Posts

MENU

ADVERTISEMENTS1 after +22 ALL DAY NEWS587 ALL IN ONE JUNE 20224 ALL IN ONE JUNE 20237 ALL IN ONE JUNE 20248 ALL IN ONE JUNE 20256 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ALL IN ONE TERM III 20255 ANNUAL FORMS PDF5 ANSWER KEY TERM III 20242 ANSWER KEY TERM III 20265 apps8 AUDIO BOOKS2 BANK LOAN1 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM2 CBSE RESULTS 20241 Children's MOVIES12 CINEMA51 CLUB ACTIVITIES7 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion112 Diwali 20231 Diwali 20255 EASY SHOP2 Edu1 Education1001 Education PDF files107 EE WORKBOOK ANSWERS5 EE WORKBOOK ANSWERS TERM II TAMIL1 Election 202114 Election 20222 ELECTIONS 20267 EMPLOYMENT304 English GRAMMER15 ENNUM EZHUTHUM248 ENNUM EZHUTHUM TAMIL2 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Entertainment1 Finance20 FUTURE READY4 Gadgets8 GAJA RECOVER9 General723 HALF YEARLY EXAM TIME TABLE1 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING5 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE3 ICT- DCA COMPUTER COUSRE BASICS3 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20246 Income tax 20262 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Jolly phonics1 Kalai thiruvizha14 KALANJIYAM APP15 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS7 LESSON plan guide8 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Maths MLM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM3 NEET PREPARATION9 News pic61 NMMS 20257 NMMS EXAM 20234 NOON MEAL APP TN4 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Pongal 20251 Pongal 20262 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN8 Republic day 20242 Results32 RL LIST 20241 RRB20182 SAVINGS & INVESTMENT4 School calendar52 School prayer51 SEAS1 Short films1 SLAS EXAM QUESTION PAPER PDF8 smc9 SMC MEETING PARENTS APP1 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC RESULTS 20251 SSLC STUDY MATERIALS12 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 17 SUMMATIVE ASSESSMENT TERM 21 TAHDCO1 TAMIL AUDIO BOOKS1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 Term 23 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRAN2 THIRD TERM QUESTIONS PDF4 THIRUKURAL1 Time pass2 TN CPS2 TN EMIS5 TN RESULTS 20242 TN RESULTS 20251 TNEMIS12 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV12 TNPTF425 TNSED38 TNSED MANARKENI APP2 TNSED SCHOOLS APP UPDATE45 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET 20258 TNTET 202615 TNTET ENGLISH2 TNTET STUDY MATERIAL3 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC26 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM3 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

பலே ; திமுக அதிமுக கூட்டணி

ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சேர்ந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி: சுப்பிரமணியன் சுவாமி கருத்து http://festyy.com/q3Kzki ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சேர்ந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறியுள்ளார். அதிமுகவில் பிரிந்திருந்த முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின், தற்போது வரை பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதுடன், புதுச்சேரிக்கு சென்றுவிட்டனர். அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர முதல்வர் பழனிசாமி எடுத்த முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் சட்டப்பேரவையைக் கூட்டி எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் திமுக வலியுறுத்தியுள்ளது. இந்த சூழலில் ஸ்டாலினும், டிடிவி...

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் விரைவில்..

தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் எதிர்பாா்ப்பு!- நன்றி தினமலர் தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள நிலையில், தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. .தி.மு.க., தலைமையகத்தில், இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறிக்க, முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், தலைமை செயலகத்தில், சட்டசபை உரிமை குழு கூடி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது. இந்த இரு கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகள், தமிழக அரசியலில் புயலை கிளப்ப லாம் என்பதால், ஆளும் கட்சி தொண்டர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும், முடிவுகளை அறிய ஆர்வமாக உள்ளனர். தமிழகத்தில், தற்போது குழப்பமான அரசியல் சூழல் நிலவு கிறது. அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், அவர்களால் ஒதுக்கப்பட்ட தினகரன், தனி அணியாக செயல்பட துவங்கி உள்ளார். அவருக்கு, 21 எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு அளித்துள்ளனர். அவர்களில், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவ தாக...

ஆதார் லீக்ஸ்..

