Posts

MENU

ADVERTISEMENTS1 after +22 ALL DAY NEWS587 ALL IN ONE JUNE 20224 ALL IN ONE JUNE 20237 ALL IN ONE JUNE 20248 ALL IN ONE JUNE 20256 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ALL IN ONE TERM III 20255 ANNUAL FORMS PDF5 ANSWER KEY TERM III 20242 ANSWER KEY TERM III 20265 apps8 AUDIO BOOKS2 BANK LOAN1 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM2 CBSE RESULTS 20241 Children's MOVIES12 CINEMA51 CLUB ACTIVITIES7 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion112 Diwali 20231 Diwali 20255 EASY SHOP2 Edu1 Education1001 Education PDF files107 EE WORKBOOK ANSWERS5 EE WORKBOOK ANSWERS TERM II TAMIL1 Election 202114 Election 20222 ELECTIONS 20267 EMPLOYMENT304 English GRAMMER15 ENNUM EZHUTHUM248 ENNUM EZHUTHUM TAMIL2 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Entertainment1 Finance20 FUTURE READY4 Gadgets8 GAJA RECOVER9 General723 HALF YEARLY EXAM TIME TABLE1 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING5 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE3 ICT- DCA COMPUTER COUSRE BASICS3 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20246 Income tax 20262 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Jolly phonics1 Kalai thiruvizha14 KALANJIYAM APP15 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS7 LESSON plan guide8 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Maths MLM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM3 NEET PREPARATION9 News pic61 NMMS 20257 NMMS EXAM 20234 NOON MEAL APP TN4 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Pongal 20251 Pongal 20262 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN8 Republic day 20242 Results32 RL LIST 20241 RRB20182 SAVINGS & INVESTMENT4 School calendar52 School prayer51 SEAS1 Short films1 SLAS EXAM QUESTION PAPER PDF8 smc9 SMC MEETING PARENTS APP1 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC RESULTS 20251 SSLC STUDY MATERIALS12 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 17 SUMMATIVE ASSESSMENT TERM 21 TAHDCO1 TAMIL AUDIO BOOKS1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 Term 23 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRAN2 THIRD TERM QUESTIONS PDF4 THIRUKURAL1 Time pass2 TN CPS2 TN EMIS5 TN RESULTS 20242 TN RESULTS 20251 TNEMIS12 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV12 TNPTF425 TNSED38 TNSED MANARKENI APP2 TNSED SCHOOLS APP UPDATE45 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET 20258 TNTET 202615 TNTET ENGLISH2 TNTET STUDY MATERIAL3 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC26 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM3 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

News from U.S.A

Hillary to run for White House in 2016 A video announcement on Ms. Clinton’s official website confirmed the announcement. A video announcement on Ms. Clinton’s official website confirmed the announcement. Her announcement was notable, for only 24 hours ago had the incumbent President Barack Obama, given her a resounding endorsement. Putting to rest months of speculation and rumours, former Secretary of State Hillary Clinton on Sunday announced that she would be running for the office of U.S. president in 2016. A video announcement on Ms. Clinton’s official website confirmed the announcement, with the presidential candidate saying, “I’m hitting the road to earn your vote.” Her announcement was notable also for the fact that scarcely 24 hours before it came, a resounding endorsement for her White House run came from the incumbent, President Barack Obama himself. Speaking at a news conference in Panama Mr. Obama said Ms. Clinton would make an “excellent president,” adding that...

அடைமொழியும் தமிழினமும்

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் *    தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க. *   தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர் *   வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள் *   நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை *   ரசிகமணி  -  டி.கே.சி *   தத்துவ போதகர்   -   இராபார்ட் - டி - நொபிலி *   தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா *   தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி -  சுஜாதா *   தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி *   மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர் *   இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி *   வேதரத்தினம் பிள்ளை -  சர்தார் *   கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை *   தசாவதானி -  செய்குத் தம்பியார் *   செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி *   மே தினம் கண்டவர் -  சிங்கார வேலனார் *   பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி *   தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் கா...

