Posts

MENU

Show more

JANUARY 2017 TRs SCHUDULE

Jan2017diary-Tentative >2~Schl reopen >7~Grv.day >9,11,13~RL >10,11,12-Maths BTs trng >14to16-Pongal holidys >21~Pri.CRC >26~Republic dy >28~U.Pri CRC For more http://tnsocialpedia.blogspot.com

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017

🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹 பிறக்கும் இனிய புத்தாண்டு,2017 நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !!!! 🎂Happy New Year 2017🎂 🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼 நட்புடன் R.R

NEW YEAR SHOPPING -

தலையங்கம் - கிரிக்கெட் சகாப்தம்

தலையங்கம் - கிரிக்கெட் சகாப்தங்கள்... 🏏நம்ம நாட்ல கிரிக்கெட்க்கு தர்ற முக்கியத்துவத்தை வேறு எந்த விளையாட்டுக்கும் தருவதில்லை என்ற புகார் பரவலாக இருக்கத்தான் செய்கிறது.. 🏏விளம்பர நிறுவனங்களின் வியாபார தந்திரத்தாலும் நாம் பழக்கபடுத்தப் பட்டு இருந்தாலும் , உண்மையாகவே நமக்கு மிக பிடித்த விளையாட்டு கிரிக்கெட்தானே. 🏏அதற்காக மற்ற விளையாட்டுகள் குறைந்தது என்று சொல்லவில்லை, கிரிக்கெட் மனங்கவர்ந்த விளையாட்டு என்றே சொல்ல வருகிறேன்.. 🏏அசாரூதின் , கங்குலி என கிரிக்கெட் ஜாம்பவான்களை படிப்பில் தொடர்பு படுத்தி வளர்ந்தேன், ஒவ்வொரு தேர்விலும் பேனா தான் எனது பேட், கேள்வித்தாள் தான் எதிரணி பந்துவீச்சு , வினாக்களை விடைகளாக அடித்து நொறுக்கி 50, 100, 200 என சதம் கண்டே மகிழ்வேன்... இது நமது மாணவர்களை படிப்பில் முன்னேற உதவும் டெக்னிக்... 🏏எதற்காக இந்த கிரிக்கெட் புராணம் இப்போது என நீங்கள் கேட்பது புரிகிறது.. கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 3 சதங்கள் தான் காரணம்.. 🏏சதம் அடிப்பதே கடினமான சூழலில் முச்சதம் அடித்து இந்திய பேட்டிங் திறமையை உலகறிய செய்துள்ளார்.. 🏏இன்னும் எத்தனையோ இளைஞர...

புதிய தலைமுறை செய்திகள் 28.12.16

புதிய தலைமுறை நாளிதழ் 28.12.16 click here to download PDF

புதிய தலைமுறை இன்று 26.12.16

புதிய தலைமுறை நாளிதழ் இன்று 26.12.16 click here 1.7.mb PDF file

தலையங்கம் - ஆரம்பம் 25.12.2016

தலையங்கம் - ஆரம்பம்... 👉🏼என் நெஞ்சில் குடியிருக்கும் வாசக பெருமக்களே... 👉🏼பேச்சின் ஆரம்பம் தான் நம் அஸ்திவாரம் என்பதை நன்குணர்ந்தே மேற்சொன்ன அடைமொழியை குறிப்பிட்டேன்... 👉🏼இந்த tnsocialpedia வலைப்பதிவுகள் கடந்த இரு வருடமாக(2015முதல்) செயல்பட்டு வருகிறது , நல் ஆதரவும் கிடைத்துள்ளது... 👉🏼பல தரப்பட்ட பயனுள்ள செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை என்றுமே நினைவில் கொள்வேன், சில நாட்களாக என்னுள் ஒரு சிந்தனை... என் மனதில் தோன்றும் சமூக ஆக்கத்தை எழுத்தாக மாற்றி வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று., அதன் விளைவே இனி இந்த தலையங்க பகுதி... 👉🏼வழக்கம்போல பயனுள்ள செய்திகளோடு எனது எண்ண சிதறல்களும் வெளிவரும்... சுவையான உணவில் உப்பு மிக அவசியமானது, அதேபோன்றே தலையங்கமும் அமையும்..கரித்து விடாது கருத்தாக அமையும் ஆதலால்.. 👉🏼தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... டிசம்பர் 25 இறைமகனார் கிறித்து பிறந்தது போல நமது வலைப்பூவில் இன்று தலையங்கம் பிறந்துள்ளது... 👉🏼நிச்சயம் குழந்தை சான்றோனாக மாறும் சமூக மாற்றத்தை காணும் என்பதில் உறுதியோடு ஆரம...

