Posts

MENU

Show more

வாட்சப் பார்வேட் - செய்திதுளிகள் 7.11.17

*🗞📰 TODAY'S TOP NEWS 📰🗞* 1 கலா உற்சவ் போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். 2 மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தற்போது சில புதிய நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்க 68 நாட்கள் வரை ஆகும். 3 அம்பாசமுத்திரம் அருகே சோழவந்தான் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற 4 பேரை பிடிக்க முயன்ற போது திருடர்கள் தாக்கியதில் காவலர் காயம் அடைந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 4 சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தினத்தந்தி பவளவிழா, மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் திருமண விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில் வருகிறார். 5 வடகிழக்கு மழை வெளுத்து வாங்க வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் மொத்த கொள்ளளவை எட்டி வருகிறது. இதனால் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படு...

TNPTF கல்விச் செய்திகள் 7.11.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி 21~7.11.17🗓* ☀பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது என பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது. ☀விழுப்புரம் மாவட்டம் நெடிமோழியனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில்  ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து அமைத்த "ஸ்மார்ட் வகுப்பு" சப்-கலெக்டர் தொடங்கி வைத்தார் - நாளிதழ் செய்தி ☀அனைவருக்கும் கல்வி இயக்ககம்- மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் -கற்றல் விளைவுகள் பயிற்சி - ஆரம்பநிலை மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் இம்மாதத்தில்(நவம்பர் 2017) நடைபெறுதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ☀SSA - கற்றல் விளைவுகள் என்ற தலைப்பில் தொடக்க & உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தொடக்க நிலை: I batch - 22.11.18 - 25.11.17 II batch - 27.11.17 - 30.11.17. உயர்தொடக்க நிலை : தமிழ், English,  சமூகஅறிவியல் - 15.11.17- 16.11.17 கணக்கு - 20.11.17 - 21.11.17. ☀TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் பணி வாய்ப்பு - முதலில் தேர்ச...

அயல்நாட்டுப் பேய் - தொடர் கதை - பகுதி 2

            அயல்நாட்டுப் பேய்                   (தொடர்கதை)                       பகுதி - 2               ஆசிரியர். மு.வெ.ரா முன்கதை சுருக்கம் - click here                                   ச ற்றே சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமில்லை ..... மீண்டும் கனவு வானில் சிறகடிக்கத் தொடங்கி விட்டான் ." ஏன் இந்த நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே இருக்கின்றன?          ஒருவேளை சாலை விதிகளில் எச்சரிக்கும் மஞ்சள் விளக்கைப் போல நம்மையும் இந்த பூமியிலிருந்து புறப்படத் தயாராக இருக்கும் படி எச்சரிக்கிறதோ என்னவோ இல்லை அவைகளுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லையோ, அதனால் தான் நம்மைப் போன்றவர்களைப் பார்த்து கண்ணடித்து கவர்கின்றனவோ | இருக்கலாம். அப்படியெனில் அவைகளுக்கும் காதல் தோல்வி ஏற்பட்டிருக்கும் அதனால் தான் தினமும் சில ந...

இன்று 6.11.17 விடுமுறை

தொடர் கன மழை காரணமாக இன்று  06.11.2017* 🗣 *காஞ்சிபுரம்* 🗣 *சென்னை* 🗣 *திருவள்ளூர்* 🗣 *நாகை* 🗣 *திருவாரூர்* ✍🏻 *ஆகிய 5 மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை*

தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை

*தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை:*  *கேரள அரசு உத்தரவு* பதிவு: நவம்பர் 03, 2017 விபத்தில் சிக்குபவர்கள் உயிர் காக்க தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். திருவனந்தபுரம்: நெல்லையைச் சேர்ந்த முருகன் என்ற வாலிபர் கேரளாவில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றபோது அவரை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் அலைகழித்ததால் உயிர் இழந்தார். இதுபோல கேரளாவில் விபத்தில் சிக்கிய மேலும் சிலர் உடனடி சிகிச்சை கிடைக்காததால் உயிர் இழந்த சம்பவங்களும் நடந்தது. இந்த சம்பவங்கள் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில ஆஸ்பத்திரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்துகளில் சிக்குபவர்களின் உயிரை காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது விபத்தில் சிக்குபவர்களை அருகில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததால் அ...

