Posts
MENU
MENU
- ADVERTISEMENTS1
- after +22
- ALL DAY NEWS588
- ALL IN ONE JUNE 20224
- ALL IN ONE JUNE 20237
- ALL IN ONE JUNE 20248
- ALL IN ONE JUNE 20256
- ALL IN ONE TERM II 20228
- ALL IN ONE TERM II 20231
- ALL IN ONE TERM II 20242
- ALL IN ONE TERM III 20235
- ALL IN ONE TERM III 20241
- ALL IN ONE TERM III 20255
- ANNUAL FORMS PDF5
- ANSWER KEY TERM III 20242
- ANSWER KEY TERM III 20265
- apps8
- AUDIO BOOKS2
- BANK LOAN1
- BRIDGE COURSE8
- BUDGET 20231
- CARRER GUIDANCE1
- CBSE EXAM2
- CBSE RESULTS 20241
- Census duty 2026-271
- Children's MOVIES12
- CINEMA51
- CLUB ACTIVITIES7
- Cooking14
- Daily thoughts15
- DCA COURSE3
- Devotion114
- Diwali 20231
- Diwali 20255
- EASY SHOP2
- Edu1
- Education1001
- Education PDF files108
- EE WORKBOOK ANSWERS5
- EE WORKBOOK ANSWERS TERM II TAMIL1
- Election 202114
- Election 20222
- ELECTIONS 20267
- EMPLOYMENT304
- English GRAMMER15
- ENNUM EZHUTHUM250
- ENNUM EZHUTHUM TAMIL2
- ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11
- Entertainment1
- Finance20
- FUTURE READY4
- Gadgets8
- GAJA RECOVER9
- General723
- HALF YEARLY EXAM TIME TABLE1
- Health7
- HOW TO LEARN TAMIL WRITING AND READING5
- HSC RESULTS 20234
- HSC RESULTS 20243
- HSC STUDY MATERIAL1
- ICT30
- ICT - DCA COMPUTER COURSE3
- ICT- DCA COMPUTER COUSRE BASICS3
- IFHRMS6
- ILLAM THEDI KALVI10
- Income tax 20246
- Income tax 20262
- INDEPENDENCE DAY3
- Investment3
- IT CALCULATOR 20232
- ITK7
- IV STD1
- Jallikattu7
- JEE MAINS 20241
- Jolly phonics1
- Kalai thiruvizha16
- KALANJIYAM APP17
- KALVI TV69
- Kalvi TV assignments3
- KALVI TV X STD3
- Kids magazine1
- LATEST GOVT JOBS1
- LATEST NEWS1
- LEARNS COMPUTERS7
- LESSON plan guide8
- Local body election training3
- Lok sabha elections 20246
- Magizh muttram2
- MAHIZH MUTTRAM1
- Maths MLM1
- Movies2
- MUTAL TRANSFER8
- NAS EXAM3
- NEET PREPARATION9
- News pic61
- NMMS 20257
- NMMS EXAM 20234
- NOON MEAL APP TN4
- Online shopping46
- PAY BILL M.R COPY1
- PDF files58
- PGTRB SYLLABUS1
- Photography1
- Politics47
- PONGAL 20243
- Pongal 20251
- Pongal 20262
- Positive thoughts23
- QR CODE6
- Quotes1
- RASI PALAN8
- Republic day 20242
- Results32
- RL LIST 20241
- RRB20182
- SAVINGS & INVESTMENT4
- School calendar53
- School prayer51
- SEAS1
- Short films1
- SLAS EXAM QUESTION PAPER PDF8
- smc9
- SMC MEETING PARENTS APP1
- SMC RECONSTRUCTION 20242
- SMC RECONSTRUCTION 20262
- Social48
- Sports15
- SSLC HSC HALL TICKET1
- SSLC RESULTS 20232
- SSLC RESULTS 20251
- SSLC STUDY MATERIALS12
- Study material10
- SUMMATIVE ASSESSMENT TERM 17
- SUMMATIVE ASSESSMENT TERM 21
- TAHDCO1
- TAMIL AUDIO BOOKS1
- TAMIL NEWS HEADLINES19
- TEACHERS DAY1
- Term 23
- TERM II2
- TERM II 20241
- TERM III 20241
- THIRAN2
- THIRD TERM QUESTIONS PDF4
- THIRUKURAL1
- Time pass2
- TN CPS2
- TN EMIS5
- TN RESULTS 20242
- TN RESULTS 20251
- TNEMIS12
- TNEMIS TC GENERATION2
- TNPSC GROUP IV12
- TNPTF425
- TNSED38
- TNSED MANARKENI APP2
- TNSED SCHOOLS APP UPDATE47
- TNTET 201715
- TNTET 20192
- TNTET 20224
- TNTET 20258
- TNTET 202615
- TNTET ENGLISH2
- TNTET STUDY MATERIAL3
- Top10news10
- Tourist5
- TRANSFER COUNSELING 20195
- TRANSFER COUNSELLING 20241
- TRB TNPSC26
- Trending4
- TRUST EXAM 20241
- TSP DAILY NEWS231
- UDISE PLUS3
- V STD1
- VASIPPU IYAKKAM3
- VI STD1
- VII STD1
- VIII STD1
- We Recover6
- Weather update2
- Worlds Top 50 biography's5
- Wow science2
- You tube5
- YouTube1
- குழந்தை கதைகள்7
- தலையங்கம்18
- தேர்தல் 20163
- தேன்சிட்டு1
- நேயர்கள் படைப்பு10
- படித்ததில் பிடித்தது3
- மு.வெ.ரா6
ரிசர்வ் வங்கி அறிவிப்பு..