🌺ஆதார் தகவல்கள் அமெரிக்கா கையில்?🌺 அந்தரங்கம் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுபற்றி ஒவ்வோர் இந்தியனும் பெருமைப்பட்ட நிலையில்... உலக ரகசியங்களை வெளிச்சம்போட்டுக் காட்டும் ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தில், ‘இந்தியாவின் ஆதார் தகவல்கள் ஏற்கெனவே அமெரிக்காவால் திருடப்பட்டுவிட்டன’ என்று ஆகஸ்டு 25ஆம் தேதி வெளியான தகவல் இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. இதுபற்றி தகவல் வெளியிட்டிருக்கும் விக்கிலீக்ஸ், சுமார் நூறு கோடி மக்களின் கைரேகை, கண்ரேகை உள்ளிட்ட பயோ மெட்ரிக் அடையாளங்கள் பதியப்பட்டிருக்கும் இந்தியாவின் ஆதார் விவரங்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. ஏற்கெனவே கையகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. Cross Match என்ற அமெரிக்க நிறுவனம், பயோ மெட்ரிக் சாஃப்ட்வேரில் உலகப் புகழ்பெற்ற நிறுவனம். இந்த நிறுவனம்தான் இந்தியாவில் ஆதார் அட்டைக்குத் தேவையான பயோ மெட்ரிக் அடையாளங்களைப் பதிவுசெய்யும் கருவிகளை வழங்கியது. இந்த நிறுவனத்தின் இந்திய பார்ட்னரான, ‘ஸ்மார்ட் ஐடெண்டிட்டி டிவைஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம்தான் கி...

விவேகம் திரை விமர்சனம்

தல யின் "விவேகம் " பட உண்மை விமர்சனம்-basky review... * Just skip ads & see it * click here

TNPTF கல்விச் செய்திகள்..

🛡```【T】【N】【P】【T】【F】```🛡 【வி】【ழு】【து】【க】【ள்】      *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆவணி 10~ 27.8.17🗓* 📮04.09.2017 திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை -ஆட்சியர் அறிவிப்பு. 📮ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 4ம்  தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் 📮கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !! 📮SSA - SWACHH VIDYALAYA - PURASKAR - தூய்மை பள்ளி விருது - மாநில அளவில் தேர்தெடுக்கப்பட்ட 25 பள்ளிகளுக்கு DELHI - ல் விருது - அறிவுரைகள் வழங்குதல் - இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 📮துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், இந்திய அளவில் துாய்மைமிகு பள்ளிக்கான தேசிய விருதுக்கு, பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வாகியுள்ளது. 📮Directorate of Government Examinations - HSE Jun/July 2017 - RT RV - Result Press Release 📮கம்ப்யூட்டர், 'ஆன் - லைன்' பயன்பாட்டில் ஜாக்கிரதை சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அறிவுரை. 📮GPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவ...

TSP DAILY NEWS 27.8.17

🙏🏼TSP NEWS🙏 🌻27.8.17🌻 http://tnsocialpedia.blogspot.com இன்றைய முக்கிய செய்திகள்.. 📡📺சேலத்தில் நகைக் கடையில் 87 சவரன் நகை கொள்ளை சேலம்: சேலம் பொன்னம்மாபேட்டையில் நகைக் கடையில் 87 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் 87 சவரன் நகை கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 📡📺சென்னை விமான நிலையத்தில் 1.65 கிலோ தங்கம் பறிமுதல் சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடத்த முயன்ற 1.65 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணியிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான கழிவறையில் மறைத்து வைத்து கடத்த முயன்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 📡📺அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் ஒழிக"; திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தினகரன் உருவப்படத்தை எரித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் ஒழிக என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். 📡📺அதிமுக முன்...

15ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு

15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு தில்லி அரசின் கல்வித்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 54 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 15054 பணி: PGT, TGT, Teacher Jobs பணியிடம்: தில்லி பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Junior Engineer (Civil) - 70 2. Junior Engineer (Mechanical) - 15 3. Patwari - 140 4. Legal Assistant - 13 5. Special Educator - 1540 6. Primary Teacher - 4366 7. Special Education Teacher - 496 8. Asstt. Teacher (Nursery) - 320 9. Asstt. Teacher (Primary) - 1394 10. Physical Edn. Teacher - 919 11. Drawing Teacher - 295 12. Domestic Science Teacher - 199 13. PGT Home Science- Female: 114 14. PGT Physical Education- Male: 86 15. Post Graduate Teacher Physical Education- Female: 74 16. PGT Fine Art -Male: 17 17. PGT Fine Art -Female: 13 18. Post ...

