Posts

MENU

Show more

TNPSC GROUP II- NOTIFICATION 2018

Image
TNPSC GROUP II NOTIFICATION PUBLISHED Click here to download notification PDF

நாளை (17.8.18) அரசு பொது விடுமுறை அறிவிப்பு

Image
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு

Image
கண்ணீர் அஞ்சலி முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்! உடல்நலக் குறைவால் வாஜ்பாய் காலமானர்; அவருக்கு வயது 93 *வாஜ்பாயின் வாழ்க்கை...* *குவாலியரில் 1924-ம் ஆண்டு டிச. 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்தார்.* *இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் வாஜ்பாய்.* *காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற முறையில் வாஜ்பாய் மட்டுமே 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தவர்.* *பாரத ரத்னா உள்ளிட்ட இந்தியாவின் மிக உயரிய விருதுகளை பெற்றவர் வாஜ்பாய்.* *நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியவர் வாஜ்பாய்.* *10 முறை மக்களவைக்கும், 2 முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டவர் வாஜ்பாய்.* வாழ்க்கை வரலாறு : பொக்ரான் நாயகர்,தங்க நாற்கர திட்டம் தந்த மக்கள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு மக்கள் தலைவர், பொது சேவையில் உறுதியோடு ஈடுபட்டவர். அக்டோபர் 13, 1999 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் அவர் புதிய அரசுக்கு தலைமையேற்றார். 1996-ஆம் ஆண்டு குறுகிய காலத்திற்கு அவர் பிரதமராக இருந்தார். பண்டிட் ...

TNPTF கல்விச் செய்திகள் 16.8.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆடி 31♝ 16•08•2018* 🔥 🛡கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவிப்பு! 🔥 🛡கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் 🔥 🛡மாதிரிப் பள்ளித் திட்டம்-தமிழக அரசு நேற்று (15.8.18) துவக்கம் - மத்திய அரசு நிதியுதவியுடன், மாவட்டம் தோறும் குறைந்தபட்சம், ஒரு மாதிரிப் பள்ளி உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதை அமல்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, ஒரு மாதிரிப் பள்ளி அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன், நேற்று (15.8.18) துவக்கி வைத்தார். 🔥 🛡நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் புகார்கள் , குறைகள் கூற 14417 என்ற தொலைபேசி எண் அறிமுகம் 🔥 🛡டி.என்.பி.எஸ்.சி திடீர் அறிவிப்பு! குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்...

JOBS AT AIR INDIA 2018

ஏர் இந்தியாவில் 77 பணியிடங்கள் பொதுத்துறை நிறுவனமான  “Air India Air Transport Services Limited “ நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். பணி: Aircraft Technician காலியிடங்கள்: 77 சம்பளம்: Rs.20,000 கல்வித்தகுதி: Mechanical Engineering பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Mechanical டிரேடில் Aircraft Maintenance Engineering-ல் AME Diploma/Certificate சான்று பெற்றிருக்க வேண்டும். வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் முறை: டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் www.airindia.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. இதனை “Air India En...

72வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்

Image
🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳 சுதந்திர தின நல்வாழ்த்துகள் 💐உரிமைகளை இழந்தாலும் உணர்வுகளை இழக்க கூடாது... 💐பலரின் தியாகத்தால் விளைந்த சுதந்திரத்தை பேணி காப்போம்.. 💐இந்திய இறையாண்மையும் , மாண்பினையும் போற்றிடுவோம்... *💐அனைவருக்கும் 72 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..* 🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳💐 *நட்புடன்* *R.R* 💐🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳

ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது மேலும் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் லேசான மழை பெய்யும். மீனவர்கள் இரண்டு நாட்கள், வடக்கு, மத்திய வங்கக்கடல், அந்தமான் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 18.செ.மீ, சின்னக்கல்லாரில் 17 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. இவ்வாறு கூறினார்.

TNUSRB RESULTS 2018

*🅱REAKING NEWS LIVE* *✍தேர்வு முடிவு வெளியீடு* *✍ கடந்த 11-3-2018 அன்று நடைபெற்ற காவல் துறையில் பணிபுரிய  தேர்வு நடைபெற்றது* *✍சுமார் 6140 காவல் துறை இடங்களுக்கான தேர்வு நடத்த பட்டது* *✍தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியிட பட்டு உள்ளது* *✍ தேர்வு முடிவுகளை கான*👇 Click here

வாட்ஸ் அப்பில் வைரஸ்- உஷார்

Image
உஷார் !!! வாட்ஸ் அப்பில் தற்போது மோமோ சேலன்ஜ் என்ற வைரஸ் லிங்க் பரப்ப படுகிறது , இது ஒரு உயிரை கொள்ளும் விளையாட்டு... இது பற்றிய முழு விவரம் நன்றி : Madan Gowri / YouTube channel வாட்ஸ் அப் பேஸ் புக் இதர இணைய தளங்கள் பயன்படுத்துவோர் அதில் வரும் UNKNOWN LINKS ஐ கிளிக் செய்ய வேண்டாம் , தேவையில்லாத APPS download செய்ய வேண்டாம் . தேவையற்ற WEBSITES பார்ப்பதை தவிர்க்கலாம் - உஷார்..

