kumar--Chennai O+ve 9976978266 16.Giri Balaaji--salem and sriperumbubur AB+ 9789702732 17.Tamilarasu Sabari--coimbatore B+ve 9629336351 18.Mohan Sundar--coimbator O+ve 9629260176 19.Raj Thilak--chennai & Sirkazhi A2B +ve 8675190059 20.Arvind--coimbatore B+ve 9738907422 21.Nivas T

SSLC/HSC JUNE 2015 EXAM HALL TICKET DOWNLOAD

SSLC EXAM JUNE2015 HALL TICKET DOWNLOAD CLICK HERE

S.S.L.C. SPECIAL SUPPLEMENTARY EXAMINATION JUNE/JULY 2015 TIME TABLE

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI-600 006. S.S.L.C. SPECIAL SUPPLEMENTARY EXAMINATION JUNE/JULY 2015 TIME TABLE Hours: 9.15 a.m. to 9.25 a.m. – Reading the Question Paper  9.25 a.m. to 9.30 a.m. – Verification of particulars by the Candidate  9.30 a.m. to 12.00 noon – Duration of the Examination DATE DAY SUBJECTS 26.06.2015 FRIDAY LANGUAGE PAPER I 27.06.2015 SATURDAY LANGUAGE PAPER II 29.06.2015 MONDAY ENGLISH PAPER I 30.06.2015 TUESDAY ENGLISH PAPER II 01.07.2015 WEDNESDAY MATHEMATICS 02.07.2015 THURSDAY SCIENCE 03.07.2015 FRIDAY SOCIAL SCIENCE   PLACE: CHENNAI- 600 006. DATE : 14.05.2015 Sd/-  DIRECTOR  DIRECTORATE OF GOVERNMENT  EXAMINATIONS

மோடி ஆப்

வந்துவிட்டது நரேந்திரமோடி ''ஆப்'' : இனி பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடலாம்: புதுடில்லி: நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை மோடி துவக்கியுள்ளார்.இதன் மூலம் மோடியிடமிருந்து மொபைல் வாயிலாக தகவல்கள் மற்றும் இமெயில்கள பொதுமக்கள் பெறலாம். நல்ல வரவேற்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார். இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நரேந்திர மோடி என்ற பெயரில் புதிய செயலி துவங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களில் நரேந்திரமோடி செயலியை டவுன்லோடு செய்து தேவையான தகவல்கள், இமெயில்கள் மற்றும், மான்கிபாத் வானொலி பேச்சுக்களையும் எப்போதும் எந்நேரமும் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களது கருத்துக்கøளையும் தெரிவிக்கலாம். பிரதமருடன் கலந்துரையாடலாம். புதிய அனுகுமுறை தவிர அரசின் சாதனைகள் திட்டங்

tn schools list of working&holiday 2015-16

Image

TOP 50 BIOGRAPHIES -4 - NELSON MANDELA

Nelson Mandela was born in Transkei, South Africa on July 18, 1918. He was the son of a local tribal leader of the Tembu tribe. As a youngster Nelson, took part in the activities and initiation ceremonies of his local tribe. However, unlike his father Nelson Mandela gained a full education, studying at the University College of Fort Hare and also the University of Witwatersrand. Nelson was a good student and qualified with a law degree in 1942. During his time at University, Nelson Mandela became increasingly aware of the racial inequality and injustice faced by non-white people. In 1943, he decided to join the ANC and actively take part in the struggle against apartheid. nelson mandelaAs one of the few qualified lawyers, Nelson Mandela was in great demand; also his commitment to the cause saw him promoted through the ranks of the ANC. In 1956, Nelson Mandela, along with several other members of the ANC were arrested and charged with treason. After a lengthy and protracted court c

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஜூன் 18 முதல் ’ஹால் டிக்கெட்’: இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களது மார்ச் 2015 பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்வதன் மூலம் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வில் 15 மதிப்பெண்களுக்குக் குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வர வேண்டும். மார்ச் 2015 பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வராதோர், சிறப்பு துணை தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதுவதோடு அறிவியல் பாட கருத்தியல் தேர்வையும் எழுத வேண்டும். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அந்த செய்திக்