கணினி அறிவியல் அவசியம் - பாரிவேந்தர் வலியுறுத்தல்

Image
*புதிய பாடதிட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது தனிப்பாடமாக கொண்டுவர வேண்டும்-டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் (இந்திய ஜனநாயக கட்சி-IJK)....* அனைத்து வகுப்புகளுக்குமான பாடத்திட்ட மாற்றங்கள் உட்பட தமிழக அரசின் கல்வி சீர்த்திருத்தங்கள் தொடர வேண்டும் எனவும். புதிய பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அறிவியல் பாடத்துடன் கணினி பாடமும் சேர்க்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு பதிலாக கணினி அறிவியலை தனிப் பாடமாகவே கொண்டு வந்து,  இதற்கான மதிப்பெண்ணும் மேற்படிபிற்கான தகுதிசார் மதிப்பெண்களுடன் சேர்க்கப்படவேண்டும். இளங்கலை கணினி அறிவியல் (BCA,BSC cs,BSC it) பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் கல்வியியல் கல்லூரியில் (B.Ed) சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) கலந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை,பதிவு மூப்பிலும் பணியில்லை இதனால், பி.எட்., முடித்த பி.சி.ஏ., பி.எஸ்.சி பட்டதாரிகள் ஆசிரியர் பணியின்றி பல ஆயிரம் பேர் காத்துக்கிடக்கின்றனர். காரணம் தொடக்கக்கல்வி வகுப்புகளில் அதாவது 6-ம் வகுப்பு முதல் 10-ம்...

ஒலிம்பியாட் தேர்வு 2017

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *ஆசிரியர்களுக்கான ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி : நவ.12-ற்குள் விண்ணப்பிக்கலாம்* https://tnptfvizhudhugal.blogspot.in/2017/11/12.html?m=1 ஆசிரியர்களின் திறமைகளைக் கண்டறியும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க 12.11.2017 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ☀பள்ளி மாணவர்களுக்கான கணித, அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகள்போல, ஆசிரியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அதை ஊக்குவிக்கும் விதமாக சென்டா நிறுவனம் (Centre for Teacher Accreditation) சார்பில் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ☀இந்தப் போட்டியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முதல், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். ☀இதில், 14 வகை பாடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். ☀பாடத்தில் ஆசிரியர்களின் திறன், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை, நுண்ணறிவு, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றை ஆராயும் வகையில் இத்தேர்வு இருக்கும். ☀அப்ஜெக்டிவ் முறையிலான இத்தேர்வு 2 மணி நேரம் நடக்கும். ☀2017-ம் ஆண்டுக்கான ‘சென்டா’ ஒலி...

TNPTF மாநில செயற்குழு - பொதுச் செயலாளர் பேட்டி

Image
*திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்கூழு கூட்டம் திண்டுக்கல்லில் இன்று நடைப்பெற்றது கூட்டத்திற்கு பின்  தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் பாலச்சந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையா ஊதியம் வழங்க வேண்டும். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்தப் படி வரவில்லை என்றால், ஜாக்டோ ஜீயோ கூட்டமைப்பு போராட்டத்தை அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த நாளே தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அடுத்த நாளே காலவரையற்ற போராட்டத்தில்  ஈடுபடுவோம் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் பாலச்சந்தர் திண்டுக்கல்லில் பேட்டி  அளித்துள்ளார்.. 

தமிழகத்தில் மழை நிலவரம் -

Image
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திலேயே அதிகமாக மயிலாப்பூரில் உள்ள காவல் துறை தலைவர் அலுவலக பகுதியில் 30 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. Image caption மழைநீரின் ஆக்கிரம்மிப்பில் இருக்கும் கொடுங்கையூர் வீதிகள் சென்னையில் நேற்று காலையில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது. மாலை 6 மணியளவில் பெய்யத்துவங்கிய மழையானது அதிகாலைவரை தொடர்ந்து பெய்தது. இதனால், சென்னையின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழை நீர் சூழ்ந்தது. வடசென்னையின் பல பகுதிகளும் தென்சென்னையின் சில பகுதிகளிலும் மழை நீரில் மூழ்கின. குறிப்பாக வடசென்னையின் வியாசர்பாடி, கொடுங்கையூர், தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூர், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சென்னை முதல் ஹ்யூஸ்டன் வரை: வெள்ளத்திற்கு யார் காரணம்? நள்ளிரவில் தண்ணீர் தேசமான சென்னை: மக்கள் தவிப்பு சென்னையின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கெங்கிரெட்டி சுரங்கப்பாதை, வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்கப்பாதை ஆ...