விரைவில் சம்பள உயர்வு 3 ஆண்டுக்கான நிலுவை!

Image
7வது சம்பள கமிஷன்.. விரைவில் சம்பள உயர்வு மற்றும் 3 ஆண்டுக்கான நிலுவை தொகை வழங்க வாய்ப்பு! Written By: Tamilarasu Article courtesy : Tamil good returns.com மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை சம்பளத்தினை 3.68 மடங்காக உயர்த்திக் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் சென்ற முறை அடிப்படை ஊதியத்தினை2.57 சதவீதம் மட்டுமே உயர்த்தி இருந்தனர். தேர்தல் ஆனால் 2019 ஆண்டுப் பொதுத் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வரவிருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவர சம்பள உயர்வினை ஒரு முக்கிய ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தும் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. வரும்? மத்திய அரசு ஆகஸ்ட் 15-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு குறித்து அறிவிப்பினை வெளியிடும் என்று கூறப்படுகிறது எவ்வளவு கிடைக்கும்? தற்போது அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாக உள்ள நிலையில் அது 21,000 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்றும் 3 வருடம் வரை நிலுவை தொகை அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன பயன் மத்திய அரசின் ...

தினம் ஒரு சிந்தனை - இடம் மாறி பார்ப்போம்..

_*இடம் மாறிப் பார்ப்போம்...*_ - *இறையன்பு*_ ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார்.  ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார். நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது. அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது "ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார்.  அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள் "என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை" என்றார். தாகூர் தொடர்ந்து எழுதுகிறார்.  "நம்மைச் சுற்றியும், நம்மிடமும், பணிபுரிபவர்கள், எத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணி புரிகிறார்கள் ? என்பது நமக்குத் தெரியாது" என்று. தன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும்,  கண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும்,  சுமந்துகொண்டு எத்தனை பேர் பணி புரிகிறார்களோ?  எல்லோரும் நம்மைப் போலவே சௌகரிய...

அரசுப் பள்ளியில் கணிணி - கலைஞர்

Image
*கணினி பாடத்தை தந்த கருணாநிதியின் இதயம் நின்று விட்டது.. கணினி ஆசிரியர்கள் இரங்கல்* சென்னை: கருணாநிதி மறைந்துள்ளதால் நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் குமரேசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அரசு மாணவர்களுக்கு கணினி கல்வி தந்தவர் கருணாநிதி. அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் 1994 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால்...

TNPTF கல்விச் செய்திகள் 9.8.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆடி 24♝ 09•08•2018* 🔥 🛡கலைஞர் கருணாநிதி நேற்று மாலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே முழு அரச மரியாதையுடன்  நல்லடக்கம் செய்யப்பட்டார். 🔥 🛡கடற்கரையில் சமாதி அமைப்பதை எதிர்த்து நிலுவையில் இருந்த 5 வழக்குகளும் மனுதாரர் வாபஸ் பெற்றதால் தள்ளுபடி. 🔥 🛡 TNPSC - கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை செய்ய இனி டி என் பி எஸ் சிக்கு வர வேண்டியதில்லை; அரசே பணிவரண்முறை செய்யலாம் என அரசாணை வெளியீடு!( G.O NO : 100 | DATE : 01.08.2018 ) 🔥 🛡SSLC March 2018 - பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் விநியோகம் குறித்த அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡 நாமக்கல் மாவட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுதல் மற்றும் போட்டி தேதிகள் மாற்றம் குறித்து நாமக்கல் மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡தமிழகத்தில், ஜூலை வரை, 24.68 லட்சம் பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். ஜூன...

கலைஞரின் கவிதை...

Image
பேரறிஞர் அண்ணா மறைவின் போது கலைஞர் எழுதிய கவிதை மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார். அன்னையென்பார், அருள் மொழிக் காவல் என்பார் அரசியல் வாதி என்பார் -- அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் -நெஞ்சத்து அன்பாலே அண்ணா என்ற ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே -- அவர் அன்னை பெயரும் தந்தார். அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு ஔவைக்கோர் சிலை அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை வளையாத நெஞ்சப் பாரதிக்கும் வணங்காமுடி பாரதிதாசருக்கும் சிலை வீரமா முனிவருக்கும் சிலை கால்டுவெல் போப்புக்கும் சிலை கம்பர்க்கும் சிலை தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை பத்துச் சிலை வைத்ததினால் -- அண்ணன் தமிழின் பால் வைத்துள்ள பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை சென்னையிலே வைத்தபோது.. ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார். ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம் அய்யகோ; இன்னும் ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர் ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது! எம் அண்ணா... இதயமன்னா... படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று பகர்ந்தாயே; எமை விடுத்துப...

