Posts

MENU

Show more

TSP DAILY NEWS 12.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻நாட்டின் வளர்ச்சியை தடுக்கவே நாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு 🌻மோடிக்கு பதிலடி வியூகம்: ஒரே மேடையில் லாலு 🌻முன்ஜாமீன் ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி மனு 🌻பாராளுமன்றம் முடக்கம் ஜனநாயக படுகொலை... பிரமோத் மகாஜன்  🌻மாற்றுத்திறனாளிகள் துறைக்கு இரண்டு தேசிய விருதுகள்   🌻சட்டசபை கூட்டத்திற்கு வர வேண்டிய நேரத்தில் வருவேன்: விஜயகாந்த்   🌻எம்.எல்.ஏ.,க்களுக்கு மிரட்டல்: டி.ஜி.பி.,யிடம் ஜி.ராமகிருஷ்ணன் புகார் 🌻இலங்கை பொதுத்தேர்தலில், சரியாக பணியாற்றாத அதிகாரிகள் மீதும் வழக்குகள் பதிவு 🌻அரசு நலதிட்டங்களை பெற ஆதார் கட்டாயமில்லை ; சுப்ரீம் கோர்ட் 🌻யாதவ் தாக்கு முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் 🌻பார்லி முடக்கம்: காங்., பா.ஜ., மோதல்  🌻அழிவுப்பாதையில் காங்கிரஸ்: ஜெட்லி 🌻 இளங்கோவனுக்கு எச்.ராஜா கண்டனம் சினிமா 🌻வாலு ரிலிஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு 🌻அசின் மும்பை தொழிலதிபரை மணக்கிறார்... 🌻குழந்தை தொழிலாளர்களுக்கு விருதை சமர்ப்பித்த இயக்குனர் ஜெயராஜ்..! ?...

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு 

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு 1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே க...

ஆதாருக்கு நோ..

அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!  அரசின் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் ஊதியம் பெறுவது, திருமணப் பதிவு, சொத்துகள் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க சில மாநிலங்கள் திட்டமிட்டுள்ளதற்கும் எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உள்பட ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசும் வலியுறுத்தி இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ. போப்டே, சி.நாகப்பன் ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதன் பிறகு வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டனர்...

பிளஸ் 2 துணைத் தேர்வு அக்டோபர் 2015 விவரம்

பிளஸ் 2 துணைத் தேர்வு: விண்ணப்பிக்க ஆக.19 கடைசி பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 13 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: பிளஸ் 2 பொதுத் தேர்வை ஏற்கெனவே எழுதி தேர்ச்சி பெறாதவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் பதினாறரை வயது பூர்த்தியும் ஆகியவர்கள் "நேரடி தனித் தேர்வர்களாக' இந்த துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சேவை மையங்கள்: விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கென, கல்வி மாவட்டம் வாரியாக அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்ட சேவை மையங்களுக்கு வியாழக்கிழமை (ஆக.13) முதல் சென்று விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு விண்ணப்பத்தைப் பதிவு செய்ய ஆகஸ்ட் 19 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணம்: பிளஸ் 2 தேர்வை ஏற்கெனவே எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், இந்த துணைத் தேர்வில் பங்கேற்க பாடம் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் கட்டணம் செலுத்த வ...

