MENU

Show more

COMPUTER TEACHERS PROTEST

கணினி ஆசிரியர்கள்  அக்டோபர் 4ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

14663 கணினி பயிற்றுநர்  பணியிடங்களுக்கு மத்திய அரசு நிதி தந்தும்

வேலையின்றி வாடும் கணினி பி.எட் பட்டதாரிகள் .

தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறுகிறது . வேலையின்றி வாழும் கணினி அறிவியல் ஆசிரியர்களே இணைவீர் இது நமக்கான பணியிடம் நமக்கான போராட்டம்.

நாள் :04.10.2024 வெள்ளிக்கிழமை.

இடம் : 

சென்னை எழும்பூர் 

இராஜரத்தினம் மைதானம் அருகில்

நேரம்: காலை 10.06 மணி.

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

தொடர்புக்கு:

97917 56026,

94884 45656,

98657 12400,

98655 72283,

96265 45446.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026