சிறப்பு முகாம்

வாக்காளர் விபரங்கள் சேகரிக்க வாக்குச்சாவடிகளில் நாளை சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் விவரங்களை சேகரிக்க, நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்களிடம், அவர்களின் ஆதார் எண், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. தமிழகத்தில், 5.62 கோடி வாக்காளர் உள்ளனர். இதுவரை, 2 கோடி வாக்காளர்களிடம் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில், 35 லட்சம் வாக்காளர்களின் பெயர், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள், வீடுகளுக்கு வரும்போது வீட்டில் இல்லாதவர்கள் வசதிக்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாம், காலை, 10:00 மணியில் இருந்து மாலை, 5:30 மணி வரை நடைபெறும். முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம். 'முகாமிற்கு வருவோர், ஆதார் அட்டை நகலை எடுத்து வர வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

ஆதார் கார்டு எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது எப்படி

உங்கள் ஆதார் எண்ணை, உங்கள் வாக்காளர் எண்ணுடன் இணைக்க எளிய வழிமுறை. 1. nvsp.in என்ற இணைய முகவரிக்கு செல்க. 2. feed aadhar no என்ற பகுதிக்கு செல்க. 3.name in aadhar,epic no,aadhar no, mobile no, email. id போன்ற தகவலை உள்ளிடவும். முடிந்த பின்பு உங்கள் கைபேசிக்கு SMS வரும்.

சேற்றில் முளைத்த செந்தாமரை சகாயம்

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை... ================================================= பெயர்: உ.சகாயம் பிறப்பு: பெருஞ்சுணை கிராமம். புதுக்கோட்டை மாவட்டம். ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉️ பெற்றோர்: வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல. அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗️    அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗️ தொழில்: சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில் மிகவும் பிடித்த வாசகம்: ✅லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து ✅உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து ✅உயர உயரப் பற… வானம் வசப்படும் அடிக்கடி கேட்ட வாசகம்: 1⃣உன்னை தண்ணியில்லா காட்டுக்கு…. 2⃣இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை... நீண்டகால சாதனை: 👎23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்.. 👌கடன் வாங்கி...

செம்மர மர்மம்

துப்பாக்கிச் சூடு -  சந்தேகங்கள் ---------------------------------------------------  மரம்வெட்டும் இடத்திற்கு சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் எப்படி வந்தார்கள் ? அவர்கள் காவல்துறையில் இருந்து தப்பி வந்தார்களா ?அல்லது  காவல்துறையினரே அழைத்து வந்தார்களா? 100 பேர் மரம் கடத்திய இடத்தில்  துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் கூட காயம் அடையாதது எப்படி? மற்றவர்கள் தப்பிச்சென்று விட்டார்கள் என்றால் அவர்கள் விட்டு சென்ற செம்மரங்கள் எங்கே ? மரம் வெட்டி கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் ஒருவர் கூட பலியாகாதது எப்படி? அவர்களை தப்பிக்கவைத்தது யார்? கொல்லப்பட்ட அனைவருக்கும் மார்பு பகுதியிலேயே துப்பாக்கி குண்டுகள் துளைத்திருப்பதன் மர்மம் என்ன? கொல்லப்பட்ட அனைவரும் அரை நிர்வாணமாகவே கிடந்தனர் - காலணிகள் சிதறி கிடக்கிறது... தப்பி ஓடியவர்களின் காலில் இருந்து தவறிய காலணிகள் எங்கே? கொல்லபட்டவர்களின் அருகில் கிடக்கும் காய்ந்து போன செம்மரகட்டை  எங்கிருந்து எடுத்து வரப்பட்டது ? மரம் வெட்டியவர்களை சுட்டு கொன்ற இடத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்ற...

யார் பொறுப்பு ?

எங்களுக்கு கிரிக்கெட் தெரியாது... பதக்கம் வென்ற வீராங்கனை பானிபூரி விற்கும் அவல நிலை புதுடில்லி: தேசிய மற்றும் மாநில அளவிலும், சர்வதேச அளவிலும் பல பதக்கங்களை வென்ற வீராங்கனைகள், வறுமை காரணமாக கூலி தொழிலாளியாகவும், கொத்தடிமையாக பணிபுரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேசிய விளையாட்டு போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ரிசு மிட்டல் என்பவர், வறுமை காரணமாக வேலைக்காரியாக பணிபுரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிட்டலின் தாயார் இறந்த காரணத்தினாலும், பள்ளிக்கு தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற காரணத்தினாலும் அவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். தற்போது 10ம் வகுப்பு படித்து வரும் அவர், சகோதரருடன் கடை ஒன்றில் தங்கியுள்ளார். ரிஷூ மிட்டல் மட்டும் அல்லாமல், பல வீராங்கனைகளும் வறுமையால் வாடுவதாகவும் தெரியவந்துள்ளது. பானி பூரி விற்கும் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை: கடந்த 2011ம் ஆண்டு ஏதேன்சில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில...

