Posts

MENU

Show more

ப்ளஸ் 2 ரிசல்ட் 2015 விவரம்

பிளஸ் -2 ரிசல்ட் வெளியீடு வழக்கம் போல் மாணவிகளே சாதனை சென்னை : பிளஸ் -2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது வழக்கம் போல் மாணவிகளே முதலிடத்தை பிடித்துள்ளனர் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இணையதளங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதியுள்ளனர் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவிகள் 90 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் முதலிடத்தை 2 மாணவிகள் பிடித்துள்ளனர் என தெரிவித்தார் இரண்டாமிடத்தை 4 பேரும் , 3 வது இடத்தை நாமக்கல்லை சேர்ந்த் பவித்ரா பிடித்துள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார் முதலிடத்தை பிடித்த மாணவிகள் விவரம்: செல்வி பவித்ரா, விகாஸ், மெட்ரிக் பள்ளி, திருப்பூர், 1,192 மார்க்குகள், நிவேதா: சவுண்டேஸ்வரி வித்யா மெட்ரி்க் பள்ளி, கோயம்புத்தூர் பிளஸ் 2 தேர்வு : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 31ம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாண...

ப்ளஸ் 2 ரிசல்ட் 2015

Flash news: +2தேர்வு முடிவுகள் வெளியீடு. ⚡கோவை- நிவேதா-1192 திருப்பூர்-பவித்ரா-1192 இரண்டு மாணவிகளும் முதலிடம். ⚡2-வது இடம்-4பேர் விக்னேஷ் பிரவீன் சரண்ராம் வித்யாவர்சினி -1191 ⚡3-வது இடம்- பாரதி என்ற மாணவி-1190(நாமக்கல்)

ப்ளஸ் 2 ரிசல்ட் LINK 4

www.dge3.tn.nic.in

ப்ளஸ் 2 ரிசல்ட் LINK 3

www.dge2.tn.nic.in

ப்ளஸ் 2 ரிசல்ட் LINK 2

www.dge1.tn.nic.in

ப்ளஸ் 2 ரிசல்ட் LINK 1

www.tnresults.nic.in

பிளஸ் 2 ரிசல்ட் 2015

+2 பொதுத் தேர்வு முடிவுகள் +2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வாழ்த்துக்கள்...

ஏமாற வேண்டாம் - LAB ASST POST 2015

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் 'அரசுப் பள்ளிகளில் 4,360 ஆய்வக உதவியாளர் நியமனத்தை சர்ச்சையின்றி, நேர்மையாக நடத்த வேண்டும்' என முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை நியமிப்பதற்கான எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம் ஏப்.,24ல் துவங்கியது; விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு தேர்வு நடப்பதால் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.இதற்கிடையே, தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் வீட்டின் அருகிலேயே உள்ள பள்ளியில் பணி வாங்கித் தருவதாக, அரசியல்வாதிகள் சிலர் வசூல் வேட்டையில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கும் புகார் சென்றுள்ளது. 'இதனால் சர்ச்சை இன்றி தேர்வு நடத்த வேண்டும்' என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 150 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இதில் 120 வினாக்கள் அறிவியல் பாடம்; 30 வினாக்கள் பொது அறிவு பகுதி யில் இருந்து இட...

பிளஸ் 2 மறுகூட்டல் 2015

ப்ளஸ் 2 தேர்வு *மே 8 முதல் 14வரை மறுகூட்டல் விண்ணப்பிக்கலாம்.அப்போது வழங்கும் ஒப்புகை சீட்டு பத்திரமாய் வைத்திருக்கவும் *தற்காலிக மதிப்பெண் சான்று மே 14.மே 18முதல் தேர்வு துறை இணையத்தில் பெறலாம் *ஜுன் இறுதியில் தனித்தேர்வு.மே 15முதல் 20வரை விண்ணப்பிக்கலாம்

BE APPLICATION ISSUED CENTRES LIST 2015

பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும் Ariyalur University College of Engineering, Ariyalur – 621 704. Centre for Entrance Examinations & Admissions, Anna University, Chennai – 600 025. Madras Institute of Technology, Chennai Chrompet, Chennai – 600 044. Government Polytechnic College, Purasawalkam, Chennai – 600012.  Bharathi Govt. Women’s College (Autonomous), Broadway, Chennai – 600 108. Regional Office – Anna University, Coimbatore Region, Jothipuram, Coimbatore – 641 047. Government College of Technology, Coimbatore Thadagam Road, Coimbatore –641 013. Government Polytechnic College for Women,Gandhipuram, Coimbatore – 641044. Government Polytechnic College for Men, Aerodrome Post, Coimbatore – 641014. Padalesuwarar Polytechnic College Cuddalore – 607 001. Cuddalore Muthiah Polytechnic College, Annamalai Nagar, Chidambaram – 608 002. University College of Engineering, Panrut...