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

🎂🙏🏼🎄🙏🏼🎄🎂🌲 இறைவன் பூமிக்கு அனுப்பி வைத்த தெய்விக இறை மகன் ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை "கிறிஸ்துமஸ் விழா"வாக கொண்டாடி கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வ 💐வாழ்த்துக்கள்💐 👉🏼தாயை கனம் பண்ணுபவனுக்கு என் பரலோக ( 24 மணி நேர மகிழ்ச்சி ) ராஜ்யத்தை அருளுவேன்... ஆயுளையே கூட்டிக் கொடுப்பேன் என்று சொல்லி தாயின் உறவை மகிமைப்படுத்தி ஞானம் தந்த ஏசு பிரானுக்கு நன்றி கூறி  அருள் பெறுவோம்... 🎄🎂🌲🎂🎄🎂🌲 For more http://tnsocialpedia.blogspot.com

புதிய தலைமுறை இன்று -23.12.16

புதிய தலைமுறை நாளிதழ் PDF 23.12.16 click here to download

தமிழகத்தில் கணிணி கல்வி தேவை- பொதுமக்கள் கருத்து

கேள்விக்குறியாகும் கணிணி கல்வி... 👉🏼தமிழகத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என பல நிலைகளில் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் முறையே நியமிக்கப்பட்டு வருகின்றனர் 👉🏼ஆனால் அனைத்துவகை பள்ளிகளுக்கும் கணிணி வழங்கப்பட்டுள்ள நிலையில் கணிணி கற்பிக்க முறையான ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்ற சூழல் உள்ளது... 👉🏼இதனால் கணிணி பாடத்தில் மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது... 👉🏼நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆன்ட்ராய்ட் பயன்பாடு என நம் அன்றாட சாதாரண பயன்பாட்டிற்கே கணிணி அடிப்படை அறிவு தேவைப்படும் நிலையில் பள்ளி அளவிலே கணிணி பற்றிய போதிய கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மிகவும் அவசியமாகிறது... 👉🏼ஆனால் பள்ளிகளில் போதிய கணிணி ஆசிரியர்கள் நியமிக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப் படுகிறது... 👉🏼இன்று  demonetization மக்களை மிகவும் பாதிக்கிறது என்றால் அதற்கு மக்களிடையே காணப்படும் கணிணி அறிவின்மையே காரணம் 👉🏼எனவே புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு உடனடியாக பள்ளிகளில் கணிணி கல்வி ஏற்படுத்திட வேண்டும், வரப்போகும் முதுகலை ஆ...

வாட்ஸ் அப் செய்திகள் 22.12.16, 10pm

*🔊இரவு செய்திகள்@22/12/16🔊* 🔴வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வர உள்ளது. 8 பேர் கொண்ட குழு தமிழகம் வரவுள்ளதாக மத்திய உள்துறை தகவல் தெரிவித்துள்ளது. 🔴சேலம் மாவட்டம் செக்கானூர் பகுதி கிராம மக்களுக்கு வருவாய்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை நீர் மின் நிலையத்தில் 7ம் எண் மதகு உடைந்துள்ளது. 🔴காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் பணி நீக்கம் செய்யப்பட்ட  ராமமோகன ராவ் 🔴பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் : பாராளுமன்ற நிதிக்குழு முன் அடுத்த மாதம் ஆஜராக உள்ளார். 🔴பிரதமர் மோடி, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் கூற வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார். 🔴சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரெய்ட் நடந்தது.பல போலி வங்கி கணக்குகள் மூலம் ₹150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 🔴ஆந்திர மாநிலம் சித்தூரி...