central govt DA

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல் tnkalvii Central cabinet approved 6% DA increased for Central Govt Employees Pensioners from Jan 2015. மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 6 சதவித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உயர்வு, 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Great mobile sites

Demands of central govt employes

Central Government Employees Mass Demonstration at New Delhi for 10 demands including Merger of DA National Joint Council of Action (NJCA) is going to conduct a mass rally in New Delhi to pressure the government to settle the Ten Point Charter of demands. According to the NCJCA’s call all the central government employees federations invited their Members to participate in the March to parliament rally organised at New delhi on 28th April 2015. Confederation of Central Government Employees and Workers informed its affiliates through its blog to participate and make the rally success. The Indian National defence workers Federation posted a letter in its blog for its affiliates and called them to attend the demonstration organised for settling the 10 points Charter of Demands of central government Employees. Subsequently, National Joint Council of Action (NJCA) was formed at National level and Railway Federations have taken the responsibilities of forming Joint Council of Action...

TANCET 2015

Applications are invited for Tamil Nadu Common Entrance Test (TANCET) 2015 to be   conducted  by Anna University, Chennai on behalf of the Government of Tamil Nadu from candidates who  seek  admission  to  1.  M.B.A.,  2.  M.C.A.  and  3.  M.E.  /  M.Tech  /  M.Arch.  /  M.Plan.  Degree  Programmes for the year 2015 – 2016 offered at University Departments, University Colleges of  Engineering,  Regional  Centres  of  Anna  University,  Government  and  Government  Aided  Engineering  Colleges,  Arts  &  Science  Colleges  and  Self‐financing  Colleges (Engineering,  Arts  &  Science  Colleges  including  stand‐alone  Institutions)  in  Tamilnadu.  Some  Universities  and  Self‐ Financing  Engineering  Colleges ...

பென்ஷன்தாரர்களே கவனிக்க

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வு ஊதியம் பெறுவதை எளிதாக்குவதற்காக புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ‘பென்ஷன் பைலர் ஸ்கீம்'' என்ற திட்டத்தின் கீழ் ஓய்வு ஊதியம் மற்றும் குடும்ப ஓய்வு ஊதியம் பெற்று வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வாழ்வுச் சான்று, வேலையில் சேர்ந்த சான்று,வேறுவேலையில் சேராமல் இருப்பதற்கான சான்று, மறு திருமணம் அல்லது திருமணம் ஆகாததற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வு ஊதியம் அளிக்கும் வங்கி அதிகாரிகள் முன்பு ஓய்வு ஊதியதாரர் நேரிலும் ஆஜராகலாம். நோய் உள்பட தவிர்க்க முடியாத காரணங்களால் வாழ்வுச் சான்றை பெறமுடியாமல் போய்விட்டால் அவர்களை வீட்டிலோ அல்லது மருத்துவ மனையிலோ வங்கி அதிகாரி நேரில் சந்தித்து வாழ்வுச் சான்றை அளிக்கலாம் என்ற நடைமுறை இதுவரை இருந்து வருகிறது. தற்போது, ஓய்வு ஊதியதாரர்களின் பிரச்னைகளை தீர்ப்பது, ஓய்வு ஊதியம் வழங்குவதை எளிமை...

ஐ.பி.எல் in சென்னை

ஐ.பி.எல். போட்டி: சென்னையில் 6–ந்தேதி டிக்கெட் விற்பனை 8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் மே 24–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மொகாலி, அகமதாபாத், ஐதராபாத், புனே, ராய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இந்தப்போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9–ந்தேதி டெல்லி டேர்டெவில்சுடனும் (இரவு 8 மணி), 11–ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனும் (மாலை 4 மணி), 25–ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடனும் (இரவு 8 மணி), 28–ந்தேதி கொல்கத்தா நைட்ரைடர்சுடனும் (இரவு 8 மணிக்கு), மே 4–ந்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனும் (மாலை 4 மணி), மே 8–ந்தேதி மும்பை இந்தியன்சுடனும் (இரவு 8 மணி), மே 10–ந்தேதி ராஜஸ்தானுடனும் (இரவு 8 மணி) சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் முதல் 2 போட்டிக்கான (9 மற்றும் 11–ந்தேதி ஆட்டம்) டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 6–ந்தேதி தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. இதற்கிடையே சென்ன...