uthama villan review

Ordinary film from extraordinary star Be it narcissism, be it ambition or a last desire, Manoranjan wants to come up with one great performance that will make him immortal...he wants a film that will be remembered for posterity. Now the dying man’s dream for an impeccable story that is somewhat Chaplinesque, is a surreal task which only his mentor is capable of realising. . This is where the filmmaker has taken the audience, or should we say the Telugu audience, for granted Kamal Hassan the artiste as Uttaman picks up a character of a folk artiste, the purpose of this sub plot is allegorical. It is meant to evoke humour, and does entertain initially but as it progresses it lets you down completely. If the intention is to perform a great role, where is it? How would one understand the comparison of the folk artiste to Prahlada? The folk art which originated down South is supposed to have similarities with his life as a film artiste and move on parallel lines. Now if a Telugu film ...

இலவச எம.பி.பி.எஸ்

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ் நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும். கட்டணம் எதுவும் இல்லாலும்,  கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் சொந்த ஊருக்குச் சென்று வரவும், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.12 ஆயிரம், யூனிபார்ம் வாங்குவதற்காக முதல் ஆண்டில் ரூ.6 ஆயிரம், அடுத்த ஆண்டு உடைகள் பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.1,250, முடி வெட்ட மாதம் ரூ.100 வழங்கப்படும். இதுபோன்று மாணவர்களுக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு படிப்பு முடித்த பின்பு இந்திய ராணுவத்தில் நிரந்தரம் அல்லது குறுகியகாலப் பணியில் மருத்துவராக பணியாற்றலாம். மகாராஷ்ட்ரா யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இந்தக் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெறுகிறது. மொத்தமுள்ள 130 இடங்களில் 105 இடம் மாணவர்களும், 25 இடம் மாணவிகளும் சேர்க்கப்பட...

UG ADMISSION AT GOVT COLLEGE 2015

கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பம் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே மாணவர் சேர்க்கை... பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இம்முறை முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு கல்லூரி முதல்வர்கள் கூறியது: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தலைசிறந்த பேராசிரியர்கள் பலர் உள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளும் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே ஆரம்பித்...

வெல்டர் வெயிட் சாம்பியன்

குத்தினார் கொட்டியது 1143கோடி லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் நடந்த 'வெல்டர் வெயிட்' உலக குத்துச்சண்டையில் அமெரிக்க வீரர் பிளாய்டு மேவெதர் சாம்பியன் பட்டம் வென்றார். பிலிப்பைன்சின் மானி பாக்குயாவோ ஏமாற்றம் அடைந்தார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 'வெல்டர் வெயிட்' உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் அமெரிக்காவின் பிளாய்டு மேவெதர், பிலிப்பைன்சின் மானி பாக்குயாவோ மோதினர். விறுவிறுப்பான போட்டியில் மேவெதர் ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பாக செயல்பட்ட மேவெதர், மொத்தம் 12 ரவுண்டுகள் முடிவில் 118-110, 116-112, 116-112 என வெற்றி பெற்றார். ரூ.1143 கோடி: இதன் மூலம், பட்டத்திற்கான 'பெல்ட்டுடன்' பரிசுத்தொகையாக ரூ. 1,143 கோடி வென்றார். மொத்தம் பங்கேற்ற 48 'வெல்டர் வெயிட்' சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பட்டம் வென்று மேவெதர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார். கடவுளுக்கு நன்றி: வெற்றி குறித்து மேவெதர் கூறுகையில்,'' உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி. உலகம் முழுவதும் வந்து போட்டியை கண்டு ரசித்த ரசிகர்களுக்கும் நன்றி. பாக்குயாவோ ...

குரூப் 2-2015

1241 இடங்களுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி. மொத்தம் 1241 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. உதவி வணிகவரி அதிகாரி, துணை பதிவாளர்(Grade II), தொழிலாளர் உதவி ஆய்வாளர், ஜுனியர் வேலைவாய்ப்பு அதிகாரி, கைத்தறி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு இத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிநிலையிலும், பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் மாறுபட்ட சம்பள விகிதங்கள் உண்டு. இத்தேர்வை எழுத விரும்புவோர், குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு விதிமுறைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, மெயின்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என, பல கட்டங்களாக இத்தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்தேதி - மே 29. கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி - ஜுன் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி - ஜுன் 26. தேர்வுநேரம் - காலை 10 மணி முதல் மதியம் 1...