TSP DAILY 11.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻சென்னை விமான நிலையத்தில் 50வது முறையாக மேற்கூரை விழுந்தது  🌻அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் 🌻 குரூப் 1 தேர்வு எழுத 2.22 லட்சம் பேர் விண்ணப்பம்    🌻ஐதராபாத்தில் கலாம் சிலை திறப்பு 🌻 தேர்தல் சீக்கிரம் வர வாய்ப்பு: துரைமுருகன் ஆரூடம் 🌻ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில், அப்துல்கலாம் சமாதியில் 2 லட்சம் இளைஞர்கள், மாணவர்கள், மக்கள் மலரஞ்சலி ... www.tnsocialpedia.blogspot.com 🌻பிரதமர் மோடிக்கு நிதிஷ் கண்டனம் 🌻கருத்துக் கணிப்பில் முந்துகிறார் ரணில் 🌻கலை, அறிவியல் கல்லூரிகளாக மாறும் இன்ஜி கல்லூரிகள் 🌻 விமான நிலையத்தில் 50வது முறையாக விபத்து 🌻 நான் சுத்தமானவள்; பெண் சாமியார் ராதேமா  🌻குழந்தைதொழிலாளர்நிலை ஒழியவேண்டும்;கைலாஷ் 🌻 மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் கண்காணிப்பு சினிமா 🌻ஜிகினா ஆக., 21-ல் ரிலீஸ் - லிங்குசாமி 🌻திருட்டுத்தனமாக படங்களை வௌியிடும் இணையதளங்களையும் தடை செய்யுங்க - விஷால் www.tnsocialpedia.blogspot.com 🌻ரஜினியின் மகளாக நடிக்கும் தன்ஷிகா 🌻ஹாலிவுட் ரீ-மேக்! சூர்யா - கார்த்திக்...

BLOOD DONERS AT TAMILNADU

உங்களுக்கு நீங்கள் வசிக்கும் பகுதியில் இரத்தம் தேவைப்பட்டல் தொடர்பு கொண்டு பயன்பெ றுங்கள்... இணையத்தளத்தில் இணைந்த நண்பர்களின் முயற்சி இது 1.Sathis Kumar--Salem & Pune o-ve 9765394424 2.Ramesh Kumar--Erode O+ 9994668843 3.Kannan--Erode A+ 9865307907 4.Saravanan Paramasivam--Erode A2+ 9789766555 5.Kumararaja--Erode AB- 9865669224 6.arunkumar--Tirupur O- 9894421336 7.Dlip--Erode O+ 9364109474 8.Sharath--Erode & Bangalore B+ 08880372717 9.Sanjeev--Erode B+ 9629434962 10.Mohan-prabakar-Namakkal O+ 9688971001,04286244432 11.Johnson David--Komarapalayam O- 9994106040 12.Sadam sharif--Tiruchendur B+ 9698846725 13.Jayanth--Erode o+ve 9791866999 14.Bavithra--Sirkazhi A+ve 9894544143 15.Praveen Kumar--Chennai O+ve 9976978266 16.Giri Balaaji--salem and sriperumbubur AB+ 9789702732 17.Tamilarasu Sabari--coimbatore B+ve 9629336351 18.Mohan Sundar--coimbator O+ve 9629260176 19.Raj Thilak--chennai & Sirkazhi A2B +ve 8675190059 ...

சுங்க கட்டணம் உயர்வு

செப்டம்பர் 1ம் தேதி முதல் 26 சுங்கச் சாவடிகளில் கட்டணம் தமிழகம் முழுவதும் உயர்வு நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 374 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், வசூல் செய்யும் உரிமை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 26 சுங்கச் சாவடிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும், 18 சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனாலும், கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டிற்கு ஒரு முறை வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 18 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், ஆம்னி பஸ், டாக்சி, சரக்கு வாகனங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது...

பெண் குழந்தை பாதூகாப்புத்திட்டம்

பெண் குழந்தை பாதூகாப்புத்திட்டம் பயன்பெறுவது எப்படி இந்தத் திட்டத்தின் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்று பெயர். இதில் இரண்டு விதமான திட்டங்கள் இருக்கின்றன. 1. 🌳ஒரு பெண் குழந்தைக்கான திட்டம் . 2. 🌳இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம். குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல், பெண் சிசு வதையை ஒழித்தல், ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல், பெண் குழந்தையின் மதிப்பை உயர்த்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 1🏀. ஒரு பெண் குழந்தைக்கான திட்டம். ************************************************** குடும்பத்தில் ஒரேயொரு பெண் குழந்தை எனில், ரூ.50 ஆயிரத்திற்கான காலவரை வைப்புத்தொகை குழந்தையின் பெயரில் வழங்கப்படும். 2🏀. இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம். ************************************************************** குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிலை வைப்புத்தொகை வழங்கப்படும். (தமிழக அரசு அண்மையில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட தொகை). மேலும், இத்திட்டத்தில் சேரும...

