Posts

MENU

Show more

புத்தகம் புத்தாக்கம்

பகலோ இரவோ எந்நேரமும் கையடக்க கைபேசியில் (Smart Phone) வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது போல் தடவிக் கொண்டே இருக்கிறோம். வேறு எந்த தேவையும் இல்லை நமக்கு என்று எண்ணும் அளவிற்கு கைபேசியால் கைது செய்யப்பட்டுள்ளோம். ஆம்... நம்மையும் அறியாமல்... கைபேசி மின்கலம் திறன் குறைந்து போனால் செய்வதறியாது தினறுகிறோம். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கணினி குரல் கூறினால் பதட்டம் கொள்கிறோம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, நமக்கு விருந்தாகவும்; சில நேரங்களில் நஞ்சாகவும் இருக்கிறது என்பது தான் உண்மை. "எப்போதும் குறைகளை மட்டுமே கூறிக் கொண்டு இருக்காதே" - என என் பெற்றோர் கூறுவார்கள்.. ஆம்.. குறைகள் போதும்; இனி, நிறைகள் காண்போம்... அமெரிக்காவில் ஓர் ஏழைச்சிறுவன், ஒருபண்ணை முதலாளியிடம் புத்தகம் ஒன்றை இரவல் பெற்றான். படித்து முடித்தபின் அதை தனது வீட்டுக்கூரையில் வைக்க, மழையில் அது நனைந்துவிட்டது. அதனை உலர்த்தி பண்ணை முதலாளியிடம் கொடுக்க, அவர் அதனை வாங்க மறுத்து, அதற்குபதிலாக அவர் வயலில் வேலைசெய்யுமாறு பணித்தார். அந்த சிறுவனும் அவரின் வயலில் வேலை பார்த்துக்கொ...

Jobs at BHEL

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 200 பொறியாளர் பயிற்சியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் பணியிடம்: இந்தியா முழுவதும் காலியிடங்கள்: 200 பணிகள்: Mechanical- 115 Electrical- 60 Electronics- 15 Metallurgy- 10 தகுதி: Full-Time Bachelors Degree in Engineering /Technology or Five year integrated Masters degree or Dual Degree programmed in Engineering or Technology in the disciplines of Mechanical/ Electrical/ Electronic or Metallurgical Engineering from a recognized Indian University/ Institute. வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் வயது 27 க்குள் இருக்க வேண்டும். ஊதிய அளவு: பயிற்சி காலத்தில் ரூ 20600 பயிற்சி வெற்றிகரமாக முடித்த பின்னர் - ரூ 24900- 50500 தேர்வு செய்யப்படும் முறை: GATE -2016 Marks & Interview விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.careers.bhel.in என்ற இ...

வேலைவாய்ப்பு தகவல்கள்

இந்த வார வேலைவாய்ப்பு தகவல்கள்  (13-01-2016) ******************************************************* நிறுவனம்: Indian Oil Corporation Limited (IOCL) காலியிடங்கள்: 38 பணிகள்: Junior Engineering Assistant விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2016 பணியைப் பற்றிய மேலும் தகவல்கள் அறிய: http://goo.gl/M18Jgq ******************************************************* நிறுவனம்: Indian Postal Circle காலியிடங்கள்: 439 பணிகள்: Postman/ Mailguard விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2016 பணியைப் பற்றிய மேலும் தகவல்கள் அறிய: http://goo.gl/OqLQfR ******************************************************* நிறுவனம்: Tamil Nadu sericulture காலியிடங்கள்: 300 பணிகள்: Assistant Inspector of Sericulture, Junior Inspector of Sericulture விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2016 பணியைப் பற்றிய மேலும் தகவல்கள் அறிய: http://goo.gl/dutq23 ******************************************************* நிறுவனம்: District Court, Erode காலியிடங்கள்: 88 பணிகள்: Office Assistant, Junior Assistant, Typist, Steno, a...

போலியோ சொட்டு மருந்து முகாம்!

பெற்றோர்களின் கவனத்துக்கு... ஜன.17ல் போலியோ சொட்டு மருந்து முகாம்! நாடு முழுவதும் ஜனவரி 17ம் தேதி (இன்று) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முதல் கட்டமாக இன்று (17ம் தேதி) தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும்.  5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழு...

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... *#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#0001# – *#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய #*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய *#67705646# – clears the LCD display(operator logo). *#147# – This lets you know who called you last (Only vodofone). *#1471# – Last call (Only vodofone). ‪#‎pw‬+1234567890+1# – Provider Lock Status. #pw+1234567890+2# – Network Lock Status. #pw+1234567890+3# – Country Lock Status. #pw+1234567890+4# – SIM Card Lock Status. *#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to. *#2640# – Displays phone security code in use. *#30# – Lets you see the private number. *#...

