Posts

MENU

Show more

தமிழ்நாடு முழுவதும் சொத்துவரி 100 சதவீதம் வரை உயர்வு

தமிழ்நாடு முழுவதும் சொத்துவரி 100 சதவீதம் வரை உயர்வு- வீடுகளுக்கு 50 சதவீதம் அதிகரிப்பு தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டில் இருந்து சொத்துவரி உயர்த்தப்படாமல் இருக்கிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 17-ந்தேதி அன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான அறிக்கையை 2 வார காலத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர் ஹர்மிந்தர்சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகை குடியிருப...

பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்

பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'*_ *சென்னை:  பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, உடனடி துணை தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவு, http://www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில், இன்று (ஜூலை 24) வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு முடிவில் சந்தேகம் உள்ளவர்கள், நாளை முதல் இரண்டு நாட்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

கால்நடை மருத்துவம்: இன்று 'கவுன்சிலிங்

கால்நடை மருத்துவம்: இன்று 'கவுன்சிலிங்'* _*🔹🔹கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று(ஜூலை 24) துவங்குகிறது.*_ _*🔹🔹தமிழகத்தில், கால்நடை மருத்துவ பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு மற்றும், பி.டெக் படிப்புகளுக்கு, 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரியில், இன்று துவங்குகிறது.*_ _*🔹🔹கவுன்சிலிங்கில் பங்கேற்க, 12 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இன்று, சிறப்பு பிரிவினர் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.நாளையும், நாளை மறுநாளும் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இந்த கவுன்சிலிங் நடக்கிறது.*_

POSITIVE ENERGY - PART 11

Image
நீயே உனக்கு சிறந்தவன் ஸ்ரீஆசான்ஜி - உரை தமிழில்

பிளாஸ்டிக்கு தடை

ஆகஸ்டு 15க்கு பிறகு பிளாஸ்டிக் தடை - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி ஆகஸ்டு 15 ஆம் தேதிக்குப் பிறகு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆட்சியர் பொன்னையா, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சில்லறையாக விற்க தடை என்றுள்ளார். அத்துடன் மொத்தமாக விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு கடும் அபராதம்விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு அலுவலகங்களில், "நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளது' என எழுதப்பட்டுள்ள  பலகைகளை வைக்க வேண்டுமெனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் மதுக்கடைகள், வணிகப் பகுதிகள், கோயில்கள், நீர்நிலைப் பகுதிகள், தனியார் அலுவலகங்கள், இதர பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய  நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

நிரம்பியது மேட்டூர் அணை

*_நாகை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.._* _கர்நாடகாவில் பெய்து வரும் அதிகப்படியான கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயத்துக்கான நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று இரவு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது..._ _மேட்டூர் அணையில் இருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர்நேற்று  இரவு 8 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதேசமயம், மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலத்தில் வழியாக சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது._ _இதனால், நாகை மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்..._ _மேலும், ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..._ _இதேபோல், பவானிசாகர் அணையின் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் கால்வாய்களில் நீர் திறக்க...

ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி

*ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி*  நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஹாக்கி போட்டியில் அசத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என, முழுமையாக கைப்பற்றியது. இந்தியா வந்த நியூசிலாந்து ஹாக்கி அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 8வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங் 'பெனால்டி கார்னர்' மூலம் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ருபிந்தர் 'பாஸ்' செய்த பந்தில் சுரேந்தர் ஒரு கோலடித்து கைகொடுத்தார். முதல் 30 நிமிடங்களின் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலை வகித்திருந்தது. இரண்டாவது பாதியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு மன்தீப் சிங் (44வது நிமிடம்), ஆகாஷ்தீப் சிங் (60வது) தலா ஒரு கோலடித்து உதவினர். கடைசி வரை போராடிய நியூசிலாந்து வீரர்களால் ஒரு கோல் கூட பதிவு செய்ய முடியவ...

DIPLOMA IN NURSING ADMISSION NOTIFICATION 2018

Image
மருத்துவ படிப்புகள்  செய்திதாள் விளம்பரம் நன்றி :  தினத்தந்தி நாள்:22.7.18

I std QR contents PAGE WISE

I std QR CODE VIDEOS PAGE WISE Click here Link : thodakakalvi.com

SSC 54953 CONSTABLE POSTS 2018

Image
SSC Recruitment 2018 - 54953 Constable (GD) Posts at www.ssconline.nic.in: Organization Name: Staff Selection Commission (SSC) Image courtesy : indianphotoagency.com Employment Category: Central Govt Jobs Total No. of Vacancies: 54953 Job Location: All Over India Latest SSC Vacancy Details: Name of the Post & No of Vacancies: SSC Invites Applications for the Following Posts 1. Constable (GD) - 54953 Eligibility Criteria for SSC Vacancy 2018: Educational Qualification: (As on 01.08.2018) Matriculation or 10th class pass from a recognized Board/ University. (i) Candidates who have not acquired the essential educational qualification as on 01.08.2018 will not be eligible and need not apply. (ii) The candidates must bring all relevant documents/ certificates in original with self attested copies pertaining to age, education, caste, domicile, hill area, any category for relaxation, No Objection Certificate (NOC)/ discharge certificate (in case of ex-servicemen), whic...