TSP DAILY NEWS 10.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻தமிழக வனத்துறை அமைச்சர் பதவி ஏற்பு 🌻பாராளுமன்றம் இன்று கூடுகிறது 🌻மேட்டுர் அணை திறப்பு 🌻 21 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும் மது விற்பனை: தே.மு.தி.க., யோசனை   🌻மோடி பிரசாரம்: நிதீஷ்குமார் கண்டனம் 🌻பிரதமர் மோடிக்கு நிதிஷ் பதிலடி பாட்னா: பிரதமர் மோடி பீகார் மக்களை மீண்டும் அவமானப்படுத்தியதுடன், ஏமாற்றி விட்டதாக பீகார் முதல்வர் 🌻புகைப்பழக்கம் தடுக்கும் பாக்டீரியா 🌻ஆம்ஆத்மி பெண் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் 🌻பேஸ்புக்கில் ராணுவத்திற்கு முதலிடம 🌻 பாண்டம் படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை 🌻 சுஷில் குடும்பத்தினருடன் சுஷ்மாசந்திப்பு 🌻ஆன்லைன் ஷாப்பிங் இப்போது www.tnsocialpedia.blogspot.com சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம்- ஆரஞ்சு மிட்டாய் www.tnsocialpedia.blogspot.com 🌻ரஜினி எனது காட்பாதர் : அனிருத் 🌻அசினுக்கு விரைவில் திருமணம் 🌻ஸ்ரீமந்துடு - பிரதமர் மோடிக்கு சிறப்பு திரையிடல்? 🌻கவிஞனாக இருக்கும் பாடலாசிரியன் தான் கவனிக்கப்படுவான் - பாடலாசிரியர் யுகபாரதி உலகம் 🌻பாகிஸ்தானில் இந்திய பாடகர் சுக்பிர...

1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்: அறிவிப்பு விரைவில்

போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவி யம், உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கத்தில் மாவட்ட அளவி லான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டன. கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான சிறப்பாசிரியர் பணியிடங்களில் 782 காலியிடங் களை மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8.5.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தற்காலிக தெரிவு பட்டியலும் தயாரான நிலையில், வெறும் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை நியமிக் கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்ற...

Shop at TNSOCIALPEDIA- Red mi 2grey smart phone

கலாம் சலாம்....

சர்வதேச செயற்கைக்கோளுக்குஅப்துல்கலாம் பெயர் கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளின் சார்பில் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ள சர்வதேச செயற்கைக் கோளுக்கு மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலநடுக்கம், காட்டுத்தீ, பனிப்புயல் போன்ற இயற்கை சீற்றங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய்யவும், இவற்றினால் ஏற்படக்ககூடிய பேரிடர்களை தவிர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கவும் ‘கேனியஸ்’ (CANada-EUrope-US-ASia) என்ற கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு இயங்கி வருகிறது. கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரை மையமாக வைத்து இயங்கிவரும் இந்த அமைப்பு மேற்கண்ட இயற்கை பேரிடர்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் ஒன்றை அனுப்பி வைக்க திட்டமிட்டு, செயல்படுத்தி வருகின்றது. “disaster risk reduction – GlobalSat for DRR” என இந்த செயற்கைக் கோளுக்கு ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த செயற்கைக் கோளுக்கு ‘கலாம் குளோபல்சாட்’ “UN Kalam ...