கலைஞரின் அரிய புகைப்படங்கள்

Image
கலைஞரின் அரிய புகைப்படங்கள்

கணிணி ஆசிரியர்கள் சங்க மாநில மைய இரங்கல் செய்தி

Image
"கணினி பாடத்தை உருவாக்கிய  இதயம் நின்று விட்டது "54000 கணினி ஆசிரியர்கள் குடுபத்தினர் சார்பாக ஆழ்ந்த இரங்கல்!! அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அரசு  மாணவர்களுக்கு கணினி கல்வி தந்த கலைஞர்...அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில்  கணினி அறிவியல் பாடத்தை  கொண்டு வந்தவர் கலைஞர்.. அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் என என்னி அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினி அறிவியல் பாடத்திற்கு ஒளியேற்றி தந்தவர இன்று உறங்கு கின்றார்.. சமச்சீரில் கணினி பாடம்... தமிழகத்தில் கடந்த 2009 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாண்புமிகு கலைஞர் அவர்களால்  சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது...

தலையங்கம் - கலைஞருக்கு இதய அஞ்சலி

Image
➖➖➖➖➖➖ *தலையங்கம் - கலைஞருக்கு இதய அஞ்சலி* ➖➖➖➖➖➖ 👉🏼மிகவும் கனத்த இதயத்தோடு தமிழகம் கண்ட சரித்திர நாயகருக்கு இதய அஞ்சலி செலுத்த எழத நினைக்கிறேன்... 👉🏼செம்மொழியாம் தமிழ் எனும் அரும்பெரும் சிறப்பை தமிழுக்கு பெற்றுத் தந்த தமிழருவியே.. 👉🏼கோடானு கோடி தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக , வாழ்வுக்காக , உரிமைக்காக எந்நேரமும் உழைத்து மகிழ்ந்த உன்னத தலைவ! 👉🏼பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் காட்டிய பாதையில் ஆலய நுழைவு மட்டுமல்ல அர்ச்சகரும் ஆகலாம் என சமத்துவம் செய்து காட்டிய சரித்திர புகழோரே ! 👉🏼இணையத்திலும் தமிழ் வளர்த்த தமிழ் அறிஞரே 👉🏼தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் பல திறந்து தமிழகத்தை கணிணியில் முதன்மை பெற செய்த மூதறிஞரே 👉🏼உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு ஓர் அங்கீகாரம் குமரியிலே இந்திய பெருங்கடலிலே வள்ளுவனுக்கு சிலை எழுப்பு வான்புகழ் எய்த வைத்த கலைஞரே... 👉🏼சொல்லி மாளாது தமிழகம் உம்மால் கண்ட பெருமைகள் 👉🏼  தமிழகம் காத்த தலைமகன் இன்னுயிர் பிரிந்த்து என்ற செய்தி கேட்ட போது இடிதாக்கியது போல நெஞ்சம் அதிர்ந்து போனது ... 👉🏼உம்மைப்போல  ஒரு தலைவன் இனி தமி...

கலைஞருக்கு இதய அஞ்சலி

Image
கலைஞர் அவர்களின் அழகிய நினைவுகளை மிகவும் இனிமையான குரலில் தொகுத்து வழங்கி இருக்கிறது விகடன் டிவி - கனத்த இதயத்தோடு இந்த காணொளி நன்றி : vikatantv/YouTube channel Link : https://youtu.be/tLsHpZsKmQ0

கலைஞர் - புகழாஞ்சலி

Image
கலைஞர் மு.கருணாநிதி - என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! 😭😭 😭கலைஞர; மு.கருணாநிதி!!😭  🌄 கருணாநிதி அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. இவர் 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். பிறப்பு : 🌄 டாக்டர் மு.கருணாநிதி 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. 🌄 இவர் சிறுவயதிலேயிருந்தே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர, பல்வேறு கவிதைகள், புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். 🌄 'தூக்குமேடை" நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா, இவருக்கு 'கலைஞர்" என்ற பட்டம் அளித்தார். பின்பு அதுவே நிலைத்து ...

TNPTF - மாநில அமைப்பின் இரங்கல் செய்தி

Image
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி - மாநில அமைப்பின் இரங்கல் செய்தி

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28