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்தல், பொதுத் தேர்வு பணிகளுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.இந்நிலையில், செய்முறைத் தேர்வை எப்போது நடத்த வேண்டும் என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நர்சிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, தொடர்பு ஆங்கிலம் உள்பட, 14 பாடங்களுக்கு, பிப்., 5 முதல், 25க்குள் செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு, பிப்.,23 முதல், 25க்குள், செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் வைக்க உகந்த நேரம்.

பொங்கல் வைக்க உகந்த நேரம். ---------------------------------------------- நாளை தை மாதம் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை தைத்திருநாள் பொங்கலன்று,பொங்கல் வைத்து சாமி கும்பிட உகந்த நேரம். சூரிய பொங்கல் வைப்பவர்களுக்கு :அதிகாலை 4-30 --600.பொங்கல் வைத்து சூரியபகவான் உதயமானவுடன் சாமி கும்பிடவும். பொதுவான பொங்கலுக்கு. காலை 6-00--7-30. காலை 9-00--10-30 (இது மிக சிறப்பான நேரம்) பகல் 12-00--1-30 பொங்கல் வைத்தவுடன் பானையில் அவசியம் மஞ்சள் கொத்து கட்ட வேண்டும் இது குடும்பத்திற்கு மங்களகரமான வாழ்வை கொடுக்கும்.வெளிநாட்டு அன்பர்கள் ஒரு சிறு துண்டு மஞ்சளை எடுத்து நீரில் நனைத்த பிறகு,நூலில் கட்டி பானையில் கட்டலாம்.

பொங்கலோ பொங்கல்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ... 💫💖🌟✨🔥💖🌟💫✨🔥🌟 👉 ஒவ்வொரு பண்டிகைகளுக்கு பின்னணியிலும் சுவாரசியமான புராணக் கதைகள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொங்கல் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? ஆம், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட பண்டிகை வந்துவிட்டது. பொங்கல் என்றாலே சந்தோஷம் தான். இருக்காத என்ன? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழும் தமிழர் பண்டிகையல்லவா? பொங்கல் என்றாலே குழந்தைகளுக்கு ஞாபகத்தில் வருவது சர்க்கரைப் பொங்கல், கரும்பு, புத்தாடை, முக்கியமாக விடுமுறை. பெரியவர்களுக்கு, முக்கியமாக விவசாயிகளுக்கு, அது தங்கள் வாழ்வாதாரத்தைப் போற்றி, சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையாகும். போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், உழவர் திருநாள் என வரிசையாக பல பண்டிகைகளை கொண்டுள்ளது இது. அனைத்து வீடுகளும் வெள்ளையடிக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடப்படும் பண்டிகை இது. சரி, இந்த பண்டிகைக்கு பின்னணியில் புராண கதைகள் இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. இல்லாமலா என்ன? ...
💥💥💥💥💥💥💥 புகையும் பகையும் இல்லாமல்... பழைய தீமைகளை எரித்து புது நன்மைகள் பெற இனிய போகி வாழ்த்துக்கள்... 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 www.tnsocialpedia.blogspot.com 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

தமிழ் விருது

🍁💐🍁💐🍁💐🍁 தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட 9 அறிஞர்களுக்கு விருதுகள்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு 🍁💐🍁💐🍁💐🍁 தமிழுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:- 1. திருவள்ளுவர் விருது - 2016 : முனைவர் வி.ஜி. சந்தோசம் 2. தந்தை பெரியார் விருது – 2015 :  வி.ஆர். வேங்கன், தருமபுரி 3. அண்ணல் அம்பேத்கர் விருது-2015 : எ. பொன்னுசாமி 4. பேரறிஞர் அண்ணா விருது – 2015 : பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா பாப்பா காரைக்குடி 5. பெருந்தலைவர் காமராசர் விருது – 2015 : மருத்துவர் இரா. வேங்கடசாமி, காந்தி நிகேதன், தே. கல்லுப்பட்டி 6. மகாகவி பாரதியார் விருது – 2015 : கவிஞர் பொன்னடியான் 7. பாவேந்தர் பாரதிதாசன் விருது – 2015 : முனைவர் வீ. ரேணுகாதேவி, மதுரை 8. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – 2015 : கி. வைத்தியநாதன்...

மீண்டும் தடை

ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு. புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். வி. ரமணா அமர்வு ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து ஜனவரி 8ல் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரியும், இது தொடர்பான மத்திய அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரியும் இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 11 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துண்புறுத்தப்படுவதாக கூறியுள்ள மனு தாரர்கள் காட்சிப்படுத்த தடை...