TSP DAILY NEWS 9.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻TNPTF - ன் மாநில சிறப்பு பொதுக் குழு மற்றும் கருத்தரங்கம் காஞ்சி மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று GRK திருமண மண்டபத்தில் நடைப்பெற உள்ளது. www.tnsocialpedia.blogspot.com 🌻மாயமான விமானத்தில் 3 விமானிகள் உயிரிழப்பு... உறுதி செய்யபட்பது... www.tnsocialpedia.blogspot.com 🌻இந்தியா வளர்ச்சி அடையும்போது தமிழகம் முன்னிலை பெறும்:பொன்.ராதாகிருஷ்ணன் 🌻சிறுபான்மையினரின் வளர்ச்சியில் அக்கறை பாட்னா:சிறுபான்மையின மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் விதத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ... 🌻பாகிஸ்தான் பயங்கரவாதியிடம் தீவிர விசாரணை 🌻பிரமோஸ் ஏவுகணைக்கு அப்துல் கலாம் பெயர் 🌻மேகதாது அணை விவகாரத்தில் சித்தராமையா உறுதி:  🌻சோனியா,ராகுலால் பார்லி., முடக்கம்... பாஜ 🌻 பீகாரில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் 🌻 பீகார் சட்டபைக்கு தேர்தல் எப்போது? 🌻அடுத்த வாரம் யு.ஏ.இ. செல்கிறார் மோடி 🌻அசாமில் 3 பயங்கரவாதிகள் கைது சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் ஆரஞ்சு மிட்டாய் www.tnsocialpedia.blogspot.com 🌻சைமா விருதுகள் 2015 - தனுஷ், ஹன்ச...

உஷார்ர்ர்.....

ஏ.டி.எம்., கார்டில் ஆன்--லைன் மோசடி அரசு ஊழியர்களை குறி வைக்கும் கும்பல்          ஏ.டி.எம்.,கார்டு காலாவதி ஆகிவிட்டது,கார்டின் பின்புறம் உள்ள 'சி.வி.வி.' எண்ணை கூறுங்கள் என கேட்டு விட்டு, அதன் பிறகு போனில் வரும் 'ஓ.டி.பி.' எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டை கேட்டு ஆன்-லைனில் பொருட்களை வாங்கும் கும்பல் அரசு ஊழியர்களை குறிவைத்துள்ளது.          வங்கியில் கணக்கு துவங்கி ஏ.டி.எம்., கார்டு பெறும்போது, கார்டை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய விபர குறிப்பும் சேர்ந்தே வரும். ஏ.டி.எம்., கார்டை மட்டும் எடுத்து பாக்கெட்டில் வைத்து அதன் பின்புறம் கையெழுத்து போட வேண்டும் என்பது கூட தெரியாமல் இன்னும் எண்ணற்றோர் உள்ளனர். வீட்டில் இருந்தபடியே பிறருக்கு பணத்தை அனுப்புவது, மின்கட்டணம் செலுத்துவது, மிகப்பெரிய கம்பெனிகளின் பொருட்களை வாங்குவது என அனைத்தும், நம் ஏ.டி.எம்., கார்டு மூலம் ஆன்-லைனில் நடக்கிறது. ஆன்-லைனில் பொருட்களை வாங்கும்போது நம் கார்டின் எண்ணை பதிவேற்றம் செய்த பிறகு பின்புறம் உள்ள சி.வி.வி., (கார்டு வெரிபிகேஷன் வேல்யூ) எண...