இன்னும் 2 நாட்களுக்கு கனமழை

Image
இன்னும் 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.       இலங்கை அருகே வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.    இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்தை மழை பெய்யும் என சென்னை வானில மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் இன்று காலை தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிகவும் பலத்தை மழை பெய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.    வருகிற 8ம் தேதி தமிழகத்தில் மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப படிப்புகள்: சுப்ரீம் கோர்ட் தடை

தொலைதூர கல்வியில் தொழில்நுட்ப படிப்புகள்: சுப்ரீம் கோர்ட் தடை புதுடில்லி: தொலைதூர வழிக்கல்வி மூலம் தொழில்நுட்ப படிப்புகளை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. உறுதி வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை விதித்ததுடன் இது தொடர்பாக பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றை விசாரித்த பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட், கணிப்பொறி அறிவியல் படிப்பை கல்லூரி சென்று படித்தவர்களும், தொலைவழிக் கல்வியில் படித்தவர்களையும் சமமாக கருத முடியாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. ரத்து தொலைதூர கல்வியில் தொழில்நுட்ப கல்விகளை படிக்கலாம் என்று ஒடிசா ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 10,2017

Image
இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ., 10-ம் தேதி சென்னை மாவட்ட தொழில் நுட்ப அலுவலகத்தால் நடத்தப்படும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் கிண்டியில் நடைபெறுகிறது. வேலைதேடும் இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வதற்காக தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், கிண்டி, சென்னை-32. மற்றும் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்பம்) சென்னை-32 சார்பில் வரும் 10-11-2017 (வெள்ளிகிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கிண்டியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு,  முதுகலைபடிப்பு வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம்.  இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வரும் வேலை நாடுநர்கள் தங்களது கல்விச்சான்றுகள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்று...

சென்னையில் இரவு முழுவதும் மழை - எச்சரிக்கை..

சென்னையில் இரவு முழுவதும் மழை நீடிக்கும் என எச்சரிக்கை சென்னை: சென்னையில் தொடர்ந்து 4 மணி நேரமாக மழை பெய்து வருவதால் போக்குவரத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் மெட்ரோ ரயிலை நாடிச்செல்கின்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் வழக்கம் போல் இரவு 10 மணி வரையில் இயக்கப்படும் எனவும் வழக்கத்தை விட தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே மழை இரவு முழுவதும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மாநகர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர் நன்றி : தினமலர்

நாளை 3.11.17 விடுமுறை...

✍🏻 *தொடர் கன மழை காரணமாக நாளை  03.11.2017* 🗣 *சென்னை* 🗣 *திருவாரூர்* 🗣 *காஞ்சிபுரம்* 🗣 *நாகை* 🗣 *புதுக்கோட்டை* 🗣 *காரைக்கால்* 🗣 *திருவாரூர்* 🗣 *பாண்டிச்சேரி* ✍🏻 *ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை*

அன்னாபிஷேகம் (03-11-17) நடத்துவது ஏன்?

🤘🐚 ஹரி ஓம் நம சிவாய🔱🤘 ஹரி ஓம் கோவிந்தா🌺🌿🌻 சிவ சிவ 🐚 🌏 எல்லா உயிர்களும் சிவமாகட்டும் 💞 அன்னாபிஷேகம் (03-11-17)  நடத்துவது ஏன்? கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய ணேவ்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே? ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான். அது என்ன சாபம்? தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜ...

சென்னையில் தொடரும் மழை...

*RAIN UPDATES* *📌📌4 மணி நேரமாக வெளுக்கும் மழை.. ஸ்தம்பித்தது சென்னை* சென்னை : சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வருகிறது. இன்று இரவு வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த திங்கட்கிழமையில் இருந்து பெய்து வருகிறது. நேற்று சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை முதல் மிதமான வெயில் நிலவி வந்தது. திடீரென மதியம் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலும் தூறலுடன் மிதமான மழை பெய்தது. மாலை ஐந்து மணிக்கு மேல் மழை தீவிரமானது. சென்னையின் கடந்த நான்கு மணி நேரமாக விடாமல் கனமழை பெய்து வருகிறது. *இரவில் கன மழை பெய்யும்* இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். ‘மேலும் ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கும் என்றும், இன்று இரவு பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் சென்னை நுங்கம்பாக்கம் பகுத...