விஷ்யானந்த்

குட்டி கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயர்...! விண்வெளியில் உள்ள சிறிய கிரகத்திற்கு, இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும், முன்னாள் உலக செஸ் சாம்பியனுமான, விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில், செவ்வாய் மற்றும் ஜூபிடர் கிரகங்களின் சுற்றுவட்ட பாதையில், ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. ஒழுங்கற்ற வடிவிலான இந்த கற்களை, குட்டி கிரகங்கள் என்றும் அழைக்கின்றனர். இந்த வகையில், ஜப்பானை சேர்ந்த, கென்சோ சுசூகி என்ற வானியல் அறிஞர், கடந்த, 1988ம் ஆண்டு, அக்., 10ம் தேதி, 4538 என்ற குட்டி கிரகத்தை கண்டுபிடித்தார். வழக்கமாக, கண்டுபிடிப்பாளர் பெயர் தான், கிரகத்திற்கு சூட்டப்படும். அதே சமயம், 10 ஆண்டுகளாக பெயர் சூட்டாமல் இருந்ததால், சர்வதேச வானியற்பியல் கழகம் (ஐ.ஏ.யு.,), தனக்கு விருப்பமான பெயரை சூட்டலாம். இதன்படி, 4538 என்ற குட்டி கிரகத்திற்கு, 10 ஆண்டுகளாக பெயரிடப்படாமல் இருந்ததால், அதற்கு செஸ் வீரர் விஸ்வ நாதன் ஆனந்தை போற்றும் வகையில், 'விஷ்யானந்த்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண் மின் நிலையம்

20 ஆண்டுகளில் விண்வெளி மின்நிலையம்: இஸ்ரோ விஞ்ஞானி நம்பிக்கை:   நாகர்கோவில்: இன்னும் 20 ஆண்டுகளில் விண்வெளியில் மின்நிலையம் அமையும் போது, உலகின் மின்பற்றாக்குறை நீங்கி விடும் என்று இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் ராஜீவன் நம்பிக்கை தெரிவித்தார். நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மின்னணு மற்றும் சிவில் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது: விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய சக்தி கிடைக்கிறது. இதனை சாதகமாக்கி அதிக எண்ணிக்கையிலான சூரிய சக்தி செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவி, அவற்றை விண்ணில் ஒருங்கிணைத்து பெரிய விண்வெளி மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது கடும் சவாலான செயலாக இருந்தாலும், இந்திய விஞ்ஞானிகள் இதை சாதிப்பார்கள். இந்திய விஞ்ஞானிகள் பன்னாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த சாதனையை 20 ஆண்டுகளில் சாதித்து காட்டுவார்கள். விண்வெளி மின்நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது உலகில் மின்சார தட்டுப்பாடு முழுமையாக விலகி விடும். மின் பற்றாக்குறையை போக்குவதில் நமது நாட்டு மாணவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். கற்ற கல்வியை இதற்காக பயன்படுத்த வேண்டும். ...

IPL 2015

CRICKET (IPL 8) - 2015 Schedule : 👉 08.04.2015 - KKR vs MI 👉 09.04.2015 - CSK vs DD 👉 10.04.2015 - KXIP vs RR 👉 11.04.2015 - CSK vs SRH 👉 11.04.2015 - KKR vs RCB 👉 12.04.2015 - DD vs RR 👉 12.04.2015 - MI vs KXIP 👉 13.04.2015 - RCB vs SRH 👉 14.04.2015 - RR vs MI 👉 14.04.2015 - KKR vs CSK 👉 15.04.2015 - KXIP vs DD 👉 16.04.2015 - SHR vs RR 👉 17.04.2015 - MI vs CSK 👉 18.04.2015 - SHR vs DD 👉 18.04.2015 - KXIP vs KKR 👉 19.04.2015 - RR vs CSK 👉 19.04.2015 - RCB vs MI 👉 20.04.2015 - DD vs KKR 👉 21.04.2015 - RR vs KXIP 👉 22.04.2015 - SRH vs KKR 👉 22.04.2015 - RCB vs CSK 👉 23.04.2015 - DD vs MI 👉 24.04.2015 - RR vs RCB 👉 25.04.2015 - MI vs SRH 👉 25.04.2015 - CSK vs KXIP 👉 26.04.2015 - KKR vs RR 👉 26.04.2015 - DD vs RCB 👉 27.04.2015 - KXIP vs SRH 👉 28.04.2015 - KKR vs DD 👉 29.04.2015 - RCB vs RR 👉 30.04.2015 - CSK vs KKR 👉 01.05.2015 - DD vs KXIP 👉 01.05.2015 - MI vs RR 👉 02.05.2015 - RCB vs KKR 👉 02.05.2015 - SRH vs CSK ...