TSP DAILY NEWS 8.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻மதுக்கடைகளை குறைக்க திட்டம்...1000 கடைகள் மூடலாம்... 🌻இன்று ஆடிகிருத்திகை... தமிழகம் முழுவதும் கோலாகலம்.. 🌻 யாகூப் தூக்குக்கு பழி: மைகர் மேமன் சபதம்   🌻கலை ஆசிரியர் தேர்வு ரத்து: டி.ஆர்.பி., புது முடிவு  🌻தே.மு.தி.,வினர் மீது கொலைவெறி தாக்குதல்: விஜயகாந்த் குற்றச்சாட்டு 🌻காமன்வெல்த்: இந்தியா புறக்கணிப்பு 🌻சோனியா - சுஷ்மா மோதல்: 🌻போயஸ் தோட்டத்தில் பிரதமர் மோடி, ஜெ உடன் சந்திப்பு 🌻கைத்தறி அணிவதை அதிகப்படுத்துங்கள் கைத்தறி கண்காட்சி பார்வையிட்டார் மோடி 74பேருக்கு விருது 🌻ஜனாதிபதி மனைவிக்கு உடல் நலக்குறைவு  🌻 மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம் வாபஸ் 🌻டைகர் மேமன் பாகிஸ்தானில் பதுங்கல்? சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻வெள்ளி திரை விமர்சனம் ஆரஞ்சு மிட்டாய் 🌻நவராத்திரி விருந்து படைக்க வருகிறது ''பத்து எண்றதுக்குள்ள'' - அக்., 21-ல் படம் ரிலீஸ் 🌻 மற்ற ஹீரோக்களுக்கு பின்னணி பாட மறுக்கும் தனுஷ்! 🌻 செப்., 18-ல் ரஜினி படம் துவக்கம் - ஒத்திகையில் பங்கேற்கிறார் ராதிக...

வெள்ளி   திரை விமர்சனம்: ஆரஞ்சு மிட்டாய்

வெள்ளி   திரை விமர்சனம்: ஆரஞ்சு மிட்டாய் வணிக சினிமா வகுத்துக்கொண்ட இலக்கணங்களை மீறி வெளியாகும் பல படங்களை ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ‘காக்கா முட்டை’. இதே வகையில் பாசாங்கில்லாத படமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. 108 ஆம்புலன்ஸ் வண்டியில் அவசர கால மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் சத்யா (ரமேஷ் திலக்) தன் பணியை மிகவும் விரும்பிச் செய்கிறார். தன் பணிக்காகக் காதலையே துறக்கும் அளவுக்கு அவர் இதை நேசிக்கிறார். கைலாசம் (விஜய் சேதுபதி) அறுபது வயது இதய நோயாளி. ஆதரவின்றி வீட்டில் தனியாளாக வசிக்கிறார். நோய் தரும் பாதிப்பைவிடத் தனிமை தரும் அழுத்தமே அவருக்கு அதிகம். ஆம்புலன்ஸுக்கு போன்செய்து அழைக்கிறார். சத்யாவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுமுகமும் (ஆறுபாலா) அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வருகிறார்கள். பிடிவாதம், வீம்பு ஆகியவற்றோடு நிராகரிப்பின் வலியையும் சுமந்துகொண்டிருக்கும் கைலாசத்துடன் மருத்துவமனை நோக்கி அவர்களது பயணம் தொடங்குகிறது. நோய்வாய்ப்பட்ட முதுமையிலும் தன் ஆளுமையை இழக்காமல் வாழ்க்கையை ரசிக்கும் கைலாசத்தின் சேட்டைகளைச் சமாளிக்க முடிய...

அரசுவேலை 97461 பணியிடங்கள்

97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. மத்திய மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள 97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வே துறையில் - 724 பணியிடங்கள்: *வடக்கு மத்திய ரயில்வேயில் - 109 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 31.08.2015மேலும் விவரங்களுக்குhttp://www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். *சென்னை மெட்ரோ ரயில்வேயில் பல்வேறு பணி. இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2015மேலும் விவரங்களுக்கு http://www.chennaimetrorail.gov.in/newsletter/15-07-29%20Employment_Notification_CMRL-HR-02-2015%20%281%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். *சித்தரஞ்சன் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 615 பல்வேறு பணி. இதற்கு பத்தாம் வகுப்பு ...