இலவச பயிற்சி

?ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இலவச பயிற்சி திட்டம் 📚📚📚📚📚📚 தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டிடம், 3வது தளம், எண் 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை - 600004. தொலைபேசி-044 24615112 என்னும் முகவரியில் இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (DGE & T) பிரிவின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் இயங்கி வருகிறது. இதன் 8-வது இலவச மற்றும் ஊக்கத்தொகையுடன் கூடிய சிறப்பான 'O' லெவல் கம்ப்யூட்டர் மென்பொருள் ('O' Level Computer Software) 1 வருட கால பயிற்சியை 01 ஜூலை 2015, முதல் தகுதி வாய்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக இந்த மையம் நடத்தவிருக்கிறது 🌻🌻🌻🌻🌻🌻🌻 வேலைவாய்ப்பில் கணினிக்கு இருக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு இதில் பங்கு பெறுகிறவர்களுக்கு 'O' லெவல் கம்ப்யூட்டர் மென்பொருள் கோர்ஸில் சிறப்பான முறையில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் பங்கு பெறுகிறவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு மாதத்திற்கு ரூ.500/- அளிக்கப்படும். வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செ

B.E/B.TECH RANDOM NUMBER ENQUIRY 2015

B.E RANDOM NUMBER ENQUIRY CLICK HERE LINK1

அம்மா சிமெண்ட் குடோன்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா சிமெண்ட் குடோன்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் 🍎🍎🍎🍎🍎🍎🍎 திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா சிமென்ட் வழங்கும் திட்ட குடோன்களில் உதவியாளராக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலா ம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திóக்குறிப்பு: மாவட்டத்தில் நன்னிலம், வலங்கைமா ன், நீடாமங்கலம், கொரடாச்சேரி, கோட்டூர், முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் அம்மா சிமென்ட் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. இக்குடோன் களில் பொறுப்பாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட்டவுள்ளது. குடோன் பொறுப்பாளாó பதவிக்கு ஒய்வுப்பெற்ற உதவி பொறியாளாó அல்லது ஒய்வுப்பெற்ற ஓவர்சீயர் (குறைந்தபட்சம் ஒவாóசீயாó தகுதிக்கு குறையாத தொழில் நுட்பத் தகுதி) மாத ஊதியம் ரூ. 15,000, உதவியாளாó பணிக்கு (ஒய்வுபெற்ற அலுவலக உதவியாளாó அல்லது ஒய்வுபெற்ற இரவுக்காவலாó நிலையில் உள்ளவாóகள் மாத ஊதியம் ரூ. 4,000 வழங்கப்படு கிறது. விரும்புவோர் ஜூன் 25-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் (தணிக்கை) ஆட்சியர் அலுவலக ம் 3-வது தளம்,

சிங்கப்பூரில் ஆசிரியர் வேலை

🌻🌻🌻🌻🌻🌻🌻 சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற முதன் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 🍀🍀🍀🍀🍀🍀🍀 இந்த வாய்ப்பினை தமிழ் பயின்ற மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழியல்துறைத் தலைவர் அரங்க.பாரி வேண்டும் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழாசிரியர்களாக பணியாற்ற தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான வளாக நேர்காணல் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் ஜூன் 15,16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை தமிழில் பட்டம் பெற்றவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். அண்ணாமலைப் பல்கலையில் நடைபெறும் வளாக நேர்காணலுக்கு சிங்கப்பூர் எஜூகேர் (Educare) நிறுவனத்திலிருந்து நான்கு பேர் கொண்ட குழு வருகை தரவுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் படித்த மாணவ, மாணவியர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம் என அரங்க.பாரி தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களை 94880 13050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இன்ஜினியரிங் அட்மிஷன்ஸ் 2015

இன்ஜினியரிங் அட்மிஷன்ஸ் 2015 CLICK HERE

வாழ்க்கை என்பது வேட்டையாடுதலே

து. ராமராஜ்  தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் வாழ்க்கை என்பது வேட்டையாடுதலே   ..🌺?🌺🌺🌺வாழ்க்கை என்பது வேட்டையாடுதலே 💪💪சுல்தானின் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள். 💪💪''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த அவன் அவரிடம் ஒரு முறை கேட்டேன். 💪💪''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' டா சிரித்தார் தாத்தா. 🌺ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. 👹காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்? 💪💪எதிர்பாராத

இன்று ஜூன் 14 சர்வதேச இரத்த தான தினம்

இன்று ஜூன் 14 சர்வதேச இரத்த தான தினம் ? உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச இரத்த தான தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் (Karl Landsteiner) பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. உலக ரீதியில் இத்தினத்தை அனுஷ்டிப்பதற்கான முக்கிய நோக்கம் இரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதாகும் வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறிய போதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது அனைவருமறிந்த உண்மை. ‘ஒருவரது இரத்தத்தின் மூலம் புதியதொரு உலகை உருவாக்க முடியும்’ என்பதே இவ்வருடத்தின் கருப்பொருளாகும். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்றாலும் , உலக சுகாதார நிறுவன அறிக்கையின் பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்த