புதிய தலைமுறை செய்தி 18.12.16 PDF 1.6MB

PT INDRU click here todownload PDF

ப்ளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2016

*மார்ச் 2, பிளஸ் 2, மார்ச் 8, பத்தாம் வகுப்பு தேர்வு* பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குவதாக தமிழக பள்ளி கல்வித்தேர்வு துறை அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலை 19 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *தேர்வு அட்டவணை:* 02.03.17- மொழித்தாள் - 1 03.03.17 - மொழித்தாள் 2 06.03.17- ஆங்கிலம் 1 தாள் 07.03.17 - ஆங்கிலம் 2ம் தாள் 10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல் 13.03.17 - வேதியியல், கணக்கு பதிவியியல் 17.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ் 21.03.17- இயற்பியல், பொருளாதாரம் 24.03.17- அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங் 27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் 31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல் அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8 ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *பத்தாம் வகுப்பு தே...

Adobe photo shop user manual PDF

photo shop PDF click here

புதிய தலைமுறை நாளிதழ் PDF 14.12.16

PT TODAY PDF click here to download

2TERM QUESTIONS 1TO5th STD

SA 2TERM QUESTION PAPERS(1to5thstd) click here to downlaod

வர்தா புயல் கரையை கடக்கிறது எச்சரிக்கை

*சென்னையில் தற்போது வர்தா புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது : 140 கி.மீ. வேகத்தில் காற்று* சென்னை: சென்னையில் தற்போது வர்தா புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது. மேலும் 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வட கிழக்கே 50 கி.மீ. தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணிக்குள் பழவேற்காடு - கும்மிடிபூண்டி அருகே வர்தா புயல் கரையை கடக்கும் என அவர் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடந்த பிறகு மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரை காற்று வீசுக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். வர்தா புயல் 13 கி.மீ. வேகத்தில் கரையை கடந்து வருகிறது. இதேபோல் புயல் கரையை கடந்த பின்னர் தெற்கு திசையில் இருந்து பலத்த காற்றும், கன மழையும் தொடரும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார். புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பெரும்பாலான இடங்க...

வர்தா புயல் தீவிரம்

♈🇮🇳 பலத்த சூறாவளி காற்றினால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்கவும். புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது. காவல்துறை பணியில் உள்ளது. மாநகராட்சி ஊழியர்களும் பணியில் உள்ளனர்.முடிந்த வரை முயற்சி செய்கின்றனர்.

வர்தா புயல் - உதவி எண்கள்

🅱REAKING வர்தா புயல் - உதவி எண்கள் அறிவிப்பு  044- 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694,  044-2536 7823, 2538 7570

கடலோர மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சென்னையிலிருந்து 140கி.மீ தொலைவில் "வர்த்தா" புயல்! 4 மாத மழை இன்று ஒரே நாளில் பெய்யும். கும்மிடிபூண்டி - சென்னை இடையே மின்சார ரயில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு! கரையை கடந்த பின் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அதி தீவிர புயலால் தான் தனுஷ்கோடியை கடல் உள்வாங்கியது. எனவே புயலின் தீவிரத்தை உணரவேண்டும். கடந்த 1994 வருட புயலின் போது மெரினா காமராஜர் சாலை வரை நீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாத பேரழிவு பட்டியலில் இந்த புயலும் சேருமா? என இன்னும் சில மணி நேரத்தில் தெரியவரும்.

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026