- Get link
- X
- Other Apps
*பேனாவால் எழுதப்பட்ட ரூபாய் தாள்களை வங்கிகள் மறுக்கக் கூடாது : RBI* ☀இந்திய அரசின் ரூபாய் தாள்களில் எழுதுவது / சாயமேறுவது என்பது RBI-ன் Clean Note கொள்கைக்கு எதிரானதே. ☀எனினும், அவ்வாறான தாள்களை வங்கிகள் வாங்க மறுப்பது தண்டனைக்குறிய செயலாகும். ☀பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அவ்வாறன ரூபாய் தாள்களை Soiled Note என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டும். *- Reserve Bank of India*
இன்றைய முக்கிய செய்திகள் 20.9.17
- Get link
- X
- Other Apps
இன்றைய செய்தி துளிகள்.. 📡🌒2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்.25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்.25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 📡🌒குஜராத்தில் ‘வெறித்தனமான வளர்ச்சி’ சமூக வலைதள பிரசாரத்தால் பதறியடிக்கும் பா.ஜனதா குஜராத் மாநிலத்தில் வளர்ச்சி என்ற கோஷத்தை விமர்சனம் செய்யும் விதமான சமூக வலைதள பிரசாரம் அதிகரித்து உள்ளது. 📡🌒முன்னாள் கவர்னர் என்.டி. திவாரி மருத்துவமனையில் அனுமதி, நிலைமை கவலைக்கிடம் முன்னாள் கவர்னர் என்.டி. திவாரிக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடைய உடல் நிலை மோசமாக உள்ளது என கூறப்படுகிறது. 📡🌒பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த விரைவில் சிறப்பு அறிவிப்புக்கள் அருண் ஜெட்லிபொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக விரைவில் சிறப்பு அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என அருண் ஜெட்லி கூறிஉள்ளார். 📡🌒பலர் கற்பனையில் தானும் கெட்டு, பிறரையும் கெடுப்பதை நிறுத்த வேண்டும் முதல்-அமைச்சர் பழனிசாமி பலர் கற்பனையில் தானும் கெட்டு, பிறரையும் கெட...
தன்னம்பிக்கை நாயகன் - சுய முன்னேற்ற பதிவு..
- Get link
- X
- Other Apps
#படித்ததில்_ஊக்கமளித்தது!!!! சமூகத்தின் மிகமிக ஏழ்மையான குடும்பம். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. அந்தக் கிராமத்தில் அடிமைகளைப்போல் தொழில் செய்துவந்த முன்னோர்கள் வழியைப் பின்பற்ற அவருக்கு மனம் இல்லை. வேறு தொழிலும் தெரியாது. அங்கே வாழப் பிடிக்காமல் வித்-அவுட் டிக்கெட்டில் ரயிலேறி, 1981 ஜனவரி 26-ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னையில் யாரையுமே அவருக்குத் தெரியாது. பிளாட்பாரம்தான் அவரது வீடு ஆனது. கையில் காசு கிடையாது. எழும்பூரைச் சுற்றி உள்ள ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜென்ஸிகளில் வேலை கேட்டார். கிடைக்கவில்லை. ‘யாருடைய அறிமுகமாவது இல்லாமல் வேலை தர முடியாது’ என்று துரத்திவிட்டர்கள். தோல்விமேல் தோல்வி. பசியுடன் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், பிக்பாக்கெட்காரர்கள் என விளிம்புநிலை மனிதர்களுடன் படுத்துக்கொண்டிருந்தார். ஒருநாள் இரவு பசி மயக்கத்தில் எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்தபோது படாரென்று ஓர் அடி விழுந்தது. எழுந்து பார்த்தால், அங்கே படுத்திருந்தவர்களை எல்லாம் சந்தேக கேஸ் போடுவதற்காக போலீஸ்காரர்கள் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தனர். அ...