தன்னம்பிக்கை கதைகள் காரியம் பெரிது, வீரியமல்ல!

தன்னம்பிக்கை கதைகள் காரியம் பெரிது, வீரியமல்ல! ============================ பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலை க்கழகம் துவங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமது. ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாதாரண விஷயமல்லவே. நன்கொடை வேண்டி பல அரசர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்களை சலிக்காமல் சென்று சந்தித்து அவர் நன்கொடை வேண்டினார். அப்படித்தான் அவர் ஹைதராபாத் நிஜாமிடமும் சென்றார். ஹைதராபாத் நிஜாம் இயல்பிலேயே தர்மவான் அல்ல. அதிலும் ஒரு இந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அவரிடம் மாளவியா நன்கொடை கேட்டதை சிறிதும் நிஜாம் ரசிக்கவில்லை. மாறாக அவருக்குக் கடும்கோபம் தான் வந்தது. தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி மாளவியா மீது வீசினார். மாளவியா சிறிதும் அமைதி இழக்காமல் நிஜாமிற்கு நன்றி கூறி அந்த ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு வெளியேறினார். செருப்பைக் கூட விடாமல் எடுத்துக் கொண்டு மாளவியா வெளியேறியவுடன் நிஜாமிற்கு சந்தேகம் வந்தது. தன் சிப்பாய்களை அவரைப் பின் தொடரச் சொல்லி அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கச் சொன்னார். மதன் மோகன் மாளவியா அந்த ஒற்றைச் செருப்புடன் முச்சந்தியில் நின்று, “இது ...

விவேகானந்தர் தரும் சிந்தனை

🙊🙉🙈வீரத்துறவி விவேகானந்தர் வாழ்க்கை தரும் உன்னதமான பாடம் 🌎விழுமின்...எழுமின் உழைமின் ! வீரத்துறவி விவேகானந்தர், தன்னம்பிக்கையின் தனித்த அடையாளம்.  பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவரின் வாழ்க்கை தரும் உன்னதமான பாடங்களில் சில... 🌎கேள்வி கேள்: இளம் வயதில் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் நரேந்திரன். 'கரடி மோதிரம் போட்டால், செல்வந்தர் ஆகலாம்’ என்று பிறர் சொன்னதை அம்மாவிடம் கேட்டபோது, 'அதை விற்கிறவன் ஏன் வறியவனாக இருக்கிறான்?' என்று கேட்டார் அம்மா. 'எதையும்  பகுத்தறிந்து ஏற்க வேண்டும்’ என்று புரிந்துகொண்டார் விவேகானந்தர். 🌎உன்னை நம்பு: ஒருநாள் குரங்குக் கூட்டம் துரத்தி வந்தது. எல்லாரும் பயந்து ஓடினார்கள். திரும்பி நின்று எதிர்த்தார் நரேந்திரன். பின்வாங்கின குரங்குகள். 'தன்னை நம்ப வேண்டும்’ என்று உணர்ந்தார். 'கடவுளை நம்பாதவனை நாத்திகன் என்றது பழைய மதம். தன்னை நம்பாதவனை நாத்திகன் என்பது புதிய மதம்’ என்று முழங்கினார். 🌎பயணம் செய்: வாழ்நாள் முழுக்கப் பயணம் செய்வதில் பேரின்பம் கண்டார் விவேகானந்தர். மைசூர் அரசர், ''என்ன உதவி வேண்டும்?'...

வாட்ஸ் அப் உருவான வரலாறு

வாட்ஸ் அப் உருவான வரலாறு ஜேன் கோம். பிரையன் ஆக்டன். இந்த இரண்டு பெயர்களையும் மறந்து விடாதீர்கள். ஏனெனில், இவர்கள்தான் ‘வாட்ஸப்’ புரட்சியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள். கோமுக்கு இப்போது வயது முப்பத்தொன்பது. ஆக்டனின் வயது நாற்பத்தி மூன்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஆசை ஆசையாக இவர்களிடமிருந்துதான் ‘வாட்ஸப்’ உரிமையை காசு கொடுத்து வாங்கியது. விலை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்? குன்ஸாக சொல்லுங்களேன் பார்ப்போம். பத்து லட்சம்? ஐம்பது லட்சம்? ஒரு கோடி? பத்து கோடி? நூறு கோடி? தலைசுற்றி மயங்கி விடாதீர்கள். வாட்ஸப்பை ஃபேஸ்புக் வாங்கியது ஜஸ்ட் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து. எண்ணால் எப்படி எழுதுவது, எத்தனை பூச்சியம் போடுவது என்றெல்லாம் அப்புறமாக யோசியுங்கள். யார் இவர்கள்? ஜேன் கோம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். அந்நாட்டின் வறுமை இவரை அமெரிக்காவை நோக்கி துரத்தியது. பதினாறு வயதில் கலிஃபோர்னியா மாகாணத்தின் மவுண்டெயின் வியூ என்கிற இடத்துக்கு வந்து செட்டில் ஆனார். அவரும், அவருடைய அம்மாவும் அரசாங்கம் தரும் இலவச உணவுக்காக மணிக்கணக்கில் கியூவில் நின்...