இன்ஜினியரிங் கவுன்சிலிங்

Image
இன்ஜினியரிங் பொதுப் பாடப்பிரிவிற்கான ஆன்லைன் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு! விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தங்களது செயல்பாடுகளைக் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி நிறைவு செய்ய வேண்டும். முதலாவதாகக் கல்லூரி முன்வைப்புத் தொகை கட்டணத்தைஜூலை 21முதல்ஜூலை 24வரை செலுத்தலாம். இந்த தொகையை ஆன்லொஐனில் டி.என்.இ.ஏ., இணையதளம் வழியாகச் செலுத்த வேண்டும், அல்லது வரவோலையாகவும் (டி.டி) செலுத்தலாம். பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.5000மும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு ரூ.1000மும் முன்வைப்புத் தொகையாக முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்குள் கட்டண தொகையை செலுத்தத் தவறிய விண்ணப்பதாரர்கள் அடுத்த சுற்றில் கட்டணம் செலுத்தி கலந்தாய்வில் பங்கேற்கலாம் ஆனால் அச்சுற்றின் காலி இடங்களையே அவர்களால் தேர்வு செய்ய இயலும். ஜுலை 25முதல்ஜூலை 27மாலை 5 மணி வரை விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்ப வரிசை பட்டியல் உள்ளிடு செய்ய வேண்டும், பின்னர் மறுநாள் ஜூலை 28 மாலை 5 மணிக்குள் தயார் செய்த விருப்ப வரிசைப் பட்டியலை உறுதி செய்ய வெண்டும், தவறினால் 5 மணிக்கு மேல் உள்ளிடு செய்த விர...

ஆதார் பயன்படுத்தப்பட்ட விவரங்களை அறிவது எப்படி ?

Image
உங்களின் ஆதார் விபரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது.. கண்டறிவது எப்படி? மக்கள் தங்களின் ஆதார் விபரங்களின் மீது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில் நம் அணைத்து விபரங்களும் ஆதார்-இல் உள்ளடக்கப்பட்டுவிட்டது. அதனால் நமக்குத் தெரியாமல் வேறு யாரும் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தக் கூடாது மற்றும் அதை நாம் எங்கெங்கு ஆதார்-ஐ உபயோகப் படுத்தியுள்ளோம் என்று நினைவில் வைக்க வேண்டும். இதற்கு ஆதார் ஆணையம் ஒரு சிறப்பான சேவையை அறிமுகச் செய்துள்ளது, ஆதார் உபயோகித்த வரலாறு (Aadhaar Authentication History). இந்தச் சேவை மூலம் நமது ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை நமக்குத் தெரியாமல் யாரும் பயன்படுத்த முடியாது படி பாதுகாத்துக் கொள்ளலாம் இதைத் தெரிந்து கொள்ள uidai.gov.in என்ற தளத்திற்குச் சென்று உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து, கால அளவைக் குறிப்பிட்டு எங்கெங்கே உங்கள் ஆதார் விபரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை காணுங்கள்.

அற்புதம் தரும் ஆடி !!!

Image
அற்புதம் தரும் ஆடி தை பிறந்தா வழி பிறக்கும் என்று தை மாத பிறப்பான உத்தராயண புண்ணிய துவக்கத்தை கொண்டாடுவது போது ஆடி மாத பிறப்பையும் அதாவது தட்சிணாயன புண்ணிய காலத்தையும் மக்கள் கொண்டாடுகின்றனர். ஆடி மாதம் இன்று பிறக்கிறது. ஆடிக்காத்துல அம்மிக்கல்லும் பறக்கும் என்று கிராமங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு. அந்த அளவிற்கு ஆளையே தூக்கிக் கொண்டு போகும் அளவிற்கு காற்றடித்து ஆடிப்பிறப்பை அறிவிக்கிறது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டும். இந்த ஆண்டு ஆடி மங்களகரமான செவ்வாய்கிழமையில் பிறக்கிறது. ஆடி தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன. ஆடியில் சூரியன் மனோகாரகன் சந்திரனின் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சூரியனின் தென் திசை பயணம் தொடங்குகிறது. ஆடியை 'கர்கடக மாதம்' என்றழைக்கின்றனர். குருவின் நட்சத்திரமான புனர்பூசம் 4ம் பாதத்த...