கல்வி வியாபாரம்

தமிழகத்தில் அங்கீகாரமற்ற 4,000 நர்சரி பள்ளிகள்: கமிட்டி அமைத்து விசாரிக்க கல்வித் துறை தீவிரம் தமிழகத்திலுள்ள, 4,000க்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளை, ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக, குழு அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில், 9,600 பள்ளிகள் உள்ளன. இதில், 5,900 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்; 41 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள். மற்றவை மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள். இது தவிர, தொடக்கப் பள்ளி இயக்குனர் கட்டுப்பாட்டில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள், தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் இயங்குகின்றன. அதேநேரம், 4,000க்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றன. இந்தப் பள்ளிகள் குறித்த சரியான கணக்கு, பள்ளிக் கல்வித் துறை வசம் இல்லாத அளவுக்கு, மூலைக்கு மூலை, 'ப்ளே ஸ்கூல்' மற்றும் நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகள், மாணவ, மாணவியருக்கான எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், ...

ஓ காதல் கண்மனி - சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம் - தினத்தந்தி ஒரு காதல் கதையை கலாசார சர்ச்சையுடன் சொல்லியிருக்கிறார், மணிரத்னம். துல்கர் சல்மான், ஒரு நிறுவனத்தில் வீடியோ கேம்ஸ் டிசைனராக இருக்கிறார். நித்யா மேனன், கட்டிடக்கலை நிபுணர். இருவரும் ஒரு ரெயில் நிலையத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். இரண்டாவதாக, ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள். நட்பு ஏற்படுகிறது. இரண்டு பேருக்குமே திருமண வாழ்க்கையில் உடன்பாடு இல்லை. திருமணம் செய்து கொள்ளாமலே பிரகாஷ்ராஜ் வீட்டில் சேர்ந்து வசிக்கிறார்கள். காதலையும், காமத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். துல்கர் சல்மான், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அண்ணனும், அண்ணியும் இருக்கிறார்கள். பதவி உயர்வில் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது துல்கரின் கனவு. நித்யா மேனன், பணக்கார பெண். அப்பா கிடையாது. அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிக்கொண்ட அம்மா, பெரும் தொழில் அதிபர். கட்டிடக்கலையில் உயர் பதவிக்காக பாரீஸ் (பிரான்சு தலைநகர்) செல்ல வேண்டும் என்பது, நித்யா மேனனின் லட்சியம். துல்கர், நித்யா இரண்டு பேருக்குமே அவர்களின் லட்சியம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு வருகிறது. இருவரும...

மெசஞ்சர் விண்கலம்

வியாழன் அன்று புதனை அடைந்தது மெசஞ்சர்: பயணம் வெற்றி வாஷிங்டன்: புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 'நாசா' வால் அனுப்பி வைக்கப்பட்ட மெசஞ்சர் விண்கலம், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்.30 (வியாழன்) அன்று பணியை நிறைவு செய்துள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் குறித்து அமெரிக்காவின் நாசா நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல கிரகங்களுக்கு விண்கலங்களை அது அனுப்பி உள்ளது. இந்த வகையில் புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது தான் மெசஞ்சர் விண்கலம். இந்த விண்கலம், புதன் கிரகத்தை பற்றி புதிய தகவல்களை திரட்டி, நாசாவிற்கு கொடுத்துள்ளது. வெப்ப கிரகம்: அதிக வெப்பம் கொண்ட இந்த கிரகத்தில், பொட்டாசியம், சல்பர் ஆகியவை அதிகமாக உள்ளதாகவும், அங்கு நிலவும் 167 டிகிரி செல்சியஸ் வெப்பம் காரணமாக அவை வாயு வடிவத்தில் அங்கு சேர்ந்திருப்பதாகவும் மெசஞ்சர் கண்டறிந்துள்ளது. இக்கிரகத்தில் சூரிய ஒளிபடாத பரப்புக்களும் உள்ளன. அங்கெல்லாம் ஐஸ் கட்டி படிமானங்கள் உள்ளதை மெசஞ்சர் கண்டுபிடித்துள்ளது. மேலும் இரும்பு தாதுக்களும் அதிக அளவில் புதன் கிரகத்தில் உள்ளதும் மெசஞ்சர் ...
Image

மே தின வரலாறு

மே தினத்தின் வரலாறு- உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த (Pagan Europe) காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள். ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்படுவது. மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்) இந்த விழாவை கத்தொலிக்க சர்ச் சட்டத்தின் பாதுகப்பிலிருந்து நீக்கியது (outlawed by the Catholic church) ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டடிக்கொண்டுதான் இருந்தனர். ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora) வழிபாடு. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும்.காலக்கிரமத்...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026