வருகிறதா பணி இட மாற்றம் ?
- Get link
- X
- Other Apps
உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஊதிய உதவிகள் : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இவர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஊதிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியை பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது. மத்திய அரசு உத்தரவுப்படி, பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், மூன்று ஆசிரியர்கள்; 50 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். இப்படி, மாணவர் விகிதத்தை விட, ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால், அரசு நிதி விரயமாகிறது. இதை தடுக்க, பள்ளிகளில்...
TNPTF கல்வி செய்திகள்
- Get link
- X
- Other Apps
☀【T】【N】【P】【T】【F】☀ 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 புரட்டாசி 4~ 20.9.17🗓* ☀தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வி முதன்மை துறைச்செயலாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ☀3ஆம் வகுப்பிலிருந்து 10வகுப்புவரை கணினி அறிவியல் பாடம் அரசுப்பள்ளியில் .. தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வர் தனிப்பிரிவில் 28/7/2017 மனு அளிக்கப்பட்டது - அதற்கு அரசின் கொள்கை முடிவு என பதிலளிக்கப்பட்டுள்ளது. ☀ *EMIS WEBSITE NOW OPEN* https://emis.tnschools.gov.in/ ☀2ஆம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளில் உள்ள அனைத்து மாணவர்களின் தகவல்களை இப்போது EDIT செய்யாலாம். ☀ஒன்றாம் வகுப்புக்கு இப்போது EMIS பதிவு செய்யலாம். ☀அரசு பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு தெரிவித்துள்ளது. ☀மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான ஆய்வுக்கூட்டம் 22.09.17 சென்னையில் நடைபெறுதல் சார்பு ☀கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை - சென்னை உயர்...
30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி?
- Get link
- X
- Other Apps
வெறும் உணவு கட்டுப்பாடுடன் எடையைக்குறைத்த அன்பரின் அனுபவம் !!! 30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி? தங்கவேல் இது எனது அனுபவத்தில் நான் கண்ட பலன். உடல் எடை அதிகமிருக்கிறது என்று மருத்துவர் சொன்னதும், அதன் தொடர்ச்சியாக கார்போஹைட்ரேட் அதிகம் எடுக்காமல் டயட் உணவினை எடுத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். 86 கிலோ இருந்தேன். தற்போது 56 கிலோ இருக்கின்றேன். உடற்பயிற்சி செய்வது இல்லை. ஆனாலும் உடல் பருமனைக் குறைத்தேன். எப்படி? நான் தவிர்த்த உணவுகள் ======================== 1) பால், தயிர் முற்றிலுமாக தவிர்த்தேன் 2) புளியைத் தவிர்த்தேன் 3) உப்பைக் குறைத்தேன். ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கும் குறைவான உப்பை பயன்படுத்தினேன். 4) எண்ணெய் முற்றிலுமாக இல்லாமல் சாப்பிட்டேன் 5) தினம் ஒரு கொடம்புளி கீற்றினை குழம்பில் இட்டு அதைச் சாப்பிட்டேன் 6) இரவில் நான்கு துண்டுகள் பப்பாளி சாப்பிட்டேன் 7) காலையிலும், மாலையிலும் கிரீன் டீ மட்டுமே குடித்தேன் 8) இனிப்பை தொடுவதே இல்லை(எனக்குப் பிடிக்கவே பிடிக்காத சுவை இது) 9) காய்கறிகள் இரண்டு கப் என்றால் அரிசி ஒரு கப் எடுத்தேன் 10) தேங்காயைத் த...
படித்ததில் பிடித்தது ...