TNPTF கல்விச் செய்திகள் 17.7.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆடி 01 ♝ 17•07•2018* 🔥 🛡இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக  நடத்தியது. 🔥 🛡Workplace @ Facebook - அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களின் விரங்களை பெற்று அனுப்புதல் குறித்து திருவண்ணாமலை மாவட்ட  முதன்மைக் கல்விக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது 🔥 🛡கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. அண்ணாமலை என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவிட்டுள்ளது 🔥 🛡புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிந்த பின்பு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடு...

ருபே ஏடிஎம்கார்டு - இலவச இன்சூரன்ஸ் திட்டம்!!!

Image
ருபே ஏடிஎம்கார்டு - இலவச இன்சூரன்ஸ் திட்டம் வங்கிகளின் 'ருபே கார்டு' பெற்றவர்கள் 90 நாட்களுக்கு ஒரு முறையாவது ஏ.டி.எம்., பயன்படுத்தினால் தான், ரூ.ஒரு லட்சம் இன்சூரன்ஸ் திட்டம் கார்டுதாரர்களுக்கு பயன்படும். பிரதமரின், 'தன் ஜன் யோஜனா' திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ஒரு வங்கி கணக்கு திட்டம் உள்ளது. இதில் டெபாசிட் இன்றி சேமிப்பு கணக்கு துவங்கலாம். நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கும் வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு, 'ருபே கார்டு' வழங்கப்பட்டது. விழிப்புணர்வு இல்லை இந்த கார்டில் விபத்து பாலிசியாக ரூ.ஒரு லட்சம் இணைக்கப்பட்டுள்ளது. கார்டு வைத்திருப்பவர் விபத்தில் இறந்தால் வங்கிக் கணக்கு உள்ள கிளைக்கு சென்று, படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் ரூ.ஒரு லட்சம் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். விபத்தில் நிரந்தர உறுப்புகள் இழப்பு, செயலிழப்பு ஏற்பட்டால் அதற்குரிய தொகையும் வழங்கப்படும். வங்கியில் வரவு, செலவு செய்யாமல் 'ருபே கார்டு' வைத்திருந்தாலும் இன்சூரன்ஸ் உண்டு. அத்தகைய கார்டுதாரர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை ஏ.டி.எம்., இயந்திரத்தில் கா...

INCOMETAX E FILING - TAMIL

Image
Income tax e filing செய்வது எப்படி வீடியோ விளக்கம் E file registration E file login

JOBS AT TNUSRB - 309 S I POSTS 2018

TNUSRB Recruitment 2018 309 Sub Inspector (SI) Technical Posts at www.tnusrbonline.org Organization Name: Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) Employment Category: Tamilnadu Govt Jobs Total No. of Vacancies: 309 Job Location: Tamilnadu Latest TNUSRB Vacancy Details: Name of the Post & No of Vacancies: TNUSRB Invites Applications for the Following Posts 1. Sub Inspector (SI) Technical - 309 Eligibility Criteria for TNUSRB Vacancy 2018: Educational Qualification: I. Candidates should possess minimum a second class diploma in Electronics and Communication Engineering awarded by the State Board of Technical Education, Tamil Nadu or A Degree (B.E/B.Tech) in Electronics and Communication engineering by All India Council for Technical Education. II. The candidate must have obtained the Diploma / Degree before the date of notification i.e. 11.07.2018. a) The Diploma should have been obtained after completion of SSLC or Higher Secondary cour...

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்து வரும் இரு நாட்களுக்கும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளது. அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் இதர பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அடுத்து வரும் இரு நாட்களுக்கும், அதே நிலை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு திசையில் இருந்து வட தமிழக கடலோரப் பகுதியில் 55 கிமீ வேகத்திலும், தென் தமிழக கடலோரத்தில் 60 கிமீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது. மேலும் ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியிலும் பலத்த காற்று வ...

ATM ல் கள்ளநோட்டு ?

 *ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா..?* 🍅 *பதறாதீர்..!மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ..!* 🌷ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால், என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப்போட்டு விட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். 🌷இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்..? யாரை அணுகவேண்டும்..? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா..? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன..? *ஏ.டி.எம். ஃபிட் கரன்சி,,!* 🌷ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன. 🌷இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிடும். ஆர்.பி. ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின் பற்றியாக வேண்டும். 🌷அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெர...

VI STD SOCIAL QR CODE VIDEOS

Image
VI STD SOCIAL QR CODE VIDEOS Click here

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

TNSED SCHOOLS APP UPDATE

KALANJIYAM APP UPDATE LINK