RRB JOBS 2016

 ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் D பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா முழுவதும் காலியிடங்கள்: 1884 பணிகள்:  குரூப் D தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு (09.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்): 18-30க்குள் இருக்க வேண்டும். ஊதிய அளவு: மாதம் ரூ.5,200- 20,200+ தர ஊதியம் ரூ.1,800 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://pwd.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் பதி...

பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க உத்தரவு

 பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க,தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும்,பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அதன்படி, தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், ஜன., 1ம் தேதி நிலவரப்படி, ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து, பிப்., 2க்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.; line-height: 22px;">அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும், பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அதன்படி, தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு, பதவி உயர்...

ரயில்வே பணி 2016

🚦🚉 இந்திய ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 18252 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Indicative advt..03/2015 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Commercial Apprentice காலியிடங்கள்: 703 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 பணி: Traffic Apprentice சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 சம்பளம்: மாதம் ரூ. பணி: Enquiry-Cum- Reservation- Clerk காலியிடங்கள்: 127 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Goods Guard காலியிடங்கள்: 7591 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Junior Accounts Assistant- Cum-Typist காலியிடங்கள்: 1205 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Senior Clerk-Cum-Typist காலியிடங்கள்: 869 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 ப...

பெங்களூரில் முதுகலை படிப்பு

💥💥💥பெங்களூரு நிமான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. படிப்புகள் படிக்க விருப்பமா? சென்னை: பெங்களூரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்ஸஸ்(நிமான்ஸ்) இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிஎச்.டி., டாக்டர் ஆஃப் மெடிசன்(டிஎம்), மாஸ்டர் ஆஃப் சிருஜிக்கல்(எம்.சிஎச்), மாஸ்டர் ஆஃப் பிலாசபி(எம்.பில்), மாஸ்டர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த் (எம்பிஎச்), எம்.எஸ்சி(சைக்கியாட்ரிக் நர்சிங்) பிரிவுகளில் படிப்புகளை வழங்குகிறது 2016-ல் இந்தப் படிப்புகள் தொடங்கும். 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை உள்ள படிப்பாகும் இது. கூடுதல் விவரங்களுக்கு பெங்களூரு நிமான்ஸ் இன்ஸ்டிடிடயூட் இணையதளமான http://nimhansonline.in -ல் காணலாம். இந்தப் படிப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க இங்கு http://nimhansonline.in/nimhans_jan2016 கிளிக் செய்யவும். விண்ணப்பங்களை ஆன்-லைனில் மட்டுமே அனுப்ப முடியும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,000 மட்டும் பெறப்படும். ஆன்-லைன் நுழைவுத் தேர்வு, கல்வித் தகுதி அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்தப்...

13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் !

🌀🌀 நெருங்கி வரும் தேர்தல்... தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் !  தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் இன்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதவாது: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்) 1. மாநில கிராமப்புற சுகாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநராக இருந்து வந்த ஷம்பு கல்லோலிகர்--வேளாண்மைத் துறை ஆணையாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 2. ஆர்.லலிதா---கூட்டுறவு-உணவு-நுகர்வோர் பாதுகாப்பு துணைச் செயலாளர் (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்) 3. தயானந்த் கட்டாரியா---சிறுபான்மையினர் நலத் துறை ஆணையாளர் (டெல்லி மேம்பாட்டு ஆணையரக முன்னாள் ஆணையாளர்) 4. ஏ.சுகந்தி---ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை இணைச் செயலாளர் (தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர்) 5. பி.செந்தில்குமார்---கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத் துறை இணைச் செயலாளர் (பட்டு வளர்ப்புத் துறை முன்னாள் இயக்குநர்) 6. ஜி.கே.அருண...

Theory of Life

Theory of Life 🌳அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார். 🍀அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர் 🍀 இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான். 🌳சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப் பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான். 🌼இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான். 🌼இதையறியாத அவன் மனைவி ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். 🍂அப்போது பானையை ...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28