- Get link
- X
- Other Apps
✍🏼நா. முத்துக்குமார் கவிதை அவர் எழுதிய இந்த கவிதை இன்றளவும் வாட்ஸ் அப்பில் வைரலாக வலம் வருகிறது. உருக வைக்கும் கவி வரிகள்.. நிதர்சமான உண்மையும் கூட. மழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் ரோஜாப்பூ மிஸ் வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார் "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறங்க?" முதல் பெஞ்சை யாருக்கும் விட்டுத் தராத கவிதாவும் வனிதாவும் "டாக்டர்" என்றார்கள் கோரஸாக இன்று கல்யாணம் முடிந்து குழந்தைகள் பெற்று ரேஷன் கடை வரிசையில் கவிதாவையும்; கூந்தலில் செருகிய சீப்புடன் குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும் வனிதாவையும் எப்போதாவது பார்க்க நேர்கிறது. "இன்ஜினியர் ஆகப்போகிறேன்" என்ற எல்.சுரேஷ்குமார் பாதியில் கோட்டடித்து பட்டுத் தறி நெய்யப் போய்விட்டான். "எங்க அப்பாவுடைய இரும்புக் கடையைப் பாத்துப்பேன்" கடைசி பென்ச் சி.என்.ராஜேஷ் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். இன்றவன் நியூஜெர்சியில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே நுண் உயிரியலை ஆராய்கிறான். "பிளைட் ஓட்டுவேன்" என்று சொல்லி ஆச்சரியங்களில் ...
இன்றைய செய்திகள் 19/9/17
- Get link
- X
- Other Apps
இன்றைய செய்தி துளிகள். 19/09/17 ! நெடுந்தீவு கடற் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8பேரை 2படகுகளுடன் பிடித்தது இலங்கை கடற்படை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்தது தவறான அணுகுமுறை - உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம். நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின்போது அடையாள அட்டையை அணிய தமிழக அரசு உத்தரவு. பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி சட்ட அமைச்சர் சிவி சண்முகத்தை சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு. மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. டிடிவி தினகரனை கைது செய்ய அக்டோபர் 4ம் தேதி வரை தடை விதித்தது உயர்நீதிமன்றம். தமிழக பொறுப்பு ஆளுநரை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி சந்திக்க உள்ளார். தமிழக ஆளுநர் சென்னை வரும் நிலையில் ...
சிபிஎஸ் திட்டம் அரசின் பதில்
- Get link
- X
- Other Apps
அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கான 18,000 அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,” புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகை செலுத்துகிறதா? செலுத்தவில்லை என்றால் ஏன் செலுத்துவதில்லை? எப்போது செலுத்தப்படும்? 2003ம் ஆண்டிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டதா? அப்படி வழங்கப்படவில்லை என்றால் எப்போது கொடுக்கப்படும்? ஆகிய கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 18ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், நிதித்துறை செயலாளர் சித்திக் சார்பில் அரசு கூடுதல் பிளீடர் சஞ்சய் காந்தி நீதிமன்ற கேள்விகளுக்கு பதிலளித்து நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2004 ஆகஸ்ட் 4ம் தேதி ந...
ஆசிரியர்களுக்கு மெமோ இல்லை ?
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம் ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேச்சு நடத்தியும், சுமுக முடிவு கிடைக்கவில்லை. பின், நீதிமன்ற தலையீட்டால், செப்., 15ல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், போராட்டம் நடந்த போது, அரசு விதிகளை மீறி, போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், விளக்கம் கேட்டு, ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்கபட்டு வந்தது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, 'மெமோ' அனுப்பும் பணியை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிறுத்தி உள்ளனர். பதிவு தபாலில் அனுப்பப்பட்ட மெமோக்களையும், ஆசிரியர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்
திமுக எம்எல்ஏ க்கள் கூண்டோடு ராஜினாமா?
- Get link
- X
- Other Apps
திமுக எம்எல்ஏ க்கள் கூண்டோடு ராஜினாமா? குட்கா' விவகாரம் தொடர்பாக, 21 பேர் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுப்பதற்கு முன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து முடிவு எடுக்க, சென்னை, அறிவாலயத்தில், இன்று(செப்., 19), அக்கட்சி செயல் தலைவர், ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார். இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபைக்குள் குட்கா போதைப் பொருள் எடுத்து வந்தது தொடர்பாக, ஸ்டாலின் உட்பட, 21 எம்.எல்.ஏ.,க்கள் மீது, உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டு உள்ளது. அதில், உரிமை குழு சார்பில், 21 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது. 'அடுத்த உத்தரவு வரும் வரை, உரிமை குழு நோட்டீஸ் மீது, நடவடிக்கை எடுக்கக் கூடாது' என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு, அக்., 12ல், மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில், உரிமை குழு நடவடிக்கை எந்த நேரத்திலும் பாயும் என்ற நிலை காணப்படுகிறது. எனவே, அதற்கு முன், ஆளுங்கட்சியின் திட்டத்தை முறியடிக்க, ...