நீட் தேர்வு - கல்வியாளர் கருத்து

கல்வி தொடர்பான அதிகாரங்கள் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும்! -வே.வசந்திதேவி, கல்வியாளர் http://tamil.thehindu.com/opinion/columns/article19528818.ece ------------------------------------------------------- இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. ஏனெனில், இப்படி அவ்வப்போதைக்கான தீர்வு என்பது மாணவர்கள், பெற்றோர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கல்வியுலகத்துக்கும் பெரிய குழப்பத்துக்குத்தான் வழிவகுக்கும். அந்தந்த வருடத்துக்கான தற்காலிகத் தீர்வுகளால் அந்தந்த வருடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் பலன் ஏற்படும்; வேறு யாருக்கும் இது பலனளிக்காது. நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றால், கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கையில் இருக்கக் கூடாது; அவை மாநில அரசுகளிடம்தான் இருக்க வேண்டும். நெருக்கடி நிலைக்கு முன்னால் இருந்ததைப் போல் மாநில அரசுகளின் அதிகார வரம்பில்தான் கல்வி இருக்க வேண்டும். ஒரே மாநிலத்துக்கு எப்படி விலக்கு கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்? அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு அநீதி இழைக்கிறது என்று சொல்ல...

TSP NEWS 26.8.17

🙏🏼TSP NEWS🙏🏼 📡💥ஒக்கேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு தருமபுரி: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் ஒக்கேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக ஒக்கேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 📡💥திருச்சி மாநகராட்சி இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது: திருச்சி மாநகராட்சி அறிவிப்பு திருச்சி: திருச்சி மாநகராட்சி இணையதளம் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நான்கு நாட்கள் இயங்காது என்று திருச்சி மாநகராட்சி சார்பில் அறிவித்துள்ளனர். மாநகராட்சி இணையதளம் பொது இணையத்தளமாக மாற்றப்படும் பணி நடைபெறுவதால் 4 நாட்கள் இயங்காது என்று தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இணையதளம் செயல்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர். 📡💥நாகர்கோவில் அருகே ஜவுளி கடையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான துணிகள் கொள்ளை கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கோட்டாரில் சிவசுப்பிரமணி என்பவருக்கு சொந்தம...

விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்..

விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள் எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம். விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள் 1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். 2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார். 3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குச மும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார். 4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது. 5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். 6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரி...

விநாயகரை வழிபடும் முறைகள்..

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் *இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்*  பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார். இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். இந்த ஆண்டு ஆவணி மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை 25.08.2017 இந்த விரத தினம் சம்பவிக்கின்றது. பிள்ளையாரின் அவதார தத்துவம். ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌...

விநாயகர் சதுர்த்தி ; ஸ்பெஷல் பதிவு

ஓம் மகா கணபதியே நமக... விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும். நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் ...

ஆட்சி தக்க வைக்க வியூகம்...

ஆட்சியை தக்க வைக்க பலே திட்டம்.. 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் அடுத்து என்ன? தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கூறி மனு அளித்தனர். இதுகுறித்து அரசு கொறடா ராஜேந்திரன் இன்று கூறுகையில், தன்னிடம் தகவலே தெரிவிக்காமல் இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுத்ததாகவும், அவர்கள் அதிமுகவுக்கு விரோதமாக செயல்பட்டனர் என்றும் எனவே அவர்கள் பதவியை பறிக்க சபாநாயகரிடம் பரிந்துரை அளித்துள்ளதாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி கொறடா புகார் அளிக்க காரணம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசை காப்பதுதான் இதன் நோக்கம். தமிழக சட்டசபையின் பலம் 234 எம்எல்ஏக்கள். அதில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து 233 உறுப்பினர்கள்தான் உள்ளனர். எனவே இதில் பாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பலம் இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும். அதன்படி ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தொடர குறைந்தது 117 எம்எல்ஏக்கள் தேவை. பலம் குறைவு எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வரும் எம்எல்ஏக்கள் பலம் 113ஆக உள்ளது. அதிலும் கூட அறந்தாங்கி எம்எல்ஏ...

ஆதார் கட்டாயமல்ல ; SC அதிரடி

இனி இதற்கெல்லாம் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படாது... மக்கள் ஹேப்பி ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் இனி இந்த திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்க முடியாது. ஆதார் கார்டால் தனி நபர் அந்தரங்கம் மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனி மனித அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே என்று அதிரடியாக அதுவும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பினால் ஆதார் கார்டு கட்டாயமாக்க முடியாது என்றாலும் கூட மத்திய அரசே இதற்கெல்லாம் ஆதார் அவசியம் என்று அளவுகோல் வைக்கும் பட்சத்தில் மட்டுமே அது கட்டாயமாக்கப்படும். இனி எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை என்பதை பார்ப்போம். வங்கிக் கணக்குகள் தொடங்குதல் பான் எண்ணுடன் இணைத்தல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் இலவச ஆம்புலன்ஸ் வசதி பெறுதல் காசநோயாளிகள் சிகிச்சை பெறுதல் சமையல் எரிவாயு மானியம் பெறுதல் வீடு கட்ட மானியம் கோரி விண்ணப்பிக்கும் பீடி, இரும்பு, சுண்ணாம்பு பணியாளர்கள் குழந்தைகளுக்கான சத்துணவு திட்டம் விவசாயிகளுக்கான நலதிட்டங்கள்பயிர் காப்பீடு திட்டம்விதைகளுக...