Eiffel Tower- 31march

On March 31, 1889, the Eiffel Tower is dedicated in Paris in a ceremony presided over by Gustave Eiffel, the tower’s designer, and attended by French Prime Minister Pierre Tirard, a handful of other dignitaries, and 200 construction workers. In 1889, to honor of the centenary of the French Revolution, the French government planned an international exposition and announced a design competition for a monument to be built on the Champ-de-Mars in central Paris. Out of more than 100 designs submitted, the Centennial Committee chose Eiffel’s plan of an open-lattice wrought-iron tower that would reach almost 1,000 feet above Paris and be the world’s tallest man-made structure. Eiffel, a noted bridge builder, was a master of metal construction and designed the framework of the Statue of Liberty that had recently been erected in New York Harbor. Eiffel’s tower was greeted with skepticism from critics who argued that it would be structurally unsound, and indignation from others who thought ...

காமராசர் சொத்து

இப்படியும் ஒரு வரலாறு. ------------------------------------------- நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது. ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். “சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்/ பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் . சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார் . அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார்...

மேகதாது - ஹாட் ரிப்போர்ட்

கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாது என்ற இடத்தில் அணை கட்டவிருப்பது உங்களுக்கு தெரியுமா? இல்லை என்றால் விளக்கமாக தெரிந்து கொள்வீர்.தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் அதிகப்படி நீர் சேர்ந்தால் காவிரியில் திறக்கப்படும்,அதே போல் கபினி நிரம்பினால் அதிகப்படி நீர் காவிரியில் வந்து சேரும் பின்னர் இரு நதிகளும் T.நரசிங்கபுரம் என்ற இடத்தில் சேர்ந்து ஒரே காவிரியாய் தமிழகம் நோக்கி வருகிறது அதில் Megada halli மேகதாது (மேகதஹல்லி)என்ற (கருப்பு கட்டமிட்ட ) இடத்தில் கர்நாடகா நீர்த்தேக்கம் கட்ட உள்ளது , இதில் 43TMC நீரை தேக்க முடியும், அதாவது மேட்டுரின் நீரில்(93.5TMC)கிட்டத்தட்ட சரிபாதி நீர் இதில் தேங்கும். இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வட மாவட்டங்கள் நீரின்றி போகும் அபாயம் உள்ளது , ஆங்காங்கே உள்ள முக நூல் நண்பர்கள் இதனை புரிந்து கொண்டு மற்றோருக்கும் விளக்குவீர்கள் என நம்புகிறேன். "உழவே தலை".....!

RakeM - வந்தாச்சு

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம் ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க 'ராகெம்' என்ற நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய அப்ளிகேஷன் பற்றி, நியூயார்க்கில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகெடு கூறுகையில் “இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பிய தேவையில்லாத செய்திகளை, ஒரே நேரத்தில் தங்களுடைய மற்றும் தாங்கள் அனுப்பிய நண்பருடைய செல்போனிலிருந்தும் நீக்க முடியும். பாதுகாப்பு தோல்விகள், தினசரி தலைப்பு செய்தியில் இடம் பெறும் அளவிற்கு இருப்பதால், மக்கள் தங்களுடைய தொடர்புகளும், அந்தரங்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்.“ என்றார்.செய்திகளை அழிக்கும் வசதி மட்டுமின்றி, ராகெம் (RakEM) தரவுகள், புகைப்படம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கிறது.

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM MOBILE APP DOWNLOAD LINK

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

JULY MONTH SCHOOL CALENDAR 2026

CENSUS DUTY TRAINING 2026

TNTET EXAM ANSWER KEY 2026 TRB RELEASED