TNPTF கல்வி செய்திகள் 19.9.17
- Get link
- X
- Other Apps
☀【T】【N】【P】【T】【F】☀ 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 புரட்டாசி 3~19.9.17🗓* ☀JACTTO-GEO விளக்கக் கூட்டம் : 19.9.17 கூட்டத்தில் பங்குபெறும் JACTTO பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ☀அரசாணை எண் 203 பள்ளிக்கல்வி நாள்:13.09.2017 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ☀ஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புதுடெல்லி - தொழிற்கல்வி பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2015-16ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். ☀DSE- AIDED SCHOOL TPF கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு மாற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் என முதலமைச்சர் தனி பிரிவில் பதில் பெறப்பட்டுள்ளது ☀பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் பாலியல் தொல்லை குறித்த எச்சரிக்கை: தேசிய கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவு ☀மனைவி் பிரசவத்தின் போது "ஆண்களுக்கும் 3 மாதம் மகப்பேறு விடுமுறை" - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!! ☀பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசு தன் பங...
நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்க வேண்டும்
- Get link
- X
- Other Apps
நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்க வேண்டும்: கல்வியாளர்கள் கூறும் காரணங்கள் காரணம் ஒன்று: ஒவ்வொரு ஆண்டும் நவோதயா பள்ளிகளில்,நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் 11-ஆம்வகுப்புகளில் அதிகபட்சமாக 80 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. இதைமீறும் நடவடிக்கையாக நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. இதன் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. காரணம் இரண்டு: நவோதயா பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் 80 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பது விதி. ஒரு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்ளபோது அவர்களுள் 80 மாணவர்களை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு தரமானக் கல்வியைத் தருகிறோம் என்பது மாணவர்களுக்கு மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள். விடுதலை பெற்று 70 ஆண்டுகள் கடந்த பிறகும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை...
எச்சரிக்கை டெங்கு
- Get link
- X
- Other Apps
டெங்கு... அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள்! #Dengue மழைக்காலத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களைக் காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. 19-ம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல அரசுகளை அலறவைக்கும் முக்கியமான நோய். இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவி, நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது டெங்கு! ஒரு பக்கம், சுகாதார அமைச்சகம் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவுறுத்திவருகிறது. இருந்தும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. ``டெங்கு பற்றிய பயமும் உயிரிழப்பும் முழுவதுமாகக் குறைவதற்கு அரசின் முயற்சி மட்டுமே போதாது. மக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும். சுகாதாரமற்றச் சூழல்தான் டெங்கு பரவுவதற்கான அடிப்படை என்பதையும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். டெங்கு ஒழிப்புக்கான அரசின் நடவடிக்கைக்கும் ஒத்துழைப்புத் தர வ...
POPULAR POST OF OUR WEB
SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR
செப்டம்பர் 2026 மாத பள்ளி நாட்காட்டி 🔖BEO அலுவலக குறைதீர் நாள் : 05.09.2026 🔖RL நாட்கள் 1.) 12.09.2026 - சனி - சாம உபகர்மா 2.) 22.09.2026 - செவ்வாய் - கர்வீன் 🔖அரசு விடுமுறை நாட்கள் 1.) 04.09.2026 - வெள்ளி- கிருஷ்ண ஜெயந்தி 2.)14.09.2026 - திங்கள் - விநாயகர் சதுர்த்தி 🔖முதல் பருவத் தேர்வு - 17.09.2026 முதல் 25.09.2026 வரை 🔖முதல் பருவத் தேர்வு விடுமுறை - 26.09.2026 முதல் 04.10.2026 வரை 🔖SMC மறுகட்டமைப்பு 12.09.2026 , 19.09.2026 & 26.09.2026 இம்மாத வேலை நாட்கள் : 18 மொத்த வேலை நாட்கள் 79