TSP NEWS 25.8.17

TSP DAILY NEWS - 25.8.17 @இன்று விநாயகர் சதுர்த்தி திருநாள்.. நாடெங்கும் கோலாகலம், நேயர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..  📡📻பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு.பேரறிவாளன் தாயார் கொடுத்த மனுவின் அடிப்படையில் முதலமைச்சர் பழனிசாமி முடிவு. 📡📻விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை அதிகரிப்பு சென்னை: நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்து உள்ளது என்றும், காய்கறி, பழங்கள் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 📡📻உஷாராக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக புதிய பொதுச்செயலரை தேர்வு செய்யும் எடப்பாடி தரப்பு! சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அதிமுக பொதுக்குழுவை கூட்டி புதிய பொதுச்செயலரை தேர்வு செய்வதில் எடப்பாடி தரப்பு மும்முரமாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 📡📻மாஸ்... தெறி... மரண மாஸ்... விவேகம் படத்தை விமர்சிக்கும் ரச...

TNPTF கல்விச் செய்திகள் 24.8.17

🛡```【T】【N】【P】【T】【F】```🛡 【வி】【ழு】【து】【க】【ள்】      *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆவணி 8~ 24.8.17🗓* 📮GO(1D) No.500 Dt: August 22, 2017  -வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது 📮DEE PROCEEDINGS- அனைத்து DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் இரண்டு கட்டமாக 2 நாள்கள் பயிற்சி நடைபெறுகிறது 📮புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு 📮750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது தவறே ..திருச்சி தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை வெளியிட்டுள்ளார். 📮750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது சரியே ..மதுரை தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை வெளியிட்டுள்ளார். 📮JACCTO - GEO - இன்றைய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.-நாள்:23.08.20...

சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு

*♏🌕🌕செப்டம்பர் 23இல் சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு!* அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கு 1,325 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்கள் முதல்முறையாகப் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்த தகவல்களைத் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான டி.ஜெகன்நாதன் வெளியிட்டுள்ளார்.  “சிறப்பாசிரியர் போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடந்தது. சிறப்பாசிரியர் தேர்வுக்கு 37,900 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.  அவர்களுக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெறும். தேர்வு முறையில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 95 இடம்பெறும். 2.30 மணி நேரம் தேர்வு நடக்கும். தேர்வுக்கா...

JIO 4G PHONEBOOKINGS OPEN

Jio 4G smart phone booking now open at today  5.30 pm onwards  , so hurry to book your Jio just click here

JIO SMART PHONE FULL DETAIL ARTICLE

JIO 1500 Phone Booking Started – JIO Mobile Online Registration (4G LYF) Order Now Reliance JIO 1500 Phone Booking: The much awaited JioPhone, which is set to unleash a Digital Life for 500 million feature phone users, will open for pre-booking on 24 August 2017, 5pm. This revolutionary device, that was unveiled at the Reliance Industries AGM on 21st July 2017 is available to customers at an effective price of zero, ie, effectively free. Customers are required to pay a fully refundable, one-time, security deposit of Rs 1,500 against every JioPhone to avoid potential misuse. The JioPhone will be distributed on a ‘first come first serve’ basis to only those who pre-book starting 24th August, 2017. Reliance Jio is giving numerous telecom offers least expensive costs. Beforehand they have propelled Jio 4G with the least expensive plans and this choice has made a great deal of clients for Jio. Reliance has as of now brought LYF mark smartphones into the market, yet now it is said th...

ஆதி தமிழர் தோற்றம் - வரலாற்றுப் பதிவு

ஆதிதமிழர் தோற்றம்... Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள் . Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . . . இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . . . . நேற்று முன்தினம் இவருடைய குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளாக . . . . உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? . ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ?? என்று இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் . . இந்தியாவில் மட்டும் 16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர் . அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர் . அந்த ஆய்வறிக்கை தான்...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM MOBILE APP DOWNLOAD LINK

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

JULY MONTH SCHOOL CALENDAR 2026

CENSUS DUTY TRAINING 2026

TNTET EXAM ANSWER KEY 2026 TRB RELEASED