TSP DAILY NEWS 7.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com  🌻பயங்கரவாத நடவடிக்கைகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் - ராஜ்நாத் சிங் 🌻இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி... ஜெ உடன் சந்திப்பு 🌻பீகார்:பா.ஜ., தலைவர் சுட்டுக்கொலை 🌻மதுவிலக்கு போராட்டத்தில் விஜயகாந்த் கைதாகி விடுதலை  🌻திருப்பதி உண்டியலில் திருடியவர் கைது   🌻சசிபெருமாள் உடல் நல் அடக்கம் இன்று நடக்கிறது  🌻மருத்துவக்கல்லூரி ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை 🌻கங்கையை மாசுபடுத்தும் ஆலைகள் புது டில்லி:கங்கை நதியில் அசுத்தமான கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை ... www.tnsocialpedia.blogspot.com '🌻மேகி' நூடுல்ஸ் விற்பனைக்குவருமாம்! கோர்ட் தீர்ப்பால் பரபரப்பு 🌻முரண்பட்ட பதில் சொல்லும் பயங்கரவாதி... விசாரணையில் குழப்பம் 🌻 தமிழக வீராங்கனைக்கு வெண்கலப்பதக்கம் 🌻பீகாரில் 6 மாவோயிஸ்டுகள் கைது 🌻 பீகார்:பா.ஜ., தலைவர் சுட்டுக்கொலை 🌻 திருப்பதி உண்டியலில் திருடியவர் கைது 🌻வீடியோ கான்பரன்சில் அபுஜூன்டால் வழக்கு 🌻சசிபெருமாள் உடலை மகன் பெற்றுக்கொண்டார் 🌻எல்ல...

TSP DAILY NEWS 6.8.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻டில்லியில் பயங்கரவாதிகள் ஊடுருவல்! புதுடில்லி : சுதந்திரதின கொண்டாட்டத்தில், தாக்குதல் நடத்தும் திட்டத்துடன், 9 பயங்கரவாதிகள் ... 🌻வரைவு வாக்காளர் பட்டியல் செப் 15ல் வெளியீடு 🌻லஞ்ச வழக்கில் கோவா முன்னாள் அமைச்சர் கைது 🌻 மாயமான விமானத்தின் பாகங்கள்: மலேசிய பிரதமர் தகவல் 🌻அகிலேஷ் அரசின் மீது காங்., குற்றச்சாட்டு 🌻 வியாபம் முறைகேட்டில் மேலும் 8 வழக்குகள் 🌻 விமானப்படை தளத்தில் நுழைந்தவர் கைது சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻 ராஜநாகம் படத்தில் நடிக்க ஜோதிகாவிடம் கதை சொன்னார் ராகவா லாரன்ஸ்... 🌻இந்தியிலும் பாயும் புலி! உலகம் 🌻லிபியா: படகு கவிழ்ந்து 25 பேர் பலி 🌻ஒபாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து 🌻பாக்... ராணுவ கோர்ட் செல்லும்.. சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு www.tnsocialpedia.blogspot.com விளையாட்டு 🌻வாசிம் அக்ரம் மீது துப்பாக்கி சூடு: பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரம் 🌻 பயிற்சியில் அசத்துமா இந்தியா: இலங்கை லெவன் அணியுடன் மோதல் 🌻தொடரை வெல்லுமா இங்கிலாந்து: இன்று ஆஸி.,யுடன் மோதல் வர்த்தகம் www.tn...

B.ED தொலைதூர கல்வியில் விரைவில் மாற்றம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்! தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.என்சிடிஇ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அமைப்பு, ஆசிரியர் கல்வி பயிற்சியில் பல் வேறு மாற்றங்களை கொண்டுவந் துள்ளது. பிஎட், எம்எட் படிப்புக் காலத்தை ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிஎட் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் என்சிடிஇ-யின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பிஎட் மாணவர்சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்ம...

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28