ஹாவர்டில் தமிழ் இருக்கை

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகம். அதில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கு இருக்கை அமையவிருக்கும் செய்தி, தமிழர்களை நெஞ்சம் நிமிர்த்த வைத்திருக்கிறது. தமிழர்க்கு இது எத்தனை பெருமை வாய்ந்தது என்பதையும் இதனால் உலக அரங்கில் தமிழுக்குக் கிடைக்கப்போகும் அங்கீகாரம் எப்படிப்பட்டது என்பதையும் எடுத்துக்கூறும் ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை கீதம்’, சென்னையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைய, ரூ.40 கோடி திரட்டும் முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த பெருமையுடன் முன்வரும்படி ‘தமிழால் இணைந்திருக்கும்’ அனைவரையும் அழைக்கிறது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ். தமிழுக்கு ஏன் இருக்கை? தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழே அரசு மொழியாகக் கோலோச்சுகிறது. உலகம் முழுவதும் பரவியும் புலம்பெயர்ந்தும் வாழும் 8 கோடிக்கும் அதிகமான தமிழர்களின் தாய்மொழியாகவும், 2,500 ஆண்டுகள் தொன்மையான இலக்கிய வளமும் கொண்டு விளங்குகிறது தமிழ். இப்படிப்பட்ட தமிழ்மொழிக்கு “ஹார்வர்டில் தமிழ் இருக்கையை அமைத்தால் தமிழுக்குக் கிடைக்கும் நன்மைகள்...

புதிய பாடத்திட்டத்தில் கணிணி கல்வி

புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் கல்வி குறித்தும் அதன் முக்கியத்துவமும் குறித்தும்  வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்களின் ஆலோசனைகள்.. *”நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம்”* பள்ளிகளில் கணினிக் கல்வியானது மாணவர்கள் தொழில் வளர்ச்சி பெற முக்கிய பங்கு வகிக்கிறது. இணைய வசதியுடன் உள்ள கணினியானது மாணவர்கள் புதிய திறன்கள் மற்றும் தற்போதைய படிப்பினைகளை மேன்மையான முறையில் கற்றுக்கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மற்ற நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி அறிவியல், இணையக் கூற்றுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் திறம்பட பயிற்றுவிக்கப்படுகிறது. கணினிகள் மற்றும் இண்டர்நெட் சார்ந்த பயன்பாடுகள் அசுர வேகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட பெரும்பாலான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களில் கணிப்பொறி இன்று ஒரு இன்றியமையாத சாதனமாக மாறி வருகிறது. மேலும்,  தனியார் பள்ளிகளின் பல்வேறு அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு கணினிகளை பயன்படுத்தி, பு...

தொடரும் மழை..உஷார்..

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையி்ல பல இடங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இன்று 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது காரணமாக கடந்த 29ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை நினைவு படுத்தும் விதமாக பல தாழ்வான இடங்களை மழை நீர் தேங்கியுள்ளன. இதை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மேலடுக்கு சுழற்கு தற்போது நகர்ந்துள்ளதால் வடதமிழகத்தில் மழை அளவு குறைவும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனாலும் தென் தமிழகத்தில் மழை கடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அறிகுறியாக நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த கன மழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிகள் விடுமுறை தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகளை அறிவித்து அந்தந்த...

மிரட்டுது மழை... மிரளுது சென்னை

Image
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிரட்டி வரும் கனமழையால் மக்கள் மிரண்டு போய் உள்ளனர். கடந்த 2015 ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சென்னையில் மழை பெய்தாலே மக்கள் பீதியடைய துவங்கி விடுகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதை வெளியேற்ற முடியாமல் மக்களும், மாநகராட்சியும் திண்டாடி வருகின்றனர். கடந்த 2015 வெள்ளத்தை காட்டிலும் இதில் பாதிப்பு குறைவு என்றாலும் சமீபமாக டெங்கு காய்ச்சல் பரவிவருவது காரணமாக தொடர்ந்து மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடப்பதால் நோய் தொற்று குறித்து மக்கள் பீதியடைந்துள்ளனர். நவ.,5ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் அதற்குள் சென்னையில் மீண்டும் கனமழை பெய்தால் நிலைமை மேலும் பலமடங்கு மோசமடையும். கடந்த 2015 வெள்ளத்திற்கு பின்பும், மழை குறித்து வானிலை மையம் முன்பே எச்சரிக...

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

TNSED SCHOOLS APP UPDATE

SMC RECONSTRUCTION 2026-28

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026